புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_lcapபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_voting_barபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 26, 2010 3:14 pm

புலால் உண்பவர்கள் மூன்று மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் அவைகள்

1. தம் உடம்பிலுள்ள கடவுள் விளக்கத்தை மாசு படுத்தி விடுகின்றனர். அதாவது தன் உள்ளத்தை இருளாக்கிக் கொள்கின்றனர்.

2. கொல்லப்படுகின்ற ஜீவனில் உள்ள கடவுள் விளக்கத்தை அழித்துவிடுகின்றனர். அதாவது மனிதன் மனித நிலையிலிருந்து விலங்கு நிலைக்கு இறங்கி விடுகின்றான்?

3. இறைவனின் பெருந்தன்மையுள்ள, பெருங்கருணை உள்ள பெரு நோக்கத்துக்கு எதிரக செயல்படுகின்றனர்.

மாமன்னர்களின் பொன்மொழிகள்

எல்லா உயிரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்
(அசோக சக்கரவர்த்தி)

புலால் உண்ணும் வயிறு பிணம் புதைக்கும் இடுகாடு
(மாமன்னர் அக்பர்)




ஈகரை தமிழ் களஞ்சியம் புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 6:06 pm

புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 677196 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 678642 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 01, 2010 6:12 pm

அப்போ முகலாய மாமன்னர் அக்பர் புலால் சாப்பிடாமலா இருந்தார்.

இது புது செய்தியா இருக்கே.



புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Uபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Dபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Aபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Yபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Aபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Sபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Uபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Dபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Hபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் A
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 01, 2010 6:35 pm

நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 7:01 pm

kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 359383 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 359383 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 359383

நாம் உணவாக உற்கொள்ளவேண்டிய அனைத்துமே உயிருள்ளவைகள்தான்(காய்கறிகள் கூட)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 7:08 pm

kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...
உண்மை மாஸ்டர்,
எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம்....!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 01, 2010 7:18 pm

நண்பரே ,உலகிலுள்ள அணைத்து உயிரினங்களையும் படைத்தான் இறைவனே ,இவற்றில் அணைத்து விலங்கினங்களையும் மனிதன் உண்பதில்லை ,,அவ்வாறு மனிதன் உண்ணக்கூடிய விலங்கினங்கள் எதுமே அழியவில்லை .மாறாக மனிதன் உண்ணாத விலங்கினங்கள் அழிகின்றன,
இந்த உலகம் மனிதனுக்கு உகந்ததாகவே படைக்கப்பட்டது,அப்படியிருக்க விலங்கினங்களை உண்பது தவறு என்று சொல்லல் சரியில்லை
தவிர விலங்குகள் உயிர் உள்ளவை என்று நீங்கள் கூறினால் ,தாவரங்களும் உயிருள்ளவையே அவைகளும் சுவாசிக்கின்றன,மற்ற அனைத்தும் செய்கின்றன
மற்றபடி புழல் உண்பது நமது மன நிலையை பொருத்தது

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue Jun 01, 2010 8:17 pm

kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...

அதெண்டா சரிதான் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Tue Jun 01, 2010 8:19 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...

அதெண்டா சரிதான் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடேய் அம்பலத்தான் எண்ட சாமி வசனத்த கப்பியடிக்காதே..அப்புறம் சுட்டுடுவேன் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக