புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 4:09 pm

தோட்டா ரவா தீர்ந்துபோச்சு .... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 4:11 pm

ரபீக் wrote:தோட்டா ரவா தீர்ந்துபோச்சு .... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அப்போ ஆட்டா ரவா வச்சு சுடுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 4:17 pm

எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 22, 2010 4:23 pm

balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!

சிலேடை சிரிப்புகள் - Page 2 403484 சிலேடை சிரிப்புகள் - Page 2 403484
அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...) சிலேடை சிரிப்புகள் - Page 2 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 4:33 pm

பிச்ச wrote:
balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!

சிலேடை சிரிப்புகள் - Page 2 403484 சிலேடை சிரிப்புகள் - Page 2 403484
அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...) சிலேடை சிரிப்புகள் - Page 2 230655

இத சொல்லுரவரு நம்ம பிச்ச

கவித கவித



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 4:38 pm

balakarthik wrote: அவரு மன்னனா இருந்தா 100 பைசா கூட கொடுக்கமாட்டார்

சிலேடை சிரிப்புகள் - Page 2 211781 20000 பரிசுத்தொகை பாக்கலையா நீயி? சிலேடை சிரிப்புகள் - Page 2 173465



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிலேடை சிரிப்புகள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 4:39 pm

பிச்ச wrote:
balakarthik wrote:எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு.
என் தந்தைக்கு வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார்.
அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டிகளை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும்
பார்க்க ஒரே கன பரிமாணத்தில் இருந்தது.
வேட்டிக் கான தொகயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப்போனார்.
இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது கடை சிப்பந்தி உதவிக்கு வந்தார்.
மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத்தினார்.
அந்தச் சொற்றொடரை தவறாய்ப்புரிந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!

சிலேடை சிரிப்புகள் - Page 2 403484 சிலேடை சிரிப்புகள் - Page 2 403484
அவர் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா? (அதாவது வெட்டி அவிழ்கிறது என்று)
பக்கத்துல இருந்தது நீங்கலாச்சே! (பாலு வாச்சே...) சிலேடை சிரிப்புகள் - Page 2 230655

இல்ல சரவணா இது பேரு பாலு இல்லை வாலு வாலு....

பாலா உனக்கிருப்பது அனுமார் வாலா?? இந்த சிலேடை நல்லா இருக்கா பாலா? சிலேடை சிரிப்புகள் - Page 2 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிலேடை சிரிப்புகள் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote: அவரு மன்னனா இருந்தா 100 பைசா கூட கொடுக்கமாட்டார்

சிலேடை சிரிப்புகள் - Page 2 211781 20000 பரிசுத்தொகை பாக்கலையா நீயி? சிலேடை சிரிப்புகள் - Page 2 173465

அதுக்கு கவிதையில எழுதணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 4:42 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote: அவரு மன்னனா இருந்தா 100 பைசா கூட கொடுக்கமாட்டார்

சிலேடை சிரிப்புகள் - Page 2 211781 20000 பரிசுத்தொகை பாக்கலையா நீயி? சிலேடை சிரிப்புகள் - Page 2 173465

அதுக்கு கவிதையில எழுதணும்

ஆமா இதில் என்ன சந்தேகம்? பாலாவின் வால்தனங்கள் அப்டின்னு ஒரு தலைப்பு கொடுத்தால் நம்ம ஈகரை உறுப்பினர்கள் எழுதுவாங்க பாரு உன்னை பத்தி கவிதை அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ எழுதுவாங்க... சிலேடை சிரிப்புகள் - Page 2 Icon_smile



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிலேடை சிரிப்புகள் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 4:45 pm

மஞ்சுபாஷிணி wrote:

இல்ல சரவணா இது பேரு பாலு இல்லை வாலு வாலு....

பாலா உனக்கிருப்பது அனுமார் வாலா?? இந்த சிலேடை நல்லா இருக்கா பாலா? சிலேடை சிரிப்புகள் - Page 2 755837

என் பேரு பாலு
எனக்கு ரெண்டு காலு
எனக்கில்ல வாலு
இதுகெல்லாம் அஞ்சமாட்டான் என்னபோல ஆளு
இத படிச்சா உங்கள கடிக்கும் தேளு



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக