புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
37 Posts - 37%
heezulia
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
1 Post - 1%
mruthun
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
3 Posts - 1%
manikavi
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_m10அவசர‌க் க‌ல்யாண‌ம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர‌க் க‌ல்யாண‌ம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 26, 2010 4:48 pm

பொதுவாக காத‌ல் ‌திருமண‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக ‌பி‌ரி‌வினை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன. இத‌ற்கு அடி‌ப்படை‌க் காரண‌‌த்‌தி‌ல் அவசர‌க் க‌ல்யாண‌ம் முத‌லி‌ல் ‌நி‌‌ற்‌கிறது.

காதலை‌ச் சொ‌ல்‌லி, ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ‌த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி ச‌ரியாக ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் அனும‌தியோடு நட‌க்கு‌ம் ‌திருமண‌ங்களை ‌விட, அவசர அவசரமாக த‌ங்களது ‌திருமண‌ங்களை நட‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் காதல‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌ர்சனமான உ‌ண்மை.


WDகாதல‌ர்க‌ள் த‌ங்களது காதலை‌ச் சொ‌ல்ல வே‌ண்டுமானா‌ல் அவசர‌ம் கா‌ட்டலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள அவசர‌ப்படவே‌க் கூடாது. ‌நிதானமாக த‌ங்களது ‌நிலைகளை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌‌க்க வே‌ண்டு‌ம். த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி‌த் தெ‌ளிவாக பே‌சி ஒரு‌‌‌மி‌த்த‌க் கரு‌த்தை கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம்.

‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌‌ளிட‌ம் உ‌ங்களது காதலை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்‌லி அவ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம். ‌சில கால‌ம் பொறு‌த்‌திரு‌ந்து அவ‌ர்களது மன‌தி‌ல் இட‌ம்‌பிடி‌க்கவு‌ம், உ‌ங்களது காத‌ல் ‌மீதான உறு‌தியை கா‌ட்டவு‌ம் அவகாச‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

‌பிறகு‌ம் அவ‌ர்களது எ‌தி‌ர்‌ப்பு அ‌திக‌ரி‌த்தா‌ல், அ‌ப்போது ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதோ, சுயமாக ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வதோ தவ‌றி‌ல்லை.

ஆனா‌ல், ‌வீ‌‌ட்டி‌ல் ‌ஏதாவது ஒரு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது அ‌தி‌லிரு‌ந்து த‌ப்‌பி‌ப்பத‌ற்காக ச‌ரியான ‌தி‌ட்ட‌மிட‌ல் இ‌ல்லாம‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடி‌ப்போ‌ய் ‌திருமண‌ம் முடி‌த்து‌க் கொ‌ள்வது தவறான முடிவாகு‌ம்.


WDஇதனா‌ல் காதல‌ர்க‌ள் இருவருமே வேலை வா‌ய்‌ப்பு, க‌ல்‌வி போ‌ன்றவ‌ற்றை ‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி அடைய முடியாம‌ல் ‌கிடை‌த்ததை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டிய சூழலு‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

ஓரள‌வி‌ற்கு வச‌தியான குடு‌ம்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஆணோ, பெ‌ண்ணோ, ‌திடீரென த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் கஷ‌்ட‌ங்களை ‌திருமணமான பு‌தி‌தி‌ல் வே‌ண்டுமானா‌ல் தா‌க்கு‌ப்‌பிடி‌க்க‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் அதையே வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாதவ‌ர்களாக ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்தையே வெறு‌ப்பா‌ர்க‌ள். அடு‌த்ததாக தா‌ம் ‌விரு‌ம்‌பி ஏ‌ற்று‌க் கொ‌ண்ட தனது வா‌ழ்‌க்கை‌த் து‌ணை‌யி‌ன் ‌‌மீது த‌ங்களது கோப‌ம் ‌திரு‌ம்பு‌ம்.

மேலு‌ம், அவசர‌க் க‌ல்யாணத‌்‌தினா‌ல் இருவருமே த‌ங்களது பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌‌ளி‌ன் ஆதர‌வினை இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் மன‌விய‌ல் அடி‌ப்படை‌யிலு‌ம் த‌ங்களு‌க்கு யாரு‌மி‌ல்லை எ‌ன்ற பய‌த்தை ஏ‌ற்படு‌த்த‌ி‌யிரு‌க்கு‌ம்.


WDஒருவேளை இருவரு‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சுக து‌க்க‌ங்களை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌ம். ஆனா‌ல் ஒருவ‌ர், வெறு‌ம் காம‌த்‌தி‌ற்காகவோ, பண‌ம் அ‌ல்லது வேறு ஒரு தேவை‌க்காக ஏமா‌ற்‌றி ‌திருமண‌ம் செ‌‌ய்து கொ‌ள்ளு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் அ‌ல்லது ஆ‌ணி‌ன் ‌நிலை எ‌ன்னவாக இரு‌க்கு‌ம். ந‌ம்‌பி வ‌ந்த இடமு‌ம் மோச‌ம் போ‌ய், பெ‌ற்றவ‌ர்களு‌ம் ந‌ம்மை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாத ‌நிலை‌யி‌ல் அனாதை ‌நிலை‌க்கு அ‌ல்லவா த‌ள்ள‌ப்படுவா‌ர்க‌ள்.

எனவே, யாராக இரு‌ந்தாலு‌ம், காதலை ந‌ல்ல முறை‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்ல தெ‌ளிவான ‌சி‌ந்தனையு‌ம், முடிவு‌ம் அவ‌சிய‌ம். அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தை‌யி‌ல் முடியலா‌ம். எ‌ச்ச‌ரி‌க்கை உண‌‌ர்வோடு செய‌ல்படு‌ங்க‌ள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக