புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள்-நன்மொழிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்-நன்மொழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:43 am

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.

அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.

பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.

''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 1:51 am

மிகவும் சிறப்பான பொன் மொழிகள் நன்றி நன்றி.



பொன்மொழிகள்-நன்மொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 31, 2010 9:41 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பொன்மொழிகள்-நன்மொழிகள் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 9:53 am

உண்மைகள் நிரைந்த பொன்மொழிகள் படித்ததில் மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:10 am

அருமையான பொன்மொழிகள் எல்லோருமே படித்து பயன்பெறும்வகையில் மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் சரவணா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொன்மொழிகள்-நன்மொழிகள் 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:35 pm

அனைவருக்கும் நன்றி!!! பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 31, 2010 1:42 pm

பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196




பொன்மொழிகள்-நன்மொழிகள் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:43 pm

என்னைப் பார் யோகம் வரும் wrote:பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196
வந்துட்டியாப்பா நீ!

பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:49 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பொன்மொழிகள் எல்லோருமே படித்து பயன்பெறும்வகையில் மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் சரவணா....


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon May 31, 2010 1:55 pm

பிச்ச wrote:பணத்தைக் கொண்டு நாய்
வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின்
வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.


வார்த்தைகள்
பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற
முடியும்.


மனிதன் பிறந்தது வெற்றி
அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.


அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே
ஆசிரியர்கள்.


பொருந்தாத
அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.


''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக
'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால்
உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால்
உலகுக்குத் தெரிவதில்லை.


தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று
ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.


புன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக