புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
62 Posts - 63%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 1%
viyasan
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
254 Posts - 44%
heezulia
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
15 Posts - 3%
prajai
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறை காட்சி! Poll_c10இறை காட்சி! Poll_m10இறை காட்சி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை காட்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 8:16 am

ஒருவன் தன்னுள் தன் ஆத்மாவை உணர்ந்து விட்டான் என்றால் அறிவதற்கு வேறு என்ன பாக்கி இருக்கிறது? இதை அறிவதற்காகத் தானே தவம் பழகுவது? சாதனை புரிவதற்காகத்தானே இந்த உடல்?

பொற்சாலையை உருவாக்கும் வரை மண்ணிலான பதுமை தேவைப்படுகிறது. பொன்னை உருவாக்கி வார்த்துச் சிலையைத் தயாரித்து விட்டால், பிறகு மண் பதுமையை எறிந்து விடலாம். இறைவனுடைய காட்சி கிடைத்த பிறகு உடலை உதிர்த்து விடலாம்.

நான் மக்களிடம் உள்ளத்தில் உலக ஆசைகளைத் துறந்து விடுங்கள் என்றுதான் சொல்கிறேன். உல கத்தை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை.

ஒருவர் உலகில் பற்றற்று வாழ்ந்து, முழு மனதுடன் அக்கறையோடு இறைவனை நாடு வார் என்றால் அப்போது இறைவனை அடையும் திறமையைப் பெறுவார்.

அக்காலத்தில் எனக்கு நானே நினைத்துக் கொள்வேன். கண்ணை மூடிக் கொண்டு நினைக்கும் போதுதான் கடவுள் இருக்கிறாரா? என் கண்களைத் திறந்து கொண்டு நாலாபுறமும் பார்க்கும் போது அவர் இல்லை என்று சொல்லிக் கொள்வேன்.

நான் கண்களைத் திறந்து கொண்டு சுற்றிலும் பார்க்கும் போது, இறைவன் எல்லா உயிர் களிடமும் தங்கியிருப்பதைக் காண்கிறேன்.

-ராமகிருஷ்ணபரமஹம்சர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:18 am

ஆஹா! மிகவும் அ௫மையான ஆழ்ந்த க௫த்துக்கள் அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 4:14 pm

நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 03, 2009 4:56 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

முக்கியமான ஒரு கேள்வி தான் போட்டிக்கு ரெடி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 4:59 pm

manekan2000 wrote:நீங்கள் இதனை முயற்சி செய்திருக்கிறீர்களா சிவா சார் மற்றும் முருகா சார்

சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:04 pm

சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 5:06 pm

manekan2000 wrote:சிரிக்க கூடாது...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்

அந்தளவுக்கு ஞானம் இல்லை என்ட்ட

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:10 pm

நீங்க தான் எப்போதும் சொல்லுவீங்க.......... தியானம் பன்னி பார் அதில் ஓம் என்ற சொல் கேட்கும் அதனிடம் கேட்டுப்பார் என்று இப்போது என்ன பின் வாங்குறீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:11 pm

நீங்களே இதையும் கேட்டுச் சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக