Latest topics
» எது சரியான பிரயோகம் ? by T.N.Balasubramanian Today at 6:49 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும் நானும்
3 posters
Page 1 of 1
கடவுளும் நானும்
ஆம். கடவுளைக் கண்டேன் நான் !!
நம்பக் கடினம் ஆனது தான்.
என்ன வேண்டும் என்றார், சிரித்தபடி.
என்ன சொல்ல.. திகைத்தேன், பார்த்ததும்.
அவரின் உதடுகளின் அசைவில் மூழ்கி..
கவனம் சிதறாமல், முற்றிலும் ஆழமாய்..
அகலாத கண்கள், கேளாத செவி,
வெகுவாய் கட்டுண்ட புதுவித உலகில்..
முன்னம் இருந்த முடிவிலா கோரிக்கைகள்..
சின்னா பின்னமாய், எதுவும் புரியாதவனாய்..
அக்கணத்தில் நினைவூட்ட கணனி இல்லை.
அக்கம் பக்கம் ஒருவரும் இல்லை.
மறக்க அடிப்பது அவர் செயலோ?
சிறந்ததோர் மந்திரமோ மயக்கும் மாயமோ?
.......
திடீரென எவரோ என்னை எழுப்ப,
முடிந்தவரை கத்தினேன். கனவென அழுதேன்.
இருவேற்று நிலைகள் - சில மணிகளில்
புருவம் தூக்கிய வண்ணம் எண்ணகளுடன்..
உள்ளமோ உறுதியாய், புதிராய், லேசாய்
அளப்பரியா தொலைவு விமானமின்றி விந்தையாய்..
மீண்டும் ஒர்முறை கண்டு மகிழ
தூண்டும் உணர்வில், உணர்வின்றி நான்.
நம்பக் கடினம் ஆனது தான்.
என்ன வேண்டும் என்றார், சிரித்தபடி.
என்ன சொல்ல.. திகைத்தேன், பார்த்ததும்.
அவரின் உதடுகளின் அசைவில் மூழ்கி..
கவனம் சிதறாமல், முற்றிலும் ஆழமாய்..
அகலாத கண்கள், கேளாத செவி,
வெகுவாய் கட்டுண்ட புதுவித உலகில்..
முன்னம் இருந்த முடிவிலா கோரிக்கைகள்..
சின்னா பின்னமாய், எதுவும் புரியாதவனாய்..
அக்கணத்தில் நினைவூட்ட கணனி இல்லை.
அக்கம் பக்கம் ஒருவரும் இல்லை.
மறக்க அடிப்பது அவர் செயலோ?
சிறந்ததோர் மந்திரமோ மயக்கும் மாயமோ?
.......
திடீரென எவரோ என்னை எழுப்ப,
முடிந்தவரை கத்தினேன். கனவென அழுதேன்.
இருவேற்று நிலைகள் - சில மணிகளில்
புருவம் தூக்கிய வண்ணம் எண்ணகளுடன்..
உள்ளமோ உறுதியாய், புதிராய், லேசாய்
அளப்பரியா தொலைவு விமானமின்றி விந்தையாய்..
மீண்டும் ஒர்முறை கண்டு மகிழ
தூண்டும் உணர்வில், உணர்வின்றி நான்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கடவுளும் நானும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கடவுளும் நானும்
மிக அருமை அன்னாசாமி...
இறைவனை காண்பது அரிது... அவர் கனவில் வந்து அருள் தந்தமைக்கு மிக அருமையா கொடுத்திருக்கீங்க.. எத்தனை கோரிக்கை மனதில் இருந்தாலும்... கேட்கனும்னு நினைவே இல்லாம செய்வது இறைவனின் திருவிளையாடல் தாம்பா...
பாராட்டுக்கள்.....
இறைவனை காண்பது அரிது... அவர் கனவில் வந்து அருள் தந்தமைக்கு மிக அருமையா கொடுத்திருக்கீங்க.. எத்தனை கோரிக்கை மனதில் இருந்தாலும்... கேட்கனும்னு நினைவே இல்லாம செய்வது இறைவனின் திருவிளையாடல் தாம்பா...
பாராட்டுக்கள்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கடவுளும் நானும்
நன்றிகள் சபீர், மஞ்ஜு பாஷிணி
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Similar topics
» கடவுளும் நானும் !
» நானும், கடவுளும்...
» கடவுளும் நானும்! (சிறப்பு சந்திப்பு)
» கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!)
» கடவுளும் நானும்! - மரணம் ஏன் பயம் காட்டப்பட்டது?
» நானும், கடவுளும்...
» கடவுளும் நானும்! (சிறப்பு சந்திப்பு)
» கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!)
» கடவுளும் நானும்! - மரணம் ஏன் பயம் காட்டப்பட்டது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|