புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
21 Posts - 48%
heezulia
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
3 Posts - 7%
Raji@123
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
7 Posts - 2%
prajai
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்களின் சாம்பியன்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 24 May 2010 - 12:57

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.​ ​
​ ​ பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ,​​ தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.​ ​
​ ​ மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5,​ 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார்.​ 11-வது ​ சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர்.​ கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.​ ​ ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.​ ஆனால்,​​ 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம்,​​ 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
​ ​ ""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது.​ போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது,​​ இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா?​ அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது.​ இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.​ ​
​ ​ பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.​ சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன்.​ ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது.​ எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல;​ கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும்.​ அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
​ ​ ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த்.​ பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.​ 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.​ 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
​ ​ செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.​ 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ​ ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி ​ இந்திய அரசு கௌரவித்தது.​ செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது.​ ​ 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது.​ ​ இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது.​ செஸ் ஆட்டத்தில் நாக் அவுட்,​​ டோர்னமென்ட்,​​ மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
​ ​ மனதை அலைபாயவிடாமல்,​​ ஒருநிலைப்படுத்தி,​​ மன உறுதியுடன் ஆடி,​​ தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.​ போட்டிக்கு நாள் குறித்தவுடன்,​​ 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.​ எதிரி எப்படி காயை நகர்த்துவார்.​ அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும்.​ எனது உழைப்பு வீண் போகவில்லை.
​ ​ உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை.​ எனக்கு இது வருத்தமாக இருந்தாலும்,​​ நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.​ ​
​ ​ முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன்.​ ஒரு கட்டத்தில் நானும்,​​ டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம்.​ அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு;​ அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
​ ​ மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது.​ நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார்.​ அது எனக்குச் சாதகமானது.​ மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன்.​ இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.​ ​
​ ​ இன்று நம்நாட்டில் ​ பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான்.​ கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ​ ரசிகர்கள்​ அதிகம். ​ இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால்,​​ ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.​ உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
​ ​ இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும்,​​ 64 சர்வதேச மாஸ்டர்களும்,​​ 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர்.​ இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்.​ அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 May 2010 - 13:01

மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!



சாம்பியன்களின் சாம்பியன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Mon 24 May 2010 - 13:24

தமிழன் புத்தியிலும் சிறந்தவன் என மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் நிரூபித்துள்ளார். நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக