Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலேடை சிரிப்புகள்
+35
ச. சந்திரசேகரன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
யினியவன்
DERAR BABU
Ahanya
அச்சலா
ராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
மகா பிரபு
ரா.ரா3275
dhilipdsp
ஜாஹீதாபானு
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
Manik
bhuvi19
அருண்
Ganesh1
nandhtiha
Thanjaavooraan
V.Annasamy
சிவா
அன்பு தளபதி
T.N.Balasubramanian
சாந்தன்
சரவணன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
balakarthik
39 posters
Page 18 of 19
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
சிலேடை சிரிப்புகள்
First topic message reminder :
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
இந்த திரியே சூப்பர் திரிதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிலேடை சிரிப்புகள்
சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1140107balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
சாகும் தருவாயிலும் சிலேடைப் பேச்சு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
அவர் சிலேடையாகப் பேசியது ரசிக்கும்படி இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிலேடை சிரிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1140428 போற உசுரு சட்டுன்னு போகட்டும்னு அப்படி செஞ்சாங்களோ என்னவோ!krishnaamma wrote:balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
அவர் சிலேடையாகப் பேசியது ரசிக்கும்படி இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை
அவருக்காக வருத்தப்படும் உங்கள் மனசு புரியுது.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிலேடை சிரிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1140430சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140428 போற உசுரு சட்டுன்னு போகட்டும்னு அப்படி செஞ்சாங்களோ என்னவோ!krishnaamma wrote:balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
அவர் சிலேடையாகப் பேசியது ரசிக்கும்படி இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை
அவருக்காக வருத்தப்படும் உங்கள் மனசு புரியுது.....
சீக்கிரம் அனுப்பவா?..............அடப்பாவிகளா.....பால் விட்டவங்களை சொன்னேன்......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிலேடை சிரிப்புகள்
புலவர் ஒருவர் அரசனுடன் விருந்துண்டார்.அப்போது அங்கு அரசி வந்தார்.புலவர்,''தங்கச்சி வந்தியா?''என்று கேட்டார்.புலவர் அரசியை உறவு முறை கொண்டாடுவது அரசனுக்குப் பிடிக்காதலால் புலவரை முறைத்தான்.
அதைப் புரிந்து கொண்ட புலவர் உடனே,''உங்கள் தலையில் இருப்பது தங்கச் சிவந்தியா?என்று கேட்டேன்''என்றார் சமயோசிதமாக.
அதைப் புரிந்து கொண்ட புலவர் உடனே,''உங்கள் தலையில் இருப்பது தங்கச் சிவந்தியா?என்று கேட்டேன்''என்றார் சமயோசிதமாக.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
ஒரு புலவர் தன நண்பனைக் காண அவரது இரும்புப் பட்டறைக்குச் சென்றார்.
நண்பர் அவரைப் பார்த்து,''வாரும்,இரும்படியும்,''என்றார்.
புலவரோ திடீரென இரும்படிக்கச் சொல்கிறாரே எனத் திகைத்தார்.
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் சொன்னது விளங்கவில்லையா?
நீர் புலவர் அல்லவா?அதனால் வாரும்,இரும்,படியும் என்றேன்,''என்றார்.
நண்பர் அவரைப் பார்த்து,''வாரும்,இரும்படியும்,''என்றார்.
புலவரோ திடீரென இரும்படிக்கச் சொல்கிறாரே எனத் திகைத்தார்.
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் சொன்னது விளங்கவில்லையா?
நீர் புலவர் அல்லவா?அதனால் வாரும்,இரும்,படியும் என்றேன்,''என்றார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1140441krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140430சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140428 போற உசுரு சட்டுன்னு போகட்டும்னு அப்படி செஞ்சாங்களோ என்னவோ!krishnaamma wrote:balakarthik wrote:சிலேடை சக்கரவர்த்தி என்று கூறப்படும் காளமேக புலவர் பற்றிய ஒரு தகவல். அவரது கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். எந்த நேரமும் உயிர் பிரியும் என்ற தருவாயில் அவரது உறவினர்கள் அவரது வாயில் பாலை கொஞ்சம் ஊற்றலாம் என்று நினைத்தார்கள். உடனே எங்கிருந்தோ ஒரு அழுக்கு துணியை கொண்டு வந்து ஒரு சொம்பு பாலில் அதை நனைத்து அவரது வாயில் சொட்டு சொட்டாக விட்டார்கள்.
புலவர் முகத்தை சுளித்து கொண்டார். உடனே அவரது மகள் "பால் கசக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு புலவர் "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை" என்றார்! துணி அழுக்காக இருக்கிறது என்பதை இப்படி சிலேடையாக கூறியுள்ளார்.
அவர் சிலேடையாகப் பேசியது ரசிக்கும்படி இருக்கு..................ஆனால் அவர்கள் செய்தது ரசிக்கும்படியாக இல்லை
அவருக்காக வருத்தப்படும் உங்கள் மனசு புரியுது.....
சீக்கிரம் அனுப்பவா?..............அடப்பாவிகளா.....பால் விட்டவங்களை சொன்னேன்......................
மறுநாளும் அவர்கள்தான் பால் விட்டார்களாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
Page 18 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|