ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்-நன்மொழிகள்

+12
subbu.v1987
ஹாசிம்
srinihasan
Aathira
தமிழ்ப்ரியன் விஜி
எஸ்.எம். மபாஸ்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
சபீர்
ரிபாஸ்
அப்புகுட்டி
சரவணன்
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by சரவணன் Mon May 31, 2010 1:43 am

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.

அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.

பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.

''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by அப்புகுட்டி Mon May 31, 2010 1:51 am

மிகவும் சிறப்பான பொன் மொழிகள் நன்றி நன்றி.


பொன்மொழிகள்-நன்மொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by ரிபாஸ் Mon May 31, 2010 9:41 am

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பொன்மொழிகள்-நன்மொழிகள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by சபீர் Mon May 31, 2010 9:53 am

உண்மைகள் நிரைந்த பொன்மொழிகள் படித்ததில் மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by மஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:10 am

அருமையான பொன்மொழிகள் எல்லோருமே படித்து பயன்பெறும்வகையில் மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் சரவணா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொன்மொழிகள்-நன்மொழிகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by சரவணன் Mon May 31, 2010 1:35 pm

அனைவருக்கும் நன்றி!!! பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by பிளேடு பக்கிரி Mon May 31, 2010 1:42 pm

பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196



பொன்மொழிகள்-நன்மொழிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by சரவணன் Mon May 31, 2010 1:43 pm

என்னைப் பார் யோகம் வரும் wrote:பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் 677196
வந்துட்டியாப்பா நீ!

பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:49 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பொன்மொழிகள் எல்லோருமே படித்து பயன்பெறும்வகையில் மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் சரவணா....


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon May 31, 2010 1:55 pm

பிச்ச wrote:பணத்தைக் கொண்டு நாய்
வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின்
வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.


வார்த்தைகள்
பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற
முடியும்.


மனிதன் பிறந்தது வெற்றி
அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.


அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே
ஆசிரியர்கள்.


பொருந்தாத
அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.


''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக
'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால்
உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால்
உலகுக்குத் தெரிவதில்லை.


தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று
ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.


புன்னகைபுன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum