ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு

Go down

கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு Empty கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு

Post by சிவா Mon Oct 06, 2008 5:49 am

கொழும்பு : இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 29 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. "கிளிநொச்சியை எந்த நேரத்திலும் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விடுவோம்' என, இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக, இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு வசதியாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களை, ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியேறும்படி ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நேற்று உச்சக் கட்டத்தை எட்டியது. முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே, 13 இடங்களில் நேரடி சண்டை நடந்தது. ராணுவத்துக்கு வசதியாக இலங்கை போர் விமானங்களும் புலிகளின் நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 29 புலிகள் கொல்லப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. சண்டை தீவிரமடைந்துள்ளதால், ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி, நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பலர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சண்டையின் தீவிரம் குறித்து இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: விரைவில் கிளிநொச்சியை பிடித்து விடுவோம். கிளிநொச்சியை ராணுவம் நெருங்கி விட்டது. புலிகள் தலைவர் பிரபாகரன் நீண்ட நாட்கள் மறைவிடத்தில் பதுங்கியிருக்க முடியாது. அவர் போர்க்களத்திற்கு வரமாட்டார். மாறாக முல்லைத் தீவுக்கு தப்பிவிட வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறோம். எங்களுடன் மோதியது தவறு என்பதை விரைவில் அவர் உணர்ந்து கொள்வார். புலிகளுக்கு வேறு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. அந்த அமைப்புகள், பிரபாகரனுக்கு உதவக் கூடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2007 மார்ச்சில் இருந்து, புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் 60 கி.மீ., தூரம் முன்னேறியுள்ளோம். புலிகளின் நிலைகளை விமானப் படை தரைமட்டமாக்கி வருகிறது. இவ்வாறு பொன்சேகா கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum