புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
100 Posts - 49%
heezulia
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
7 Posts - 3%
prajai
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 1%
cordiac
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
227 Posts - 52%
heezulia
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
18 Posts - 4%
prajai
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 0%
Barushree
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சீதனம். Poll_c10சீதனம். Poll_m10சீதனம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதனம்.


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 11, 2010 3:14 pm

பெற்றது பெண் என்றால் துயரம்
பிறந்த பின்பு அன்பாய் வளரும்
கற்ற பிறகு அவளை பலரும்
சுற்றி வருவார் சீதனம் உயரும்

உற்ற துணைவன் தேடும் படலம்
உதயமாகும் மனதில் சபலம்
மற்றும் பற்பல உண்மை மலரும்
மகளின் பிற்கால வாழ்க்கை கவரும்

பிள்ளை வீட்டார் சீதனம் கேட்பார்
இல்லை என்றால் விட்டிட மாட்டார்
எள்ளி நகைப்பார் ஏளனம் செய்வார்
துள்ளி எழுவார் வெளியே செல்வார்

மானம் காக்க கடன் பட்டு
மனம் நடக்க உடன் பட்டு
சீதனம் என்ற பணம் தந்து
சிதைந்து போவார் மனம் நொந்து.




நன்றி: ஷா ரஸா



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:22 pm

அருமையான பகிர்வு றமீஸ்...

நாட்டில் இன்னும் எத்தனையோ பெண்களின் நிலை இப்படி சீதனம் வரதட்சணை என்ற கொடுமையால் பேரிளம்பெண்ணாகி கல்யாணம் என்ற ஒன்றே இல்லாது இருக்கின்றனர்....

அன்பு நன்றிகள் றமீஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீதனம். 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 11, 2010 3:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு றமீஸ்...

நாட்டில் இன்னும் எத்தனையோ பெண்களின் நிலை இப்படி சீதனம் வரதட்சணை என்ற கொடுமையால் பேரிளம்பெண்ணாகி கல்யாணம் என்ற ஒன்றே இல்லாது இருக்கின்றனர்....

அன்பு நன்றிகள் றமீஸ்...
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 3:52 pm

அருமையான வரிகள் பகிர்வுககு நன்றி நண்பா சீதனம். 678642



நேசமுடன் ஹாசிம்
சீதனம். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Tue May 11, 2010 4:03 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் பகிர்வுககு நன்றி நண்பா சீதனம். 678642
சீதனம். 359383 சீதனம். 359383



சீதனம். 46446246
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 4:20 pm

நன்றி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 10:36 pm

mhmramees wrote:பெற்றது பெண் என்றால் துயரம்
பிறந்த பின்பு அன்பாய் வளரும்
கற்ற பிறகு அவளை பலரும்
சுற்றி வருவார் சீதனம் உயரும்

உற்ற துணைவன் தேடும் படலம்
உதயமாகும் மனதில் சபலம்
மற்றும் பற்பல உண்மை மலரும்
மகளின் பிற்கால வாழ்க்கை கவரும்

பிள்ளை வீட்டார் சீதனம் கேட்பார்
இல்லை என்றால் விட்டிட மாட்டார்
எள்ளி நகைப்பார் ஏளனம் செய்வார்
துள்ளி எழுவார் வெளியே செல்வார்

மானம் காக்க கடன் பட்டு
மனம் நடக்க உடன் பட்டு
சீதனம் என்ற பணம் தந்து
சிதைந்து போவார் மனம் நொந்து.




நன்றி: ஷா ரஸா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சீதனம். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu May 27, 2010 7:39 pm

சீதனம். 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக