Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறக்கமின்றி
+10
சிவா
முத்தியாலு மாதேஷ்
V.Annasamy
சபீர்
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹனி
அன்பு தளபதி
அலட்டல் அம்பலத்தார்
சரவணன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உறக்கமின்றி
First topic message reminder :
பெண்ணே!
இது என்ன உணர்வோ?
இதயத்தில் புதிதாய் ரணம்
என் மனதில் ஒருவித கனம்
என் விழி மீன்களோ
கண்ணீரில் தத்தளிக்க...
நீயோ குளிக்கிறாய்
அதில் ஆனந்தமாய்.
உனக்கு இரக்கம் இருந்தால்
உறக்கம் இன்றி தவிக்கும்
என்னிமைக்கு வழிசொல்லடி.
உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து
உடலை வதைக்கும் இக்கொடுமை
புதிது எனக்கு ஆறுதல்
சொல்லிவிட வருவாயா? கனவிலாவது...
பெண்ணே!
இது என்ன உணர்வோ?
இதயத்தில் புதிதாய் ரணம்
என் மனதில் ஒருவித கனம்
என் விழி மீன்களோ
கண்ணீரில் தத்தளிக்க...
நீயோ குளிக்கிறாய்
அதில் ஆனந்தமாய்.
உனக்கு இரக்கம் இருந்தால்
உறக்கம் இன்றி தவிக்கும்
என்னிமைக்கு வழிசொல்லடி.
உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து
உடலை வதைக்கும் இக்கொடுமை
புதிது எனக்கு ஆறுதல்
சொல்லிவிட வருவாயா? கனவிலாவது...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உறக்கமின்றி
பிச்ச wrote:புத்திகெட்ட தேசம்.அப்புகுட்டி wrote:நீங்கதான் பொடி வைத்து பேசுறீங்கள்பிச்ச wrote:ஏற்க்கனவே எல்லாம் அதிர்ந்து போயி தான் கெடக்கு...அப்புகுட்டி wrote:நான் பொடி வைக்க வில்லை உண்மையை சொல்கிறேன் சும்மா அதிருதுல்ல
பொடி வெச்சி பேசும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உறக்கமின்றி
நிச்சயம் வருவாள் டிக்கட் புக்பன்னிகொடுங்க பிச்ச
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உறக்கமின்றி
பிச்ச சார் பிச்சிட்டீங்க.
காதலுக்கு கண்ணில்லை
அதனால் உறக்கமும் இல்லை.
காதலுக்கு கண்ணில்லை
அதனால் உறக்கமும் இல்லை.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: உறக்கமின்றி
பிச்சைக்கு ஒரு '' ஒ'' போடுங்க
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: உறக்கமின்றி
கனவிலாவது ஆறுதல் சொல்ல வருவாயா என ஏக்கத்துடன் அழைக்கும் அந்த அழகி யாரோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறக்கமின்றி
((என்ட ராசா சரா நீ என் கனவில் வந்து முத்தம் தந்துட்டுப்போனியே மறந்திட்டியா )
என்று கேட்குது அந்த பொண்ணு கவலைப்படாதிங்க பிச்ச
என்று கேட்குது அந்த பொண்ணு கவலைப்படாதிங்க பிச்ச
நேசமுடன் ஹாசிம்
Re: உறக்கமின்றி
எப்ப இருந்து பிச்சைக்காரர் கவி ஆனார்.
அப்போ எதோ ஒரு PISSAIKKAARI மாட்டி இருக்குன்னு சொல்லுங்க
அப்போ எதோ ஒரு PISSAIKKAARI மாட்டி இருக்குன்னு சொல்லுங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உறக்கமின்றி
சுதாக்கு தெரியாதா பிச்சட அவ ஏமாத்திட்டாவாம் அதிலிருந்து மனிசன் கனவு கனவா காண்றாராம்உதயசுதா wrote:எப்ப இருந்து பிச்சைக்காரர் கவி ஆனார்.
அப்போ எதோ ஒரு PISSAIKKAARI மாட்டி இருக்குன்னு சொல்லுங்க
நேசமுடன் ஹாசிம்
Re: உறக்கமின்றி
ஹாசிம் wrote:சுதாக்கு தெரியாதா பிச்சட அவ ஏமாத்திட்டாவாம் அதிலிருந்து மனிசன் கனவு கனவா காண்றாராம்உதயசுதா wrote:எப்ப இருந்து பிச்சைக்காரர் கவி ஆனார்.
அப்போ எதோ ஒரு PISSAIKKAARI மாட்டி இருக்குன்னு சொல்லுங்க
உங்க மேட்டர் எதுவும் வெளிய வரமாட்டேங்குதுன்னு தெரியத்துல பேசறிங்களா. உங்கள பத்தி அந்த பிலிப்பினி என்னமோ சொல்லுச்சே.
என்ன METTAR HAASIM
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|