புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
21 Posts - 4%
prajai
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழலையாய் நீ... Poll_c10மழலையாய் நீ... Poll_m10மழலையாய் நீ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையாய் நீ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun 23 May 2010 - 10:26

மழலையாய் நீ... Baby_Face
அழுது கொண்டே பிறந்த நீ
அழாமல் இருந்தது அரவணைப்பில்..

மழலையாய் நீ... Training%2520pg%2520crying1
அழுது கொண்டே பசியில் நீ
அழாமல் இருந்தது பாசத்தில்....

மழலையாய் நீ... Schoolchildrens
அழுது கொண்டே பள்ளி சென்ற நீ
அழாமல் இருந்தது (புத்தகப்பையை
கீழே வைத்த போது)விளையாட்டில்....

மழலையாய் நீ... _MG_6226r.67172258
தோல்வி அடைந்து அழுது கொண்டே நீ
அழாமல் இருந்தது வெற்றியில்....

மழலையாய் நீ... Talent%2520retention%2520team%2520building
அழுது கொண்டே வளர்ந்தபோது நீ
அழாமல் இருந்தது தனித்திறமையில்...

மழலையாய் நீ... Pc_kazak_reading_h
அழுது கொண்டே படித்த நீ
அழாமல் இருந்தது (அதிக மதிப்பெண் பெற்றதில்) பாராட்டியதில்....

மழலையாய் நீ... Ikblc-group-study-15
அழுது கொண்டே மேற்படிப்பு தொடர பிரிந்த நீ
அழாமல் இருந்தது சந்தித்து கொள்வதில்...

மழலையாய் நீ... Strx_working
அழுது கொண்டே வேலையில் சேர்ந்த நீ
அழாமல் இருந்தது ஊதியத்தை பெற்ற போது....

மழலையாய் நீ... MansHandHoldingChildsHand
அழுது கொண்டே நீ அழாமல் இருந்தது
வளர்ந்தும் உன்னை தங்கள் மனதில்
இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருக்கின்றாய்
பெற்றொர் மனதிலும்,வீட்டிலும்......

மழலையாய் நீ... Grandparent_holding_hand
இதை உணர்ந்த நீ மழலையாய் மாறி
அன்பாக அழாமல் பார்த்து கொள்வாயா?.......
[இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருப்பாய்
பெற்றோரின் மனதிலும்,முதியோர் இல்லத்திலா?......]


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 23 May 2010 - 11:03

சூப்பர் சரண்யா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்மா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மழலையாய் நீ... Logo12
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun 23 May 2010 - 11:09

ரிபாஸ் wrote:சூப்பர் சரண்யா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்மா
நன்றி...ரிபாஸ் அவர்களே...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 23 May 2010 - 11:50

சரண்யா wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் சரண்யா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்மா
நன்றி...ரிபாஸ் அவர்களே...

தேங்க்ஸ் மா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மழலையாய் நீ... Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 23 May 2010 - 11:58

அத்தனையும் அருமை.. வாழ்த்துக்கள் சரண்யா.. இ;ன்னும் வர...



மழலையாய் நீ... Aமழலையாய் நீ... Aமழலையாய் நீ... Tமழலையாய் நீ... Hமழலையாய் நீ... Iமழலையாய் நீ... Rமழலையாய் நீ... Aமழலையாய் நீ... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 23 May 2010 - 12:36

அழுதுகொண்டே ஈகரைக்கு வந்த நான்
அழாமல் இருந்தது உங்களின் இக்கவிதை கண்டு!!!

மிகவும் அருமை சரண்யா!! வாழ்த்துகள்!



மழலையாய் நீ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 23 May 2010 - 12:46

அழாமல் அழகாய் அழும் வரிகளை அழுதழுது தந்தீர் சரண்யா பாராட்டுகள் நன்றி மழலையாய் நீ... 678642



நேசமுடன் ஹாசிம்
மழலையாய் நீ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sun 23 May 2010 - 14:07

ஹாசிம் wrote:அழாமல் அழகாய் அழும் வரிகளை அழுதழுது தந்தீர் சரண்யா பாராட்டுகள் நன்றி மழலையாய் நீ... 678642

சியர்ஸ் சியர்ஸ்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun 23 May 2010 - 16:45

Aathira wrote:அத்தனையும் அருமை.. வாழ்த்துக்கள் சரண்யா.. இ;ன்னும் வர...
நன்றி ஆதிரா அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun 23 May 2010 - 16:47

சிவா wrote:அழுதுகொண்டே ஈகரைக்கு வந்த நான்
அழாமல் இருந்தது உங்களின் இக்கவிதை கண்டு!!!

மிகவும் அருமை சரண்யா!! வாழ்த்துகள்!
நீங்க இந்த வரிகள் கொடுத்தமைக்கு நன்றி..
நீங்க அழ வாய்ப்பில்லை எனினும் வந்து கவிக்கு கவி வரிகள் கொடுத்ததில் புரிந்தது..நன்றி..

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக