ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு பற்றிய கண்ணோட்டம்!

+5
மஞ்சுபாஷிணி
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
ரிபாஸ்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா Tue Jun 01, 2010 3:47 am

First topic message reminder :

நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.

மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

"புனரபி ஜனனம் புனரபி மரணம்"

மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.

பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.

வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.

எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.

இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.

அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!

கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!

இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.



தொடரும்....

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Footer_flower


கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jun 02, 2010 10:15 am

கனவுகள் மற்றும் அதன் பலன்கள் பற்றி புத்தகம் கிடைக்குமா
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா Fri Jun 04, 2010 12:04 pm

ஏழு விதமான கனவுகள்:

1. திருஷ்ட சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கும்போது கண்ணால் பார்க்கக்கூடிய விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்!

2. ச்ருத சொர்ப்பனம்


நாம் விழித்திருக்கும்போது காதுகளால் கேட்கப்பட்ட விஷயங்கள் நம் கனவில் தோன்றுதல்.

3. அநுபூத சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கும்போது மிகவும் சந்தோஷமாக நடந்த நிகழ்ச்சிகள் கனவில் தோன்றுதல்.

4. பிரார்த்தித சொர்ப்பனம்

நாம் விழித்திருக்கையில் அந்த நாளில் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தோமானால் கனவில் அடைவதாகத் தோன்றுதல்.

5. கல்பித சொர்ப்பனம்


நடைமுறை வாழ்க்கையில் நாம் காணாத ஒரு இடத்தையோ, நிகழ்ச்சியையோ அல்லது பொருளையோ கனவில் காணுதல்.

6. பாவிக சொர்ப்பனம்

நடைமுறை வாழ்க்கையில் கேட்கப்பட்டும், பார்க்கப்பட்டும் இருந்த விஷயங்களுக்கு எதிர்மறையாக கனவில் தோன்றுவது. அதாவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் கனவில் தெரிதல்.

7. தோஷக சொர்ப்பனம்

நம் உடம்பில் நோய் தாக்கியிருக்கும்போது ஏற்படும் கனவுகள். நோய்கள் நம் மனோவசிய நாடிகளில் ஓடுவதால் அதனால் பலவித துன்பங்கள் தோன்ற வாய்ப்புண்டு.

கனவு காணும் நேரத்தின் பலன்

பகலில் காணப்படுகிற கனவுகளுக்கும், மறந்து போன கனவுகளுக்கும், வெகு நீண்ட அல்லது வெகு குறுகிய கனவுகளுக்கும் எவ்வித பலனும் உண்டாகாது.

இரவின் முற்பகுதியில் காணும் கனவுக்கு முகக் குறைந்த அளவில், வெகுகாலத்திற்குப் பிறகு பலன் கிடைக்கும். அதிகாலையில் காணப்படும் கனவிற்கு அதே தினத்தில் பலன் கிடைக்கும்.

கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.

தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.

பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு ஒரு வருடத்திற்குள் பலன் தெரிகிறது.

பன்னிரெண்டு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு எட்டு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.

இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு மாதத்திற்குள் பலன் தெரிகிறது.

நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக காணும் கனவுகளுக்கு நான்கு நாட்களில் பலன் தெரிகிறது.

அடுத்து......

தூக்கத்தில் கனவின் பங்கு!


கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by T.N.Balasubramanian Wed Jun 09, 2010 1:23 am

கனவுகளை பற்றிய ரசித்து படிக்ககூடிய அருமையான பதிவு. அபிரகம் லிங்கன் டிராமா கொட்டகையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நினைவு.
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by krishnaamma Wed Jun 09, 2010 9:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by krishnaamma Wed Jun 09, 2010 10:46 am

[quote="சிவா"]

கனவு கண்டவுடன் விழித்துவிட்டு பின்னர் தூங்காமல் இருந்தால் அந்தக் கனவிற்கு அதே தினம் பலன் கிடைக்கும்.

தீய கனவு கண்ட பின் சுப கனவு கண்டால் தீய கனவு பலிக்காது. அதேபோல் சுப கனவு கண்டு பின்னர் தீய கனவு கண்டால் அந்தத் தீய கனவு பலித்துவிடும்.


அதனால் தான் விடியற்காலை நல்ல கனவு கண்டால், மீண்டும் தூங்காமல் எழுந்துவிடவேண்டும் என எங்கள் அத்தை சொல்வார்கள். மேலும், தீய கனவு கண்டால் எழுந்து கைகால் அலம்பி ஸ்வாமி சேவித்துவிட்டு மீண்டும்
தூங்கபோகலாம் என்றும் சொல்வார்கள். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! - Page 2 Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum