புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
1 Post - 50%
Barushree
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
53 Posts - 46%
ayyasamy ram
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
47 Posts - 41%
mohamed nizamudeen
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
mini
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
சுகவனேஷ்
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Rutu
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓரவஞ்சனை... - Page 2 I_vote_lcapஓரவஞ்சனை... - Page 2 I_voting_barஓரவஞ்சனை... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரவஞ்சனை...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 2:48 pm

First topic message reminder :

ஓரவஞ்சனை...


ஓரவஞ்சனை... - Page 2 Raining


மழையே!

உனக்கும் ஏன் இந்த
ஓரவஞ்சனை...
என்னவளை போல்...
என்னின் ஓர்கன்னத்தில்
மட்டும் அளித்த
முத்தத்தை போல்..

உன்னை ரசித்து கொண்டிருக்கும்
இன்பவேளையில் என்வீட்டின்
ஒருபக்க சுவற்றை மட்டும்
நனைத்து தூறல் போட்டாயே...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 3:18 pm

balakarthik wrote:நல்ல கவனிச்சிங்கள அது மழையா இல்ல ஜிம்மியா

ஆஹா, கிளம்பிட்டாங்கயா... நான் வரலஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 3:24 pm

srinihasan wrote:
balakarthik wrote:நல்ல கவனிச்சிங்கள அது மழையா இல்ல ஜிம்மியா

ஆஹா, கிளம்பிட்டாங்கயா... நான் வரலஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655

இத இத இததான் நான் எதிர் பாத்தேன் அப்போ அது ஜிம்மி தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஓரவஞ்சனை... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 3:34 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:நல்ல கவனிச்சிங்கள அது மழையா இல்ல ஜிம்மியா

ஆஹா, கிளம்பிட்டாங்கயா... நான் வரலஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655

இத இத இததான் நான் எதிர் பாத்தேன் அப்போ அது ஜிம்மி தான்


எப்படி ரூட்ட மாத்தினாலும் சொன்னாலும் கண்டுபிடிச்சு சொல்லிடுறாங்களே... கொஞ்சம் உஷார்தான் handle பண்ணனுமோ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 3:38 pm

srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை



ஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Tஓரவஞ்சனை... - Page 2 Hஓரவஞ்சனை... - Page 2 Iஓரவஞ்சனை... - Page 2 Rஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 3:43 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை

எல்லாம் கனவுல கூட இல்ல... எல்லாம் கற்பனையில் மட்டும்.

ஆமாம்...கோடிட்ட இடத்தை நிரப்பவில்லையே என் தாயே...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 3:47 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை

எல்லாம் கனவுல கூட இல்ல... எல்லாம் கற்பனையில் மட்டும்.

ஆமாம்...கோடிட்ட இடத்தை நிரப்பவில்லையே என் தாயே...
கனவு நம் கட்டுப்பாட்டில் அடங்காது. கற்பனைதான் எல்லையற்று விரிந்து நம் விருப்பத்திற்கு என்றும் வசப்படும்.. வளைந்தும் கொடுக்கும்..அதுவே கவிஞர்கள் விரும்புவதும்..



ஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Tஓரவஞ்சனை... - Page 2 Hஓரவஞ்சனை... - Page 2 Iஓரவஞ்சனை... - Page 2 Rஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 3:52 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை

எல்லாம் கனவுல கூட இல்ல... எல்லாம் கற்பனையில் மட்டும்.

ஆமாம்...கோடிட்ட இடத்தை நிரப்பவில்லையே என் தாயே...
கனவு நம் கட்டுப்பாட்டில் அடங்காது. கற்பனைதான் எல்லையற்று விரிந்து நம் விருப்பத்திற்கு என்றும் வசப்படும்.. வளைந்தும் கொடுக்கும்..அதுவே கவிஞர்கள் விரும்புவதும்..

அருமையான விளக்கம்... கற்பனையை வேண்டி தினம் எக்கணமும்...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 4:42 pm

உங்கள் கவி வரிகள் சிந்தனைத் துளிகள் வாழ்த்துக்கள்.



ஓரவஞ்சனை... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 4:42 pm

அப்புகுட்டி wrote:உங்கள் கவி வரிகள் சிந்தனைத் துளிகள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி என் அருமை தோழா... ஓரவஞ்சனை... - Page 2 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 4:43 pm

srinihasan wrote:
அப்புகுட்டி wrote:உங்கள் கவி வரிகள் சிந்தனைத் துளிகள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி என் அருமை தோழா... ஓரவஞ்சனை... - Page 2 154550

எனக்கெதுக்கு நண்பா நன்றி எல்லாம் நன்றி நன்றி



ஓரவஞ்சனை... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக