புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_c10தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_m10தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_c10தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_m10தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_c10தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_m10தமிழ் மொழி - இன்றைய நிலை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழி - இன்றைய நிலை


   
   

Page 1 of 2 1, 2  Next

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Jun 05, 2010 3:31 am

வட இந்தியன்-1 : ஹாங்.. பாய் சாப் , காண ஹோகய ?
வட இந்தியன்-2 : மேரே ஹோஹயா
வட இந்தியன்-1 : காம் ஹைச சல்றே ?
வட இந்தியன்-2 : அச்சா..சள்றாய்
[.....]

கர்நாடக நபர்-1 : என்றி, ஊட்ட ஆகித்த ?
கர்நாடக நபர்-2 : ஆகித்து ரி.
கர்நாடக நபர்-1 : கெளச ஹேக உண்டு நினக ?
கர்நாடக நபர்-2 : பர்வாகிள்ள ரி
[...]

ஆந்திரா நபர்-1 : போஜனம் சேசினார ?
ஆந்திரா நபர்-2 : செசினானண்டி.
ஆந்திரா நபர்-1 : பனி ..எட்ல போகுத்த உந்தி ?
ஆந்திரா நபர்-2 : பாகனே போகுத்த உந்தி
[...]

நம்ம ஆளு ஆங்கிலேயனிடம்: இவங்க பேசுறது உங்களுக்கு புரிகிறதா ?
ஆங்கிலேயன்: இவங்க பேசுறது ஒண்ணுமே புரியல

தமிழன்-1 : லஞ்ச்(lunch) ஆச்ச ?
தமிழன்-2 : இப்போ தான் பினிஷ்(finish) பண்ணினேன்.
தமிழன்-1 : வொர்க்(work) எப்படி போவுது ?
தமிழன்-2 : வெரி ஹர்ட் வொர்க்க(very hard work) இருக்குது. ஆனா போர்(bore)
அடிக்குது

நம்ம ஆளு ஆங்கிலேயனிடம்: இவங்க பேசுறது உங்களுக்கு புரிகிறதா ?
ஆங்கிலேயன்: இவங்க பேசுறது ஐம்பது சதவீதம் புரியுது.. ஆமாம்..எனக்கு ஒரு
சந்தேகம் ..இவர்கள் பேசியது என்ன மொழி ?அவர்களின் சொந்த தாய் மொழியா?அல்லது
ஆங்கிலமா ?



உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 4:11 am

தமிழின் இன்றைய நிலை பரிதாபமாக இருக்கின்றது [You must be registered and logged in to see this image.] ...

ஆனால்...

ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக இணைய தளங்களில் அதிகமாக பயன்படுத்த படும் மொழி என்ற பெருமை
நம்மின் தமிழ் மொழியை சேரும்... இதுபோல் இன்னும் எத்தனையோ

முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தாலும் உடைந்த ஒவ்வொரு துண்டிலும் முகம் காட்டும் என்பது போல் ஆங்கிலமொழியோ அல்லது மற்ற மொழிகளுடனோ கலந்து பேசினாலும் “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” சங்கை போலவும் “புடம் போட்ட தங்கம் மின்னும்” என்பது போல தங்கமாகவும் என்றும் குன்றா புகழுடனும், பெருமையுடனும், சீருடனும் சிறப்புடனும் நம்முடைய தமிழ் என்றும் அழியாது சிறக்கும்.

தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழுக்காக என்றும் பாடுபடுவோம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 8:53 am

அனைவரும் யோசிக்க வேண்டிய முக்கிய விடயம்! தமிழர்களே, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 8:57 am

உண்மைதான் ...

செல்லப்பா அண்ணன் சும்மாவா பாடினார்

தமிழன் தாய்ப் பெயரோ மம்மி
அவன் நாய் பெயரோ ஜிம்மி

தமிழன் நான் அழுகின்றேன் விம்மி விம்மி

அருமையான பாடல் வேண்டும் என்றால் முழுவதுமாக பிரசுரிக்கவா ?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 8:58 am

சிவா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய முக்கிய விடயம்! தமிழர்களே, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 05, 2010 10:01 am

ப்ரியதர்ஷி wrote:உண்மைதான் ...

செல்லப்பா அண்ணன் சும்மாவா பாடினார்

தமிழன் தாய்ப் பெயரோ மம்மி
அவன் நாய் பெயரோ ஜிம்மி

தமிழன் நான் அழுகின்றேன் விம்மி விம்மி

அருமையான பாடல் வேண்டும் என்றால் முழுவதுமாக பிரசுரிக்கவா ?
ஆமாம் ப்ரியா பதப்படுத்தப் பட்ட பிணத்துக்கும் பெயர் மம்மிதான்.
இப்போ எல்லோரும் மம்மி என்றுதான் தன் குழந்தைகள்.
தன்னைக் கூப்பிடனும் என்று ஆசைப் படுகிறார்கள்.
இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது. சோகம் சோகம்



[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 10:03 am

ஹனி wrote:
ப்ரியதர்ஷி wrote:உண்மைதான் ...

செல்லப்பா அண்ணன் சும்மாவா பாடினார்

தமிழன் தாய்ப் பெயரோ மம்மி
அவன் நாய் பெயரோ ஜிம்மி

தமிழன் நான் அழுகின்றேன் விம்மி விம்மி

அருமையான பாடல் வேண்டும் என்றால் முழுவதுமாக பிரசுரிக்கவா ?
ஆமாம் ப்ரியா பதப்படுத்தப் பட்ட பிணத்துக்கும் பெயர் மம்மிதான்.
இப்போ எல்லோரும் மம்மி என்றுதான் தன் குழந்தைகள்.
தன்னைக் கூப்பிடனும் என்று ஆசைப் படுகிறார்கள்.
இந்தக் கொடுமையை எங்கே போய் சொவது. சோகம் சோகம்

அருமையான ஒரு கருத்து பகிர்வு அக்கா ,நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 05, 2010 11:09 am

சிவா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய முக்கிய விடயம்! தமிழர்களே, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்!
[You must be registered and logged in to see this image.]

மிக சரி , இங்கு வளைகுடா நாடுகளில் மிகுந்திருக்கும் மலையாளிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் போது சுத்தமான மலையாளத்தில் தான் பேசிக்கொள்வார்கள் , நாம் தான் 4 வார்த்தைகள் பேசினால் அதில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பேசுகிறோம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 05, 2010 11:11 am

சிவா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய முக்கிய விடயம்! தமிழர்களே, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்!
[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 11:11 am

ராஜா wrote:
சிவா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய முக்கிய விடயம்! தமிழர்களே, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்!
[You must be registered and logged in to see this image.]

மிக சரி , இங்கு வளைகுடா நாடுகளில் மிகுந்திருக்கும் மலையாளிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் போது சுத்தமான மலையாளத்தில் தான் பேசிக்கொள்வார்கள் , நாம் தான் 4 வார்த்தைகள் பேசினால் அதில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பேசுகிறோம்.

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக