Latest topics
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
+5
எஸ்.எம். மபாஸ்
ஹாசிம்
balakarthik
சிவா
ரபீக்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக மூன்று இந்தியர்கள் பிடிட்டிஷ் குடியுரிமை பெற்று செட்டிலான வண்ணம் உள்ளார்கள் என்கிறது அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று.
டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 2009-ம் ஆண்டு மட்டும் 26,535 இந்தியர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இதனைக் கணக்கிட்டால், நாளொன்றுக்கு 70, மணிக்கு 3 இந்தியர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுகிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் 203705 வெளிநாட்டவர் பிரிட்டன் குடியுரிமைப் பெற்றுள்ளனர். இவர்களில் 13 சதவிகிதம் பேர் இந்தியர்கள். 2008-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்களில் 58 சதவிகிதம் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் பிரிட்டிஷ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த புதிய அரசு முடிவு செய்துள்ளது.
டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 2009-ம் ஆண்டு மட்டும் 26,535 இந்தியர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இதனைக் கணக்கிட்டால், நாளொன்றுக்கு 70, மணிக்கு 3 இந்தியர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுகிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் 203705 வெளிநாட்டவர் பிரிட்டன் குடியுரிமைப் பெற்றுள்ளனர். இவர்களில் 13 சதவிகிதம் பேர் இந்தியர்கள். 2008-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்களில் 58 சதவிகிதம் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் பிரிட்டிஷ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த புதிய அரசு முடிவு செய்துள்ளது.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
கூடிய சீக்கிரம் இந்தியாவோட மக்கள் தொகை குறையும்னு சொல்லுங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
சிவா wrote:கூடிய சீக்கிரம் இந்தியாவோட மக்கள் தொகை குறையும்னு சொல்லுங்க!
அப்படீல்லாம் சொல்லபடாது அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் உற்பத்திய பெரிக்கிடுவோமுல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
balakarthik wrote:சிவா wrote:கூடிய சீக்கிரம் இந்தியாவோட மக்கள் தொகை குறையும்னு சொல்லுங்க!
அப்படீல்லாம் சொல்லபடாது அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் உற்பத்திய பெரிக்கிடுவோமுல
அப்ப இது உங்க வேலதானா
நேசமுடன் ஹாசிம்
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
ஹாசிம் wrote:balakarthik wrote:சிவா wrote:கூடிய சீக்கிரம் இந்தியாவோட மக்கள் தொகை குறையும்னு சொல்லுங்க!
அப்படீல்லாம் சொல்லபடாது அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் உற்பத்திய பெரிக்கிடுவோமுல
அப்ப இது உங்க வேலதானா
சரி நீங்களும் வாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
நமக்கு அப்படி ஒரு ஐடியா இல்ல வரும்போது பாக்கலாம்balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:சிவா wrote:கூடிய சீக்கிரம் இந்தியாவோட மக்கள் தொகை குறையும்னு சொல்லுங்க!
அப்படீல்லாம் சொல்லபடாது அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் உற்பத்திய பெரிக்கிடுவோமுல
அப்ப இது உங்க வேலதானா
சரி நீங்களும் வாங்க
நேசமுடன் ஹாசிம்
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
என்னையும் கூப்பிட்டாங்க... never
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
அவங்க ( பிரிட்டிஷ்) நம் நாட்டிலிருந்து கொண்டுபோன செல்வதை யெல்லம் மீண்டும் கொண்டுவர இப்படி செய்றங்களோ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
வேதங்கள் சொல்கிறது:
* மனிதன் எப்போது நீரை காசு கொடுத்து வாங்குகிறானோ அப்போது கலியுகம் தொடங்குகிறது,
* கலியிகத்தில் மக்க வசதியான, தரமான வாழ்கை தேடி வெளி நாடுகளில் தஞ்சம் புகுவர்.
* உணவுப் பற்றாக் குறை, பல வித மான தோற்று நோய்கள் வந்து மனித இனத்தை அழிக்கும்.
* தவறானவர்களிடம் (அரசியல் வாதிகள்) அரசாங்கம் இருக்கும்.(மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள்)
* அரசியல் தலைவர்கள் மதங்களை, நம்பிக்கையை மதிக்க மாட்டார்கள், மாறாக அழிப்பார்கள்..... இன்னும் பரப்பல.
* மனிதன் எப்போது நீரை காசு கொடுத்து வாங்குகிறானோ அப்போது கலியுகம் தொடங்குகிறது,
* கலியிகத்தில் மக்க வசதியான, தரமான வாழ்கை தேடி வெளி நாடுகளில் தஞ்சம் புகுவர்.
* உணவுப் பற்றாக் குறை, பல வித மான தோற்று நோய்கள் வந்து மனித இனத்தை அழிக்கும்.
* தவறானவர்களிடம் (அரசியல் வாதிகள்) அரசாங்கம் இருக்கும்.(மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள்)
* அரசியல் தலைவர்கள் மதங்களை, நம்பிக்கையை மதிக்க மாட்டார்கள், மாறாக அழிப்பார்கள்..... இன்னும் பரப்பல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
பிச்ச wrote:வேதங்கள் சொல்கிறது:
* மனிதன் எப்போது நீரை காசு கொடுத்து வாங்குகிறானோ அப்போது கலியுகம் தொடங்குகிறது,
* கலியிகத்தில் மக்க வசதியான, தரமான வாழ்கை தேடி வெளி நாடுகளில் தஞ்சம் புகுவர்.
* உணவுப் பற்றாக் குறை, பல வித மான தோற்று நோய்கள் வந்து மனித இனத்தை அழிக்கும்.
* தவறானவர்களிடம் (அரசியல் வாதிகள்) அரசாங்கம் இருக்கும்.(மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள்)
* அரசியல் தலைவர்கள் மதங்களை, நம்பிக்கையை மதிக்க மாட்டார்கள், மாறாக அழிப்பார்கள்..... இன்னும் பரப்பல.
ரொம்ப நல்ல தகவல்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
» ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு குணம் இருக்குமா?
» இனி 24 மணி நேரமும் ஊத்திக்கோ, குடிச்சிக்கோ, கொண்டாடிக்கோ...!
» ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு ஞாபகம்....
» ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு அதிசியம்!
» ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு குணம் இருக்குமா?
» இனி 24 மணி நேரமும் ஊத்திக்கோ, குடிச்சிக்கோ, கொண்டாடிக்கோ...!
» ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு ஞாபகம்....
» ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு அதிசியம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|