புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_m10பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 31, 2010 11:07 am

பல கோடி பணம் பரிசு கிடைத்துள்ளது என்று வரும் மின்னஞ்சல் மற்றும் செல்போன் எஸ்எம்எஸ்களை நம்ப வேண்டாமென்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இ&மெயில் முகவரிகள், போன் எண்களைத் தெரிந்து கொள்ளும் பண மோசடி நிறுவனங்கள், மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தாங்களாக இ&மெயில் அனுப்புகின்றனர். எஸ்எம்எஸ், கடிதங்கள் வழியாகவும் இதுபோன்ற கவர்ச்சி வசனங்களை அனுப்புகின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாயைப் பெற பரிவர்த்தனைக் கட்டணம், பிராசசிங் கட்டணம், வரிகள், பணமாற்று கட்டணம் என்ற பல பெயர்களில் பரிசுப் பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டுமாறு மோசடி நிறுவனங்கள், தனிநபர்கள் தெரிவிக்கின்றனர். அதை நம்பி லட்சக்கணக்கான பணத்தை பலர் இழந்துள்ளனர்.

மோசடி பேர்வழிகளில் பலர் ரிசர்வ் வங்கி கடிதப் பக்கங்களையும் (லெட்டர்ஹெட்), உயரதிகாரிகள் கையெழுத்தை போலியாகவும் இ&மெயிலில் அனுப்பி மக்களை நம்ப வைக்கின்றனர். ஏமாறுவோரிடம் குறிப்பிட்ட தொகையை வங்கிக் கிளையில் செலுத்தச் செய்கின்றனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த மோசடி நிறுவனங்கள், தனிநபர் பெயரில் தொடங்கப்படும் இதுபோன்ற வங்கிக் கணக்குகளில் அப்பாவிகள் டெபாசிட் செய்யும் தொகையை உடனுக்குடன் எடுத்து, ஏமாற்றி விடுகின்றனர். இதுபோல ஏமாற்றும் நோக்கத்துடன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவது தெரிய வந்துள்ளது. அந்த கணக்குகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை பற்றி கூடுதல் கவனம் செலுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் நம்நாட்டினர் யாரேனும் மக்களிடம் ஏமாற்றி வசூலித்த பணத்தை டெபாசிட் செய்வது அன்னியச் செலாவணி நிர்வாக சட்டம் 1999 மற்றும் பண மோசடி தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற நபர்களிடம் வங்கிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடனுக்குடன் புகார் அளித்து மக்கள் ஏமாறுவதைத் தடுக்க வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 11:11 am

திட்டம் போட்டு திருடர கூட்டம் திரிடிகொன்டே இருக்குது அத சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது



ஈகரை தமிழ் களஞ்சியம் பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon May 31, 2010 11:13 am

balakarthik wrote:திட்டம் போட்டு திருடர கூட்டம் திரிடிகொன்டே இருக்குது அத சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 359383 பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 359383 பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 359383 பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 359383

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 31, 2010 12:13 pm

பயனுள்ள பதிவு , நன்றி ரபீக் பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 678642 பண ஆசை காட்டும் மோசடி மின்னஞ்சல், எஸ்எம்எஸ்களை நம்பாதீர்கள் 154550
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 8:22 pm

தற்போது நாட்டுக்கு தேவையான தகவல். நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 8:23 pm

balakarthik wrote:திட்டம் போட்டு திருடர கூட்டம் திரிடிகொன்டே இருக்குது அத சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

இந்த வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 8:25 pm

Waaw ! நான் star member ஆகிவிட்டேன் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Thank you Siva Sir நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 9:15 pm

தகவலுக்கு நன்றி... ரபீக்...

சரியாய் சொன்னார் கார்த்தி.... அவரா பார்த்து திருந்தாவிட்டால்... பின்னாடி பின்னாடி பின்னாடி கஷ்டம்தான்..





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக