ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

3 posters

Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து Empty ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

Post by சிவா Wed May 26, 2010 9:06 am

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து Vlr10

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது. அது எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. கோபுரத்தை சென்னை வல்லுனர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

கோவில் கோபுரம் பிளந்தது


ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரமாகும். இந்த கோவில் 1516-ம் ஆண்டு கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் ராகு-கேது பூஜை சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜகோபுரத்தில் கடந்த 1988-ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த ராஜகோபுரம் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு ராஜகோபுரம் எந்த வித சேதமும் இல்லாமல் இருந்தது. அண்மையில் மீண்டும் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது.

சென்னை குழு ஆய்வு


இதைப்பார்த்து வேதனையடைந்த பக்தர்களும், பொதுமக்களும் ராஜகோபுரத்தை சீரமைக்கும்படி கோவில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்தூர் மாவட்ட கலெக்டர், அறநிலையத்துறை ஆணையாளர் பிரசாத் மற்றும் தேவஸ்தான என்ஜினீயர்கள் வந்து ராஜகோபுரத்தை பார்வையிட்டனர். சென்னையில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்களும் வந்து ராஜகோபுரத்தை பார்வையிட்டனர். உடனடியாக கோபுரத்தை சுற்றி 500 அடி தூரத்துக்கு ஆபத்து பகுதியாக (ரெட் ஜோன்) அறிவித்து, கடைகளை காலி செய்ய உத்தரவிட்டனர். அந்த பகுதிக்கு பொது மக்கள், பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோபுரத்தின் அருகில் செல்லாத வகையில், கோபுரத்தை சுற்றிலும் இரும்பு கம்பி வேலியும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பேராசிரியர் நரசிம்மராவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்தனர். இரண்டாக பிளந்த ராஜகோபுரத்தை நேற்று அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ராஜகோபுரத்தில் இருந்து விழுந்த கல்சிற்பங்களின் ஒரு சில பகுதிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.

எந்த நேரமும் இடிந்து விழும்

இதுகுறித்து நிபுணர் குழுவை சேர்ந்த பேராசிரியர் நரசிம்மராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற பருவநிலை காரணமாக ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலை உள்ளது.

ராஜகோபுரத்தை சுற்றிலும் 150 அடி வரை அபாயகரமான பகுதியாகும். எனவே, அதன் அருகில் யாரும் சென்று விடாமல் தவிர்க்க கோபுரத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகிலும் அல்லது உள்பகுதியிலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ராஜகோபுரத்தின் கட்டுமான கற்களின் ஒரு சிறிய பகுதியை எடுத்துச்செல்கிறோம். அந்த கற்களை சோதனை செய்தபிறகு இன்னும் ஒரு வாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அப்போது தேவஸ்தான முதன்மை பொறியாளர் வாசுதேவன், தேவஸ்தான அறங்காவல் குழு உறுப்பினர் சங்கரம்மா ஆகியோர் உடன் இருந்தனர்.


ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

Post by சபீர் Wed May 26, 2010 9:42 am

இதை இவ்வளவு நாலுமா செய்யாமல் இருக்கிறார்கள் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

Post by krishnaamma Wed May 26, 2010 4:16 pm

15 லட்சத்தில் சொற்ப வேலைகளை செய்து இருப்பார்கள் சோகம் பாவம் சுவாமி , அவரிடம் தான் மறுபடியும் வேண்டணும், அவர் கோபுரத்தையும் அவரே பார்துகசொல்லி. சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி
» இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி!
» சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்
» எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum