Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
First topic message reminder :
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரை சேர்ந்தவன் ஹீரத்கான். இவன் அங்குள்ள மாடல் பள்ளியில் 7-வது வகுப்பு படித்தான்.
இந்த நிலையில் அவனது தந்தை திடீரென இறந்தார். இதனால் தாயாருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு படுத்தபடுக்கையாகி விட்டார். எனவே அவரால் சரி வர வேலை செய்ய முடியவில்லை. வீட்டு பொறுப்புகளை கவனித்து கொள்ள முடியவில்லை.
எனவே அவனுக்கு திருமணம் செய்து வைக்க தாயாரும், உறவினர்களும் விரும்பினர். முதலில் மறுத்து ஹீரத்கான் பின்னர் சம்மதித்தான். இதை தொடர்ந்து அவனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
இந்த விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து பள்ளியில் இருந்து அவன் நீக்கப்பட்டான். தனது குடும்ப சூழ்நிலை மற்றும் தாயின் உடல் நிலை கருதி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தான்.
இருந்தும் பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே பள்ளியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டான். இதை எதிர்த்து அவன் பெஷாவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறான்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரை சேர்ந்தவன் ஹீரத்கான். இவன் அங்குள்ள மாடல் பள்ளியில் 7-வது வகுப்பு படித்தான்.
இந்த நிலையில் அவனது தந்தை திடீரென இறந்தார். இதனால் தாயாருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு படுத்தபடுக்கையாகி விட்டார். எனவே அவரால் சரி வர வேலை செய்ய முடியவில்லை. வீட்டு பொறுப்புகளை கவனித்து கொள்ள முடியவில்லை.
எனவே அவனுக்கு திருமணம் செய்து வைக்க தாயாரும், உறவினர்களும் விரும்பினர். முதலில் மறுத்து ஹீரத்கான் பின்னர் சம்மதித்தான். இதை தொடர்ந்து அவனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
இந்த விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து பள்ளியில் இருந்து அவன் நீக்கப்பட்டான். தனது குடும்ப சூழ்நிலை மற்றும் தாயின் உடல் நிலை கருதி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தான்.
இருந்தும் பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே பள்ளியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டான். இதை எதிர்த்து அவன் பெஷாவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறான்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
balakarthik wrote:புரியல !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் சொன்னது புரியல்லயா?
இல்ல புரிஞ்சது புரியல்லையா?
புரியல்ல புரிஞ்சதா?
இல்ல புரியல்ல புரிஞ்சி புரியல்லையா?
இல்ல புரிஞ்சி புரியல்ல புரிஞ்சதா?
எது எப்போ எங்கு எப்படி புரியல்ல புரிஞ்சி.... புரியாம .....
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
புரிஞ்சது புரியாம போகலாம் புரியாததும் புரியாம போகலாம் ஆனால் புரியாதது புரியும் போது அதா புரிஞ்சிக்கணும் இல்லேனா அது புரியாமலே போய்டும் புருஞ்சுதா அதுனாலே எனக்கு புரியல !!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
ஆனா எனக்கு புரிஞ்சிடிச்சே.....
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
எஸ்.எம். மபாஸ் wrote:ஆனா எனக்கு புரிஞ்சிடிச்சே.....
ஆனா எனக்கு புரியலையே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:ஆனா எனக்கு புரிஞ்சிடிச்சே.....
ஆனா எனக்கு புரியலையே
புரியிறது புரியாம இருக்காது...
புரியாம இருக்கிறது புரியாது....
அது எப்போ புரியதோ அது அப்போதுதான் உங்களுக்கு தேவை என்று அர்த்தம்.... இதாவது புரிஞ்சதா?
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
எஸ்.எம். மபாஸ் wrote:balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:ஆனா எனக்கு புரிஞ்சிடிச்சே.....
ஆனா எனக்கு புரியலையே
புரியிறது புரியாம இருக்காது...
புரியாம இருக்கிறது புரியாது....
அது எப்போ புரியதோ அது அப்போதுதான் உங்களுக்கு தேவை என்று அர்த்தம்.... இதாவது புரிஞ்சதா?
புரிஞ்சது ஆனா புரியல !!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:ஆனா எனக்கு புரிஞ்சிடிச்சே.....
ஆனா எனக்கு புரியலையே
புரியிறது புரியாம இருக்காது...
புரியாம இருக்கிறது புரியாது....
அது எப்போ புரியதோ அது அப்போதுதான் உங்களுக்கு தேவை என்று அர்த்தம்.... இதாவது புரிஞ்சதா?
புரிஞ்சது ஆனா புரியல !!!!!!!!!!!!!!!!!!
புரிஞ்ச பாதி புரியாத பத்தி இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்... அது அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
விட்டுட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
balakarthik wrote:புரிஞ்சது புரியாம போகலாம் புரியாததும் புரியாம போகலாம் ஆனால் புரியாதது புரியும் போது அதா புரிஞ்சிக்கணும் இல்லேனா அது புரியாமலே போய்டும் புருஞ்சுதா அதுனாலே எனக்கு புரியல !!!!!!!!!!!!!!!!!!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்
balakarthik wrote:விட்டுட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எத விட்டங்க?
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
» குடிபோதையில் பள்ளியில் புகுந்து 1-ம் வகுப்பு மாணவனை குத்தி கொன்ற வாலிபர்
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» பள்ளியில் பெட்டிக்குள் இறந்து கிடந்த மாணவன் கொலை?
» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
» குடிபோதையில் பள்ளியில் புகுந்து 1-ம் வகுப்பு மாணவனை குத்தி கொன்ற வாலிபர்
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» பள்ளியில் பெட்டிக்குள் இறந்து கிடந்த மாணவன் கொலை?
» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|