புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
59 Posts - 55%
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
54 Posts - 55%
heezulia
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_m10மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்தில் சந்தேகம் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Tue May 18, 2010 10:04 am

5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 12:43 pm

சற்றே ஆழ்ந்துயோசித்து பதில் தருகிறேன்.. பொறுங்கள் நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:21 pm

santosh3678 wrote:5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

நண்பா உங்கள் சந்தேகம் பலருக்கும் உண்டு ஆனால் உண்மையில் பண்டைய இந்தியாவில் இத்தகைய திருமணங்கள் நடந்துள்ளது இப்போதும் வெளி மாநிலங்களில் நடக்கிறது அதன் காரணம் இது தான் சகோதரர்கள் பிரியாமல் இருக்க இவ்வாறு செய்வதாக ஒரு நண்பர் கூறினார் இதையே சுந்தர ராமசாமின் ஒரு புளிய மரத்தின் கதையிலும் கூறியிருந்தார் இந்த கத்துக்குட்டி மணிஅஜித் க்கு
அவ்வளவே தெரியும் நண்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 1:51 pm

கிட்டத்தட்ட அஜீத்தின் பதில் சரியே ...

பொதுவாக ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிஹாசங்கள் பண்டைய கால வாழ்க்கைமுறைகளைக் கூறும் கதைகளே..

அன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தில் இருந்துவந்த நிலையைத்தான் இவை குறிக்கின்றன.

ஆண்பெண் சதவீதம் மிகக்குறைவே என்பதால் பலதார மணங்கள் ஏற்கப்பட்ட அந்த காலத்தில் புதுமை விரும்பிகளாக ஒரு சமூகக் கட்டமைப்பும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பச்சொத்து பகிரப்பட்டு சிதறிவிடாமல் இருக்க இப்படி ச்கோதரர்கள் ஒரு பெண்ணை மணந்த கட்டாயமும் இருந்திருக்கிறது.

இப்போதும் வட இந்தியாவில் குடும்பம் சிதையாமல் இருக்க அங்கங்கே இபப்டி ஒரே பெண்ணை சகோதரர்கள் மணந்து வாழும் நிலையைக் காண்கிறேன்.

மஹாபாரதத்தில் ஐந்து பேருக்கு ஒரே மனைவியாக திரௌபதி இருந்திருந்தாலும் ஐந்து பேருக்கும் தனித்தனியே மனைவிகளும் இருந்து வந்தமை தெரியவருகிறது.

கதைப்படி அம்மாவின் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாகக்கூறப்படுகிறது.

குந்தி தேவி தம் மக்களிடம் எதையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும்படி கூறியதாகவும் அதனை அப்ப்டியே ஏற்றுக் கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி சிந்திப்போம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
swamyraja2010
swamyraja2010
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 08/05/2010

Postswamyraja2010 Tue May 18, 2010 3:41 pm

bathil thrupthialikkevillai

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed May 19, 2010 9:33 am

என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 9:38 am

santosh3678 wrote:என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள் சந்தோஷ்!!



மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed May 19, 2010 10:08 am

எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:13 am

santosh3678 wrote:எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

விரைவில் இதற்கான சிறந்த பதிலைத் தர முயல்கிறேன் சந்தோஷ்!



மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 1:00 pm

சிவா, உங்கள் பதிலை நானும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் . ஓரக்கண் பார்வை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக