புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
Page 1 of 1 •
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது
.ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில்.
இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். முக்கிய அரசியல் தலைவர்களும் இங்கு அடிக்கடி சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இக்கோவிலின் 133 அடி உயர ராஜகோபுரத்தை ஸ்ரீகிருஷ்ண தேவராயர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். இக்கோபுரத்தில் திடீரென பிளவு ஏற்பட்டது. இதனால் அது இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டது. இன்று (26-05-10) இரவு 8.10 மணியளவில் இந்த ராஜ கோபுரம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது .
முன்று நாளைக்கு முன்பு, முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை ஏற்பாடாக யாரும் கோபுரத்தின் அருகே செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்ததனால் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை.
.
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
இரண்டாக பிளந்து அபாயகரமான நிலையில் இருந்த ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் 27 /05 /2010 இரவு 8.05 மணியளவில் அடியோடு இடிந்து தரைமட்டமானது. ராஜகோபுரத்தின் அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் இடிந்து விழுந்தன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் இக்கோவில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் ராகு-கேது பூஜை சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரமாகும். இந்த கோவில் கடந்த 1516-ம் ஆண்டு கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. 7 அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் கடந்த 1988-ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால், கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. விரிசல் ஏற்பட்ட ராஜகோபுரம் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டது.
அண்மையில் மீண்டும் அதேபோல் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்தன. ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. ராஜகோபுரத்தை சீர்செய்ய வேண்டி பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் தேவஸ்தானம் சார்பில் ராஜகோபுரத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவஸ்தான என்ஜினீயர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து ராஜகோபுரத்தை பார்வையிட்டனர். உடனடியாக கோபுரத்தை சுற்றி 500 அடி தூரத்திற்கு ஆபத்து பகுதியாக (ரெட் ஜோன்) அறிவித்து, கடைகள், நிறுவனங்களை காலி செய்ய உத்தரவிட்டனர். அந்த பகுதிக்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கட்டிட வல்லுனர்கள் ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்து, ராஜகோபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் இரண்டாக பிளந்து இருந்த ராஜகோபுரம் நேற்று இரவு 8.05 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடியோடு இடிந்து விழுந்தது. கோவில் இடிந்து விழுந்த சத்தம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. கோவில் இடிந்து விழுந்த அதிர்வால் அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதில் ராஜ கோபுரத்தின் அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகள் தரைமட்டமாயின. அருகில் இருந்த ஓட்டல், வங்கி கட்டிடம், மின்கம்பங்கள் ஆகியவற்றின் மீதும் கோபுர கற்கள் சிதறி விழுந்தன. ஓட்டலில் வேலை செய்தவர்கள் யாராவது உள்ளே சிக்கியிருக்கிறார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
கோபுரத்தின் இடிபாடுகள் விழுந்ததால் அருகில் இருந்த மின் கம்பங்கள் ஒடிந்தன. மின்சார இணைப்பு அடியோடு துண்டிக்கப்பட்டு, ஸ்ரீகாளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.
பொதுமக்கள், பக்தர்கள் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் கோவிலுக்கு ஓடிவந்தனர். இதனால் ஸ்ரீகாளஹஸ்தி நகரமே பரபரப்பாக காணப்பட்டது.
ராஜகோபுரம் இடிந்து விழுந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் இடிந்து விழுந்த கோபுர கற்களில் பொதுமக்கள், பக்தர்கள் யாராவது சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, மருத்துவ குழுவினர், தீயணைப்பு படைவீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தயார் நிலையில் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் இக்கோவில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் ராகு-கேது பூஜை சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரமாகும். இந்த கோவில் கடந்த 1516-ம் ஆண்டு கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. 7 அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் கடந்த 1988-ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால், கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. விரிசல் ஏற்பட்ட ராஜகோபுரம் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டது.
அண்மையில் மீண்டும் அதேபோல் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்தன. ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. ராஜகோபுரத்தை சீர்செய்ய வேண்டி பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் தேவஸ்தானம் சார்பில் ராஜகோபுரத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவஸ்தான என்ஜினீயர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து ராஜகோபுரத்தை பார்வையிட்டனர். உடனடியாக கோபுரத்தை சுற்றி 500 அடி தூரத்திற்கு ஆபத்து பகுதியாக (ரெட் ஜோன்) அறிவித்து, கடைகள், நிறுவனங்களை காலி செய்ய உத்தரவிட்டனர். அந்த பகுதிக்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கட்டிட வல்லுனர்கள் ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்து, ராஜகோபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் இரண்டாக பிளந்து இருந்த ராஜகோபுரம் நேற்று இரவு 8.05 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடியோடு இடிந்து விழுந்தது. கோவில் இடிந்து விழுந்த சத்தம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. கோவில் இடிந்து விழுந்த அதிர்வால் அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதில் ராஜ கோபுரத்தின் அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகள் தரைமட்டமாயின. அருகில் இருந்த ஓட்டல், வங்கி கட்டிடம், மின்கம்பங்கள் ஆகியவற்றின் மீதும் கோபுர கற்கள் சிதறி விழுந்தன. ஓட்டலில் வேலை செய்தவர்கள் யாராவது உள்ளே சிக்கியிருக்கிறார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
கோபுரத்தின் இடிபாடுகள் விழுந்ததால் அருகில் இருந்த மின் கம்பங்கள் ஒடிந்தன. மின்சார இணைப்பு அடியோடு துண்டிக்கப்பட்டு, ஸ்ரீகாளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.
பொதுமக்கள், பக்தர்கள் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் கோவிலுக்கு ஓடிவந்தனர். இதனால் ஸ்ரீகாளஹஸ்தி நகரமே பரபரப்பாக காணப்பட்டது.
ராஜகோபுரம் இடிந்து விழுந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் இடிந்து விழுந்த கோபுர கற்களில் பொதுமக்கள், பக்தர்கள் யாராவது சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, மருத்துவ குழுவினர், தீயணைப்பு படைவீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தயார் நிலையில் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
![காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது.. 71686717](https://2img.net/r/ihimizer/img204/6404/71686717.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|