Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
3 posters
Page 1 of 1
ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
மத்திய பிரதேசத்தில் போலீசார் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். அவர்களில் இளைய சகோதரி பலியானார். மூத்த சகோதரி உயிருக்கு போராடி வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தாபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்த பகுதியில் 2 சகோதரிகள் வசித்து வந்தனர். இளைய சகோதரிக்கு 13 வயது. கடந்த மாதம் 21ம் தேதி ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் மூத்த சகோதரி தனது காதலனுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கனயாலால், அரவிந்த் பாட்டீல் என்ற 2 போலீசார் வந்தனர். காதல் ஜோடியை பிடித்து விசாரித்த அவர்கள், காதலனிடம் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டினர். பின்னர், அந்த பெண் ணை மானபங்கம் செய்து செல்போனில் ஆபாச படம் எடுத்தனர். தொடர்ந்து, அந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்கும் சென்று மிரட்டி மானபங்கம் செய்தனர். அது பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சகோதரிகள் கூறினர். அவர்களின் அறிவுரைப்படி மறுநாளே மாவ ட்ட கூடுதல் எஸ்.பி. சுசில் திவாரியிடம் மூத்த சகோதரி புகார் கொடுத்தார்.
எனினும் கனயாலால், அரவிந்த் பாட்டீலின் தொல்லை தொடர்ந்ததால் சகோதரிகள் 2 பேரும் தற்கொலைக்கு முயன்றனர். அதில், இளைய சகோதரி பலியானார். கவலைக்கிடமாக மீட்கப்பட்ட மூத்த சகோதரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி. திவாரி கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட 2 கான்ஸ்டபிள்களிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சோதனை நடத்தினேன். அதில், ஆட்சேபனைக்குரிய படங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது” என்றார்.
மாவட்ட எஸ்.பி. பிரேம் சிங் பிஸ்த் கூறுகையில், “சகோதரிகள் 2 பேரும் தற்கொலைக்கு முயன்று, ஒரு பெண் பலியான தகவலை கேட்டதும் 2 கான்ஸ்டபிள்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
அரியானாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ருச்சிகா என்ற பள்ளி மாணவியை அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ரத்தோர் மானபங்கம் செய்து அடிக்கடி மிரட்டி வந்தார். இதனால், அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ரத்தோருக்கு நேற்று முன்தினம் 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தாபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்த பகுதியில் 2 சகோதரிகள் வசித்து வந்தனர். இளைய சகோதரிக்கு 13 வயது. கடந்த மாதம் 21ம் தேதி ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் மூத்த சகோதரி தனது காதலனுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கனயாலால், அரவிந்த் பாட்டீல் என்ற 2 போலீசார் வந்தனர். காதல் ஜோடியை பிடித்து விசாரித்த அவர்கள், காதலனிடம் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டினர். பின்னர், அந்த பெண் ணை மானபங்கம் செய்து செல்போனில் ஆபாச படம் எடுத்தனர். தொடர்ந்து, அந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்கும் சென்று மிரட்டி மானபங்கம் செய்தனர். அது பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சகோதரிகள் கூறினர். அவர்களின் அறிவுரைப்படி மறுநாளே மாவ ட்ட கூடுதல் எஸ்.பி. சுசில் திவாரியிடம் மூத்த சகோதரி புகார் கொடுத்தார்.
எனினும் கனயாலால், அரவிந்த் பாட்டீலின் தொல்லை தொடர்ந்ததால் சகோதரிகள் 2 பேரும் தற்கொலைக்கு முயன்றனர். அதில், இளைய சகோதரி பலியானார். கவலைக்கிடமாக மீட்கப்பட்ட மூத்த சகோதரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி. திவாரி கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட 2 கான்ஸ்டபிள்களிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சோதனை நடத்தினேன். அதில், ஆட்சேபனைக்குரிய படங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது” என்றார்.
மாவட்ட எஸ்.பி. பிரேம் சிங் பிஸ்த் கூறுகையில், “சகோதரிகள் 2 பேரும் தற்கொலைக்கு முயன்று, ஒரு பெண் பலியான தகவலை கேட்டதும் 2 கான்ஸ்டபிள்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
அரியானாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ருச்சிகா என்ற பள்ளி மாணவியை அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ரத்தோர் மானபங்கம் செய்து அடிக்கடி மிரட்டி வந்தார். இதனால், அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ரத்தோருக்கு நேற்று முன்தினம் 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
தற்கொலையை தைரியமாக செய்ய துணிந்த பெண்கள் அவர்களை கொலை செய்ய ஏன் தைரியம் இல்லாமல் போனது
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
முடிவுகள் மிக விரைவில் கிடைக்கும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார் !!!!
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார்
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார் !!!!
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார்
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|