புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி... கடி... கடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
""நேத்து ஏன் வேலைக்கு வரல?''
""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''
""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.
*************
""என்ன இது சாம்பார்ல "சால்ட்' அதிகமா இருக்கே!டட
""சாரிங்க கொஞ்சம் "அசால்ட்டா' இருந்திட்டேன்!''
- ஜி.எம்.மஞ்சரி, சந்தைப்பேட்டை.
*************
""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''
""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''
- மு.நாகூர், கீழக்கரை.
*************
""பெயிலாப் போன பசங்களப் பார்த்தா, எங்கப்பா ரொம்ப அனுதாபப்படுவார்டா..!''
""அப்படியா..? அவர் என்ன வேலை பார்க்குறாருடா?''
""டூடோரியல் காலேஜ் பிரின்சிபால்டா!''
- டி.தாமினி, 9-ம் வகுப்பு, 30-ஜி, 4/1, புதுகார்கானா 4-வது தெரு, திருவண்ணாமலை-606 601.
*************
""பாடத்தைக் கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே... அதை ஞாபகத்தில் வெச்சிருக்கியா?''
""அதை நான் "அடியோடு' மறந்துட்டேன்டா!''
- ஜீ.வி.சுபாஷ், கதவு எண்-100/31, பென்னாடம், வெங்கட்ராமைய்யர் தெரு, சேலம்-636 001.
*************
""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''
""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''
- பி.தர்சினி, குடந்தை.
*************
""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''
""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.
*************
""என்ன இது சாம்பார்ல "சால்ட்' அதிகமா இருக்கே!டட
""சாரிங்க கொஞ்சம் "அசால்ட்டா' இருந்திட்டேன்!''
- ஜி.எம்.மஞ்சரி, சந்தைப்பேட்டை.
*************
""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''
""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''
- மு.நாகூர், கீழக்கரை.
*************
""பெயிலாப் போன பசங்களப் பார்த்தா, எங்கப்பா ரொம்ப அனுதாபப்படுவார்டா..!''
""அப்படியா..? அவர் என்ன வேலை பார்க்குறாருடா?''
""டூடோரியல் காலேஜ் பிரின்சிபால்டா!''
- டி.தாமினி, 9-ம் வகுப்பு, 30-ஜி, 4/1, புதுகார்கானா 4-வது தெரு, திருவண்ணாமலை-606 601.
*************
""பாடத்தைக் கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே... அதை ஞாபகத்தில் வெச்சிருக்கியா?''
""அதை நான் "அடியோடு' மறந்துட்டேன்டா!''
- ஜீ.வி.சுபாஷ், கதவு எண்-100/31, பென்னாடம், வெங்கட்ராமைய்யர் தெரு, சேலம்-636 001.
*************
""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''
""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''
- பி.தர்சினி, குடந்தை.
*************
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''
""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''
- மு.நாகூர், கீழக்கரை.
*************
""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''
""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''
- பி.தர்சினி, குடந்தை.
*************
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:சிவா wrote:
""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''
""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''
- மு.நாகூர், கீழக்கரை.
*************
""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''
""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''
- பி.தர்சினி, குடந்தை.
*************
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....
இதுதான் கடி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பிச்ச wrote:
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....
இதெல்லாம் ஒரு பிழைப்பு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எப்படியோ எக்ஸ்டெர்னல் கைல கால்ல விழுந்து மீண்டும் exam எழுதிட்டோம்.சிவா wrote:பிச்ச wrote:
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....
இதெல்லாம் ஒரு பிழைப்பு!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:எப்படியோ எக்ஸ்டெர்னல் கைல கால்ல விழுந்து மீண்டும் exam எழுதிட்டோம்.சிவா wrote:பிச்ச wrote:
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....
இதெல்லாம் ஒரு பிழைப்பு!!!
அப்பவே காலில் விழும் காலாச்சாரத்தை ஆரம்பித்து விட்டீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
""நேத்து ஏன் வேலைக்கு வரல?''
""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''
""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.
ஆமாம் தல எனக்கும் தெரியும்............ நொண்டி சாக்கு
""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''
""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.
ஆமாம் தல எனக்கும் தெரியும்............ நொண்டி சாக்கு
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
"ஒண்ணு... ரெண்டு... மூணுன்னு "நிக்காமல்' லட்சம் என்ன... கோடி வரைக்கும்கூட சொல்வேன்னு சொல்றியே... எப்படி?''
" உக்காந்துதான்!''
ஜி.சாயிவினோத்,
4/84 சன்னதி தெரு,
கிருஷ்ணாபுரம்
திருநெல்வேலி 627 011
-------------------------------------------------------------
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். "கொஸ்ட்டின்' பேப்பரைப் படிச்சிட்டு ஏன்டா சிரிச்சுக்கிட்டே இருக்கே?''
"கேள்விகளைக் கண்டு பயம் கொள்ளக்கூடாதுன்னு எங்க வாத்தியார் சொன்னாரு டீச்சர்''
ஜி.கே.கார்த்திக், கோபிசெட்டிபாளையம்.
-------------------------------------------------------------
"நானும் என் நண்பனும் சேர்ந்து "குண்டூசி' தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். ஆனா முடியலை''
"ஏன்?''
"என் நண்பன் "பின்'வாங்கிட்டான்!''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
-------------------------------------------------------------
*"என்னங்க நம்ம பையன் "ஐபிஎல் - 20' மேட்சைத் தொடர்ந்து பார்க்கும்போதே இப்படித்தான் ஆகும்னு நினைச்சேன்.''
"என்ன ஆச்சு?''
"முழு ஆண்டுத் தேர்வில் எல்லாப் பாடத்திலும் சேர்த்து மொத்தமா 20 மார்க் வாங்கியிருக்கிறான்.''
க.சரவணகுமார், திருநெல்வேலி.
-------------------------------------------------------------
"ஆசையா டிவி பார்க்கலாம்னு வந்து உக்காந்தா... படமே தெரியமாட்டேங்குதே?
"நீங்கதானே தாத்தா டிவியை திருப்பிவைனு சொன்னீங்க.''
பீ.சேகர், ஊட்டி.
-------------------------------------------------------------
*"சுவத்துல எதுக்குடி கம்மல் ஜமிக்கியை மாட்டியிருக்கே?''
"சுவத்துக்கும் கேட்கிற காது உண்டுன்னு நீதானே நேத்து சொன்னே.''
ஜி.எஸ்.சபரி
2 ஈ., அங்கம்மாள் ஹவுஸ்,
கோபி செட்டிபாளையம் - 638 452.
" உக்காந்துதான்!''
ஜி.சாயிவினோத்,
4/84 சன்னதி தெரு,
கிருஷ்ணாபுரம்
திருநெல்வேலி 627 011
-------------------------------------------------------------
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். "கொஸ்ட்டின்' பேப்பரைப் படிச்சிட்டு ஏன்டா சிரிச்சுக்கிட்டே இருக்கே?''
"கேள்விகளைக் கண்டு பயம் கொள்ளக்கூடாதுன்னு எங்க வாத்தியார் சொன்னாரு டீச்சர்''
ஜி.கே.கார்த்திக், கோபிசெட்டிபாளையம்.
-------------------------------------------------------------
"நானும் என் நண்பனும் சேர்ந்து "குண்டூசி' தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். ஆனா முடியலை''
"ஏன்?''
"என் நண்பன் "பின்'வாங்கிட்டான்!''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
-------------------------------------------------------------
*"என்னங்க நம்ம பையன் "ஐபிஎல் - 20' மேட்சைத் தொடர்ந்து பார்க்கும்போதே இப்படித்தான் ஆகும்னு நினைச்சேன்.''
"என்ன ஆச்சு?''
"முழு ஆண்டுத் தேர்வில் எல்லாப் பாடத்திலும் சேர்த்து மொத்தமா 20 மார்க் வாங்கியிருக்கிறான்.''
க.சரவணகுமார், திருநெல்வேலி.
-------------------------------------------------------------
"ஆசையா டிவி பார்க்கலாம்னு வந்து உக்காந்தா... படமே தெரியமாட்டேங்குதே?
"நீங்கதானே தாத்தா டிவியை திருப்பிவைனு சொன்னீங்க.''
பீ.சேகர், ஊட்டி.
-------------------------------------------------------------
*"சுவத்துல எதுக்குடி கம்மல் ஜமிக்கியை மாட்டியிருக்கே?''
"சுவத்துக்கும் கேட்கிற காது உண்டுன்னு நீதானே நேத்து சொன்னே.''
ஜி.எஸ்.சபரி
2 ஈ., அங்கம்மாள் ஹவுஸ்,
கோபி செட்டிபாளையம் - 638 452.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|