புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
62 Posts - 63%
heezulia
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
254 Posts - 44%
heezulia
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
15 Posts - 3%
prajai
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 7:42 pm


  1. ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம் படித்தால் இங்கே
    நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில் நல்லாயிருக்கலாம்.
    ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.

    உடனே அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். இங்கே அங்கே என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான்
    தமிழைப் படிக்கிறேன் என்றான்.
    அந்தப் பிள்ளை யார் தெரியுமா?
    ஊ.வே.சா. என்கிற தமிழறிஞர்.
  2. நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
    பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
    தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
    மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
    பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
    அடைந்தார்.
    “மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
    புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
    அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
    நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
    இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
    அப்படிச் செய்தேன் என்றான்

  3. மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.
    மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.
    ‘ஆ! இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு
    பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன்
    நினைத்துப் பார்த்தது.
    அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின் அடக்கத்தையும் பணிவையும்
    பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன் வாயைத் திறந்து அந்த
    மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி நல்ல முத்தாக
    மாறியது.
    அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.
coutesy:www.thannambikkai.net



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 8:33 pm

பிச்ச wrote:
நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
“மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
அப்படிச் செய்தேன் என்றான்


coutesy:www.thannambikkai.net
சரியான கருத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியதொரு விஷயம்...நன்றி...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:24 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
சரியான கருத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியதொரு விஷயம்...நன்றி...
நன்றி நண்பா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:29 pm

அருமையான முத்தான கருத்துக்கள்...

தமிழே எங்கும் காக்கும் அழகு மொழி...

பயன்படாமல் வைத்திருக்கவா இறையையும் பைபிளையும் வைத்திருப்பது?

பணிவும் அடக்கமும் மனிதனை என்றும் உயர்வான இடத்தில் உயர்த்தி வைக்கும்...

அன்பு நன்றிகள் சரவணா அற்புதமான பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதுதான் வாழ்க்கை 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:31 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான முத்தான கருத்துக்கள்...

தமிழே எங்கும் காக்கும் அழகு மொழி...

பயன்படாமல் வைத்திருக்கவா இறையையும் பைபிளையும் வைத்திருப்பது?

பணிவும் அடக்கமும் மனிதனை என்றும் உயர்வான இடத்தில் உயர்த்தி வைக்கும்...

அன்பு நன்றிகள் சரவணா அற்புதமான பகிர்வுக்கு...
இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 4:36 pm

அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196




இதுதான் வாழ்க்கை Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:39 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon Jun 21, 2010 4:40 pm

புன்னகை சிரி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 21, 2010 4:41 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
படிக்காமலே கைதட்ரத பாரு இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:44 pm

sathyan wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
படிக்காமலே கைதட்ரத பாரு இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837
வந்துட்டான்யா பிளேடு போடுறவன்.....ஆகா எல்லாரும் உஷார்...
சத்யனாம்....பேசுறது எல்லாம் பொய்யி!
இதுதான் வாழ்க்கை 102564 இதுதான் வாழ்க்கை 102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக