Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானத்து வண்ண வில்
5 posters
Page 1 of 1
வானத்து வண்ண வில்
வானத்து வண்ண வில்
தூரத்து வானம்; தொடரும் முகில்கள்..
கருத்தன சிலநொடியில்; உருவான சூல்கள்;
கண்ணைப் பறிக்கும் ''பாதரச' மின்னல்கள்;
எண்ணைக் குடம்போல்.. உறுமித் தாளமிட;
விண்ணையும் மண்ணையும் இணைக்கும் கம்பிகள்..
தண்ணீராய், தடையிலா கொடையாய், 'கோடை'யகற்றிட;
குடை பிடித்துக் குடிபுகுந்தனர் மனிதர்கள்.
வாடைக் காற்றில் நடனமாடின மரங்கள்.
அல்ப சந்தோஷத்தில் திளைத்தன குமிழ்கள்.
பல்லற்ற குழவிமுதல் பாட்டிவரை மகிழ்ந்தனர்..
வாசனை மண்ணுக்கும் உண்டென்பது உறுதியே.
அசராத தவளைகள் தவ்வித் திரிந்தன.
நனைந்த பறவைகள் பலவாறு சிலிர்த்திட;
உறவுகளொடு ஒன்றாய் ஒளிந்து ஒடிங்கிட..
நீரோடை எங்கும் மண்ணின் வண்ணமுற;
பாரினில் பாகுபாடில்லை பாரென பகல...
சற்று நேரத்தில் அடங்கியது 'நாடகம்'.
சற்றே எட்டிப் பார்த்தான் பகலவன்.
முற்றிலும் மாறான கோலத்தில் வானம்.
கற்றுத் தெளிந்தார்போல் கவின்மிகு காட்சி.
உற்றுப் பார்க்க வைக்கும் ஓவியம்.
'கீற்றுகளாய் வானவில்' மனதைக் கவ்வியதே.
தூரத்து வானம்; தொடரும் முகில்கள்..
கருத்தன சிலநொடியில்; உருவான சூல்கள்;
கண்ணைப் பறிக்கும் ''பாதரச' மின்னல்கள்;
எண்ணைக் குடம்போல்.. உறுமித் தாளமிட;
விண்ணையும் மண்ணையும் இணைக்கும் கம்பிகள்..
தண்ணீராய், தடையிலா கொடையாய், 'கோடை'யகற்றிட;
குடை பிடித்துக் குடிபுகுந்தனர் மனிதர்கள்.
வாடைக் காற்றில் நடனமாடின மரங்கள்.
அல்ப சந்தோஷத்தில் திளைத்தன குமிழ்கள்.
பல்லற்ற குழவிமுதல் பாட்டிவரை மகிழ்ந்தனர்..
வாசனை மண்ணுக்கும் உண்டென்பது உறுதியே.
அசராத தவளைகள் தவ்வித் திரிந்தன.
நனைந்த பறவைகள் பலவாறு சிலிர்த்திட;
உறவுகளொடு ஒன்றாய் ஒளிந்து ஒடிங்கிட..
நீரோடை எங்கும் மண்ணின் வண்ணமுற;
பாரினில் பாகுபாடில்லை பாரென பகல...
சற்று நேரத்தில் அடங்கியது 'நாடகம்'.
சற்றே எட்டிப் பார்த்தான் பகலவன்.
முற்றிலும் மாறான கோலத்தில் வானம்.
கற்றுத் தெளிந்தார்போல் கவின்மிகு காட்சி.
உற்றுப் பார்க்க வைக்கும் ஓவியம்.
'கீற்றுகளாய் வானவில்' மனதைக் கவ்வியதே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: வானத்து வண்ண வில்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வானத்து வண்ண வில்
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: வானத்து வண்ண வில்
சிரம் தாழ்த்தி
கரம் கொட்டி
வர வேற்க்கும்
உறவுகளுக்கு நன்றி
கரம் கொட்டி
வர வேற்க்கும்
உறவுகளுக்கு நன்றி
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: வானத்து வண்ண வில்
சிறு வயதில் கண்ட வானவில்லை சிறிது நேரம் கண் முன் கண்டது போன்ற ஒரு உணர்வு.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
karthi.india- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 26/05/2010
Re: வானத்து வண்ண வில்
கார்த்தி,
\
சிறு வயதில் கண்ட வானவில்லைக் 'கண்ட படி' சொல்லாமல்
உண்மையில் 'கண்ட படி' சொல்லியதற்கு நன்றிகள்.
\
சிறு வயதில் கண்ட வானவில்லைக் 'கண்ட படி' சொல்லாமல்
உண்மையில் 'கண்ட படி' சொல்லியதற்கு நன்றிகள்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Similar topics
» கண்களுக்கு விருந்தாக வண்ண வண்ண மீன்கள்
» Colourful Birds - வண்ண வண்ண பறவைகள்
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» வண்ண வண்ண பூக்கள்
» Colourful Birds - வண்ண வண்ண பறவைகள்
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» வண்ண வண்ண பூக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|