புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
21 Posts - 48%
heezulia
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
7 Posts - 2%
prajai
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர‌க் க‌ல்யாண‌ம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 26 May 2010 - 18:18

பொதுவாக காத‌ல் ‌திருமண‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக ‌பி‌ரி‌வினை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன. இத‌ற்கு அடி‌ப்படை‌க் காரண‌‌த்‌தி‌ல் அவசர‌க் க‌ல்யாண‌ம் முத‌லி‌ல் ‌நி‌‌ற்‌கிறது.

காதலை‌ச் சொ‌ல்‌லி, ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ‌த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி ச‌ரியாக ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் அனும‌தியோடு நட‌க்கு‌ம் ‌திருமண‌ங்களை ‌விட, அவசர அவசரமாக த‌ங்களது ‌திருமண‌ங்களை நட‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் காதல‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌ர்சனமான உ‌ண்மை.


WDகாதல‌ர்க‌ள் த‌ங்களது காதலை‌ச் சொ‌ல்ல வே‌ண்டுமானா‌ல் அவசர‌ம் கா‌ட்டலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள அவசர‌ப்படவே‌க் கூடாது. ‌நிதானமாக த‌ங்களது ‌நிலைகளை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌‌க்க வே‌ண்டு‌ம். த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி‌த் தெ‌ளிவாக பே‌சி ஒரு‌‌‌மி‌த்த‌க் கரு‌த்தை கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம்.

‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌‌ளிட‌ம் உ‌ங்களது காதலை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்‌லி அவ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம். ‌சில கால‌ம் பொறு‌த்‌திரு‌ந்து அவ‌ர்களது மன‌தி‌ல் இட‌ம்‌பிடி‌க்கவு‌ம், உ‌ங்களது காத‌ல் ‌மீதான உறு‌தியை கா‌ட்டவு‌ம் அவகாச‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

‌பிறகு‌ம் அவ‌ர்களது எ‌தி‌ர்‌ப்பு அ‌திக‌ரி‌த்தா‌ல், அ‌ப்போது ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதோ, சுயமாக ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வதோ தவ‌றி‌ல்லை.

ஆனா‌ல், ‌வீ‌‌ட்டி‌ல் ‌ஏதாவது ஒரு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது அ‌தி‌லிரு‌ந்து த‌ப்‌பி‌ப்பத‌ற்காக ச‌ரியான ‌தி‌ட்ட‌மிட‌ல் இ‌ல்லாம‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடி‌ப்போ‌ய் ‌திருமண‌ம் முடி‌த்து‌க் கொ‌ள்வது தவறான முடிவாகு‌ம்.


WDஇதனா‌ல் காதல‌ர்க‌ள் இருவருமே வேலை வா‌ய்‌ப்பு, க‌ல்‌வி போ‌ன்றவ‌ற்றை ‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி அடைய முடியாம‌ல் ‌கிடை‌த்ததை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டிய சூழலு‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

ஓரள‌வி‌ற்கு வச‌தியான குடு‌ம்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஆணோ, பெ‌ண்ணோ, ‌திடீரென த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் கஷ‌்ட‌ங்களை ‌திருமணமான பு‌தி‌தி‌ல் வே‌ண்டுமானா‌ல் தா‌க்கு‌ப்‌பிடி‌க்க‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் அதையே வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாதவ‌ர்களாக ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்தையே வெறு‌ப்பா‌ர்க‌ள். அடு‌த்ததாக தா‌ம் ‌விரு‌ம்‌பி ஏ‌ற்று‌க் கொ‌ண்ட தனது வா‌ழ்‌க்கை‌த் து‌ணை‌யி‌ன் ‌‌மீது த‌ங்களது கோப‌ம் ‌திரு‌ம்பு‌ம்.

மேலு‌ம், அவசர‌க் க‌ல்யாணத‌்‌தினா‌ல் இருவருமே த‌ங்களது பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌‌ளி‌ன் ஆதர‌வினை இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் மன‌விய‌ல் அடி‌ப்படை‌யிலு‌ம் த‌ங்களு‌க்கு யாரு‌மி‌ல்லை எ‌ன்ற பய‌த்தை ஏ‌ற்படு‌த்த‌ி‌யிரு‌க்கு‌ம்.


WDஒருவேளை இருவரு‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சுக து‌க்க‌ங்களை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌ம். ஆனா‌ல் ஒருவ‌ர், வெறு‌ம் காம‌த்‌தி‌ற்காகவோ, பண‌ம் அ‌ல்லது வேறு ஒரு தேவை‌க்காக ஏமா‌ற்‌றி ‌திருமண‌ம் செ‌‌ய்து கொ‌ள்ளு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் அ‌ல்லது ஆ‌ணி‌ன் ‌நிலை எ‌ன்னவாக இரு‌க்கு‌ம். ந‌ம்‌பி வ‌ந்த இடமு‌ம் மோச‌ம் போ‌ய், பெ‌ற்றவ‌ர்களு‌ம் ந‌ம்மை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாத ‌நிலை‌யி‌ல் அனாதை ‌நிலை‌க்கு அ‌ல்லவா த‌ள்ள‌ப்படுவா‌ர்க‌ள்.

எனவே, யாராக இரு‌ந்தாலு‌ம், காதலை ந‌ல்ல முறை‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்ல தெ‌ளிவான ‌சி‌ந்தனையு‌ம், முடிவு‌ம் அவ‌சிய‌ம். அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தை‌யி‌ல் முடியலா‌ம். எ‌ச்ச‌ரி‌க்கை உண‌‌ர்வோடு செய‌ல்படு‌ங்க‌ள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக