Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
+8
kalaimoon70
srisivaerd
அப்புகுட்டி
சரவணன்
ஹாசிம்
சிவா
சபீர்
srinihasan
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
First topic message reminder :
இரங்கல் - விமான விபத்து...
விமான தாயே!
தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை குறைத்திடவும்
எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...
தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...
கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...
வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...
அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...
மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது
காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?
உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?
உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...
இரங்கல் - விமான விபத்து...
விமான தாயே!
தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை குறைத்திடவும்
எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...
தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...
கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...
வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...
அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...
மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது
காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?
உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?
உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...
Last edited by srinihasan on Wed May 26, 2010 11:28 am; edited 1 time in total
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
srinihasan wrote:சிவா wrote:srinihasan wrote:
மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது
கவிதை வரிகள் மீண்டும் மனதிற்குள் சோகத்தை விதைத்துவிட்டது!
அன்புள்ள அண்ணா,
உங்களின் சோகமும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டட்டும்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்..
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
விமானம்.
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
srisivaerd wrote: அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்..
இதற்க்கு வழித்தந்த தோழரே நன்றி
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
srisivaerd wrote: அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்..
நன்றி... மெளன அஞ்சலி செலுத்த தெரிவித்தமைக்கும்... செலுத்தியதற்கும்...
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
kalaimoon70 wrote:விமானம்.
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....
அவர்களின் ஆத்மா சாந்தியடையவும்... நம்மின் வாழ்க்கை நல்லவிதமாக செல்லவும் அவரவர் வேண்டும் இறைவன் அருளை வேண்டுவோமாக...
மிக்க நன்றி என் குடந்தை கவி தோழா....
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
கெர்ஷோம் wrote:உறவுகளை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !
Re: இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...
kalaimoon70 wrote:விமானம்.
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
நன்றி சகோதரா
நேசமுடன் ஹாசிம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மஹா., ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்
» பாகிஸ்தான் விபத்து: கருணாநிதி இரங்கல்
» தெலங்கானா மின் நிலையத்தில் தீ விபத்து: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
» மங்களுரில் விமான விபத்து
» பாகிஸ்தான் விபத்து: கருணாநிதி இரங்கல்
» தெலங்கானா மின் நிலையத்தில் தீ விபத்து: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
» மங்களுரில் விமான விபத்து
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|