புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_lcapஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_voting_barஅவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 26, 2010 2:20 am

வெற்றியின் ரகசியம்


* கொக்கு சிறிய மீன்களை ஓடவிட்டு, பெரிய மீன்கள் வரும்வரை காத்திருந்து பிடிக்கும். அதுபோல, அறிவுடைய நல்லவர்கள். ஒரு செயலில் வெற்றி பெற தகுந்த நேரம் வரும்வரை அமைதியாக காத்திருப்பர்.

* நீர் வற்றிய காலத்தில் பறவைகள் குளத்தைவிட்டு ஓடிவிடும். அதுபோல, ஒருவன் செல்வத்தை இழந்த
காலத்தில் உதவாமல் ஓடும் உறவினர்கள் உண்மையானவர்கள் அல்ல. நீரற்ற குளத்தில் கொட்டி, ஆம்பல் போன்ற தாவரங்கள் எப்படி காய்ந்து கிடக்குமோ அதுபோல அப்போதும் பிரியாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்.

* பசி என்னும் பாவி ஒருவனைப் பிடித்துவிட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை,
அறிவு, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் என்னும் பத்து குணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருவனை விட்டு விலகிவிடும்.

* வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்பவன் மானத்தை இழப்பான்.
திருடன் என்னும் பெயர் பெறுவான். பாவத்தைச் செய்து அழிவான். மற்றவர்களால் பழிக்கப்படுவான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 26, 2010 2:23 am

மனம் தெளிந்த நீராகட்டும்

* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.

* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை
அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.

* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது.பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது.எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக