புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பெயர் வினோதங்கள்!
Page 1 of 1 •
- sathish.rkபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010
=================================================
சில பெயர் விநோதங்கள்!
சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி
எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர்
வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.
ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!
யார் அவர்?
வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்
நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!
சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!
ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:
அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.
கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.
இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.
சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!
There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.
கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!
தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.
கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!
கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.
முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:
ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!
("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:
Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!
மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.
ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!
நன்றி-www.classroom.blogspot.com
சில பெயர் விநோதங்கள்!
சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி
எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர்
வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.
ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!
யார் அவர்?
வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்
நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!
சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!
ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:
அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.
கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.
இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.
சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!
There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.
கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!
தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.
கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!
கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.
முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:
ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!
("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:
Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!
மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.
ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!
நன்றி-www.classroom.blogspot.com
நல்ல கட்டுரை...
sathish.rk wrote:குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தகவலுக்கு நன்றி நண்பரே.........
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
என்னைப் பார் யோகம் வரும் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹலோ சதீஷ்,
நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா?
நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா?
krishnaamma wrote:ஹலோ சதீஷ்,
நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathish.rkபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010
ஹல்லோ கிருஸ்ணா இதை நான் எழுத வில்லை கீழே முகவரி கொடுத்துள்ளேன்.இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
- Sponsored content
Similar topics
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|