புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
2. பாபிலோன் நகரத்து தொங்கு பூங்காக்கள்.
நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.
நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
3 . ஜீப்பிட்டர் சிலை.
கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.
கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
4. டயானா கோவில்.
இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.
இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
5 . மாசோலஸ் மன்னன் கல்லரை.
இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.
தொடரும்............
இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.
தொடரும்............
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
balakarthik wrote:நல்ல தகவல்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
ஹாசிம் wrote:அருமையான தொடர் மணி தொடருங்கள்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கும் பணிக்கு வாழ்த்துகள் ஹனி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|