புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
First topic message reminder :
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
இரண்டு அண்ணன்களுக்கும் நன்றிகள்.சபீர் wrote:சிவா wrote:பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கும் பணிக்கு வாழ்த்துகள் ஹனி!
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
6 . ரோட்ஸ் பிரமாண்ட சிலை.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
7 . அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
* பழைய அதிசயங்களில் பிரமிடு தவிர மற்ற ஆறு அதிசயங்களும் அழிந்து விட்டன.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
3 . ஈபில் கோபுரம்.
பிரான்ஸ் நாட்டு தலை நகர் பாரிஸ் நகரில் நடந்த பொருட்காட்சிக்காக 1889ஆண்டில் முழுவதும் இரும்பினால் கட்டப் பட்டது. இதன் உயரம் 1050 அடி.
பிரான்ஸ் நாட்டு தலை நகர் பாரிஸ் நகரில் நடந்த பொருட்காட்சிக்காக 1889ஆண்டில் முழுவதும் இரும்பினால் கட்டப் பட்டது. இதன் உயரம் 1050 அடி.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நன்றிகள்......
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
4 . தாஜ் மஹால்.
டெல்லியை அடுத்த ஆக்ராவில் யமுனை நதிக் கரையில் மொகலாய மன்னர் ஷஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய பளிங்கு மாளிகை. 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருபது ஆண்டு காலம் பாடு பட்ட அபூர்வமான கட்டடம்.
டெல்லியை அடுத்த ஆக்ராவில் யமுனை நதிக் கரையில் மொகலாய மன்னர் ஷஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய பளிங்கு மாளிகை. 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருபது ஆண்டு காலம் பாடு பட்ட அபூர்வமான கட்டடம்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
5 . சாந்த கோபுரம்.
இது இத்தாலி நாட்டில் உள்ள பிசா நகரத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் பிசா ஒரு சிறந்த துறைமுகப் பட்டனமாக திகழ்ந்தது. நகரத்தின் வடமேற்க்கு மூலையில் “ கதிட்ரல் சதுக்கம்” என்ற இடம் உள்ளது. அதற்க்கு வென்னிர சலவைக் கல்லாலான ஒரு மணிக் கூண்டு உள்ளது. அதுதான் சாய்ந்த கோபுரம். இதன் உயரம் 173அடி.
இந்த கோபுரம் 1174ல் கட்ட தொடங்கப் பட்டு 1350ல் முடிவடைந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்டது. சாய்ந்த கோபுரமாக இது கட்டப் படவில்லை. கட்டிடத்தின் மூன்று அடுக்கு மாடி கட்டப் படும் போது கோபுரம் சாயத்தொடங்கியது. செங்குத்து நிலைக்கு 16 .5அடி வரயில் சாய்ந்தது. மேல் மாடியில் ம்ணிகள் உள்ளன. முப்பது படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் இருக்கிறது. விழுந்து விடுவது போல தோன்றினாலும் பல நூரு அண்டுகளாக விலாமல் நிற்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சிறிது சிறிதாய் சாய்ந்து வருவதால். 50ஆண்டுகளில் விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். என்றும் கீழே விழுந்து விடாமல் தடுக்க முயற்ச்சிகள் மேற்கிள்ளப் பட்டுள்ளன.
இது இத்தாலி நாட்டில் உள்ள பிசா நகரத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் பிசா ஒரு சிறந்த துறைமுகப் பட்டனமாக திகழ்ந்தது. நகரத்தின் வடமேற்க்கு மூலையில் “ கதிட்ரல் சதுக்கம்” என்ற இடம் உள்ளது. அதற்க்கு வென்னிர சலவைக் கல்லாலான ஒரு மணிக் கூண்டு உள்ளது. அதுதான் சாய்ந்த கோபுரம். இதன் உயரம் 173அடி.
இந்த கோபுரம் 1174ல் கட்ட தொடங்கப் பட்டு 1350ல் முடிவடைந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்டது. சாய்ந்த கோபுரமாக இது கட்டப் படவில்லை. கட்டிடத்தின் மூன்று அடுக்கு மாடி கட்டப் படும் போது கோபுரம் சாயத்தொடங்கியது. செங்குத்து நிலைக்கு 16 .5அடி வரயில் சாய்ந்தது. மேல் மாடியில் ம்ணிகள் உள்ளன. முப்பது படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் இருக்கிறது. விழுந்து விடுவது போல தோன்றினாலும் பல நூரு அண்டுகளாக விலாமல் நிற்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சிறிது சிறிதாய் சாய்ந்து வருவதால். 50ஆண்டுகளில் விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். என்றும் கீழே விழுந்து விடாமல் தடுக்க முயற்ச்சிகள் மேற்கிள்ளப் பட்டுள்ளன.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
6 . சுதந்திர தேவி சிலை.
உலகில் உள்ள சிலைகளில் மிகப் பெரியது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை பிரெஞ்சு நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் அறி குறியாக அச்சிலையை 1884ல் அமெரிக்கா மக்களுக்கு வழங்கினர்.
அமெரிக்காவில் நியுயோர்க் துறைமுகத்தின் முன் ஒரு சிறு தீவில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. சிலை உள்ள பீடத்தின் உயரம் 148அடி. சிலையின் உயரமும் 148அடி. அது கூடு போன்ற அமைப்பு உடையது. பீடத்தின். உச்சி வரை லிப்ட் மூலமும் அதன் பிரகு சிலையின் உச்சி வரை சுழல் படிக்கடுகள் மூலமும் போகலாம்.
சிலையின் தலையில் உள்ள கிரீடத்தை சுற்றி 25 ஜன்னல்கள் உள்ளன. ஒரே சமயத்தில் சிலையின் மலைப் பகுதியில் உட்புறம் இருந்து 50 பேர் நிற்க்கலாம். ஜன்னல்கள் வழியே துறைமுகம் நியூயோர்க் நியூஜெச்சி ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த சிலையின் மொத்த எடை இரண்டு லட்சம் கிலோ. சிலையின் ஆள்க்காட்டி விரல் மட்டும் 8அடி நீளம் உடையது.
சிலையின் வலது கையில் தீப் பந்தமும், இடது கையில் சுதந்திர பிரகடண நூலைக் குறிக்கும் பலகையையும் காணலாம். சிலையின் வலது கையில் உள்ள தீப் பந்தத்தில் இருந்து இரவு நேரத்தில் வீசும் ஒளி கப்பல்களுக்கு கலங்கரை விளக்காகவும், விமானங்களுக்கு எச்சரிக்கை விளக்காகவும் பயன் படுகிறது.
இந்த சிலையின் அமைப்பை திட்டமிட்டவர் பெயர் பார்த்தால்டி. சிலையை செய்தவர் பாரிஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்தை செய்த கஸ்ட்டாவ் ஈஷல், எஃகுச். கட்டங்கள் மீது செப்பு தகடுகளை வைத்து அடித்து செய்யப் பட்டது. இந்த சிலை.
உலகில் உள்ள சிலைகளில் மிகப் பெரியது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை பிரெஞ்சு நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் அறி குறியாக அச்சிலையை 1884ல் அமெரிக்கா மக்களுக்கு வழங்கினர்.
அமெரிக்காவில் நியுயோர்க் துறைமுகத்தின் முன் ஒரு சிறு தீவில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. சிலை உள்ள பீடத்தின் உயரம் 148அடி. சிலையின் உயரமும் 148அடி. அது கூடு போன்ற அமைப்பு உடையது. பீடத்தின். உச்சி வரை லிப்ட் மூலமும் அதன் பிரகு சிலையின் உச்சி வரை சுழல் படிக்கடுகள் மூலமும் போகலாம்.
சிலையின் தலையில் உள்ள கிரீடத்தை சுற்றி 25 ஜன்னல்கள் உள்ளன. ஒரே சமயத்தில் சிலையின் மலைப் பகுதியில் உட்புறம் இருந்து 50 பேர் நிற்க்கலாம். ஜன்னல்கள் வழியே துறைமுகம் நியூயோர்க் நியூஜெச்சி ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த சிலையின் மொத்த எடை இரண்டு லட்சம் கிலோ. சிலையின் ஆள்க்காட்டி விரல் மட்டும் 8அடி நீளம் உடையது.
சிலையின் வலது கையில் தீப் பந்தமும், இடது கையில் சுதந்திர பிரகடண நூலைக் குறிக்கும் பலகையையும் காணலாம். சிலையின் வலது கையில் உள்ள தீப் பந்தத்தில் இருந்து இரவு நேரத்தில் வீசும் ஒளி கப்பல்களுக்கு கலங்கரை விளக்காகவும், விமானங்களுக்கு எச்சரிக்கை விளக்காகவும் பயன் படுகிறது.
இந்த சிலையின் அமைப்பை திட்டமிட்டவர் பெயர் பார்த்தால்டி. சிலையை செய்தவர் பாரிஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்தை செய்த கஸ்ட்டாவ் ஈஷல், எஃகுச். கட்டங்கள் மீது செப்பு தகடுகளை வைத்து அடித்து செய்யப் பட்டது. இந்த சிலை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|