புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
44 Posts - 59%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
3 Posts - 4%
viyasan
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
236 Posts - 42%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
13 Posts - 2%
prajai
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை காட்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 8:16 am

ஒருவன் தன்னுள் தன் ஆத்மாவை உணர்ந்து விட்டான் என்றால் அறிவதற்கு வேறு என்ன பாக்கி இருக்கிறது? இதை அறிவதற்காகத் தானே தவம் பழகுவது? சாதனை புரிவதற்காகத்தானே இந்த உடல்?

பொற்சாலையை உருவாக்கும் வரை மண்ணிலான பதுமை தேவைப்படுகிறது. பொன்னை உருவாக்கி வார்த்துச் சிலையைத் தயாரித்து விட்டால், பிறகு மண் பதுமையை எறிந்து விடலாம். இறைவனுடைய காட்சி கிடைத்த பிறகு உடலை உதிர்த்து விடலாம்.

நான் மக்களிடம் உள்ளத்தில் உலக ஆசைகளைத் துறந்து விடுங்கள் என்றுதான் சொல்கிறேன். உல கத்தை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை.

ஒருவர் உலகில் பற்றற்று வாழ்ந்து, முழு மனதுடன் அக்கறையோடு இறைவனை நாடு வார் என்றால் அப்போது இறைவனை அடையும் திறமையைப் பெறுவார்.

அக்காலத்தில் எனக்கு நானே நினைத்துக் கொள்வேன். கண்ணை மூடிக் கொண்டு நினைக்கும் போதுதான் கடவுள் இருக்கிறாரா? என் கண்களைத் திறந்து கொண்டு நாலாபுறமும் பார்க்கும் போது அவர் இல்லை என்று சொல்லிக் கொள்வேன்.

நான் கண்களைத் திறந்து கொண்டு சுற்றிலும் பார்க்கும் போது, இறைவன் எல்லா உயிர் களிடமும் தங்கியிருப்பதைக் காண்கிறேன்.

-ராமகிருஷ்ணபரமஹம்சர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:18 am

ஆஹா! மிகவும் அ௫மையான ஆழ்ந்த க௫த்துக்கள் அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 4:14 pm

நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 03, 2009 4:56 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

முக்கியமான ஒரு கேள்வி தான் போட்டிக்கு ரெடி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 4:59 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:04 pm

சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 5:06 pm

manekan2000 wrote:சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

அந்தளவுக்கு ஞானம் இல்லை என்ட்ட

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:10 pm

நீங்க தான் எப்போதும் சொல்லுவீங்க.......... தியானம் பன்னி பார் அதில் ஓம் என்ற சொல் கேட்கும் அதனிடம் கேட்டுப்பார் என்று இப்போது என்ன பின் வாங்குறீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:11 pm

நீங்களே இதையும் கேட்டுச் சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக