புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
3 Posts - 7%
heezulia
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_m10சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:09 am

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 20100525073748திருவாடானை : திருவாடானையில் சுட்டெரிக்கும் வெயில் மூன்று வயது சிறுமியை ரோட்டில் படுக்க வைத்து, கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.



திருவாடானை பஸ்ஸ்டாண்டில் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று வயது சிறுமி படுக்க வைத்து , அவரது உடலில் கத்தியால் கீறி ரத்தத்தை சிந்த வைத்து தாய் ,தந்தையால் பிச்சை எடுக்கும் சம்பவம் தொடர்கிறது . இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர். தட்டிகேட்க வேண்டிய போலீசார் , அதிகாரிகள் கண்டும் காணாதது போல் செல்கின்றனர். சில நாட்களுக்கு முன் அந்தரத்தில் கயிற்றில் சிறுமியை நடக்க வைத்த சம்பவத்தை அடுத்து இச் சம்பவம் மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.



தினசரி கிடைக்கும் இந்த வருமானத்தை வைத்து மாலையில் ஏதாவது ஓரு இடத்தில் தாய் சமைப்பதும், தந்தையோ மூன்று வயது மகளின் உழைப்பில் கிடைத்த வருமானத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. வறுமையை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு இச் சம்பவம் சவாலாக உள்ளது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுமியின் சித்திரவதைக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 12:16 pm

இப்படி தின்னு உடம்பை வளர்த்து... சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 502589
வெட்ககேடு சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 56667

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 12:49 pm

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 740322

இப்படி ஒரு கேவலமான செயல் செய்பதை விட விஷம் சாப்பிட்டு சாகலாம்.. பெற்றோரா இவர்கள்? தாய்மனம் துடிக்கலையா? பாவிகள்.... பச்சை குழந்தையை வெயிலில் போட்டு துடிக்க வைப்பதும் இல்லாமல் இவர்கள் வயிறு நிரப்ப குழந்தையை இப்படி சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 12:52 pm

சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 440806 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 25, 2010 12:53 pm

இவ உண்மைலுமே அந்த குழந்தைக்கு தாய் தானா.
இவ தாயே இல்ல.பிசாசு



சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Uசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Dசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Aசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Yசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Aசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Sசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Uசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Dசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை Hசிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை A
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 25, 2010 12:55 pm

மஞ்சுபாஷிணி wrote:சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 128872 சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை 740322

இப்படி ஒரு கேவலமான செயல் செய்பதை விட விஷம் சாப்பிட்டு சாகலாம்.. பெற்றோரா இவர்கள்? தாய்மனம் துடிக்கலையா? பாவிகள்.... பச்சை குழந்தையை வெயிலில் போட்டு துடிக்க வைப்பதும் இல்லாமல் இவர்கள் வயிறு நிரப்ப குழந்தையை இப்படி சோகம்

இவர்கள் கண்டிப்பாக குழந்தையை பெற்றவர்களாக இருக்கமுடியாது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue May 25, 2010 1:01 pm

மனித மனம் மரத்துவிட்டதோ ???
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ !?



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue May 25, 2010 1:05 pm

கலிகாலம் மக்களை என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது... ம்ம்ம் வெட்கட் கேடு தான்... இதை தடுப்பார்கள் யாருமில்லையா??? படிக்கும் நமக்கே மனது பதறுகிறதே.... அந்த குழந்தையின் வலியையும், வேதனையையும் முடிவுக்கு கொண்டு வர யாருமே முன் வரவராதது வருத்தமளிக்கிறது...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 1:09 pm

பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதானே பிரச்சனையை.
அரசாங்கத்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
யாராவது பொது நலதொண்டு நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் இவர்களை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue May 25, 2010 1:14 pm

உண்மை தான் தம்பி.. ஆனா இங்கு கொடுக்கப் பட்ட ஊர் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை... மேலும் இந்த செய்தி எந்த செய்தித் தாளில் கொடுக்கப் பட்டிருந்தது??? அவர்கள் அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சித்தார்களா என்றும் தெரியவில்லை... இதை செய்தியாக மட்டும் போட்டுவிட்டார்கள்... எப்படியும் இது போன்ற அரக்கத்தனத்தை நிறுத்தவேண்டும்...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக