புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
30 Posts - 55%
heezulia
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
21 Posts - 38%
Manimegala
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%
jairam
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
12 Posts - 4%
prajai
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
9 Posts - 3%
Jenila
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
4 Posts - 1%
Rutu
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
3 Posts - 1%
jairam
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனகவேல் காக்க


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 24, 2010 7:57 pm

நீதிபதிக்கு 'ரைட்' சைடில் நின்று, 'ராங்' சைட் தீர்ப்பாகவே கேட்டு ஆத்திரப்படும் டவாலிதான் கரண். கண்ணெதிரே தப்பிக்கும் தாதாக்களுக்கு இந்த டவாலி தரும் ஆஃப் சைட் தீர்ப்புகள்தான் விறுவிறுப்பான திரைக்கதை. படம் நகரும் ஒவ்வொரு வினாடியும், 'டவாலி...சமாளி' என்று பிரார்த்திக்கிறது மனசு. அருவாளுக்கு முதுகு பக்கமும் கூர்மையை வச்ச மாதிரி சுளீர் டைப் வசனங்களும் சேர்ந்து கொண்டதால், தீப்பிடிக்காத குறைதான் தியேட்டரில்!

முதல் காட்சியிலேயே மினிஸ்டரை கொல்ல முயல்கிறார் கரண். அடுத்தடுத்த காட்சியில் கோர்ட். அங்கேயும் அவர்தான். இந்த கொலை முயற்சிக்கு பின்னாலிருப்பது முன்பகையும், முக்க முக்க ஒரு பிளாஷ்பேக்கும்தான் என்று யூகித்தால், அதையும் தாண்டி சமூக அக்கறையை கரணுக்குள் நுழைத்து கேரக்டருக்கு இன்னும் 'வெயிட்' ஏற்றுகிறார் புதுமுக இயக்குனர் கவின்பாலா.

அப்பாவி மூதாட்டி ஒருவரின் 15 லட்சத்தை லபக்கிக் கொள்ளும் ராஜ்கபூர், சரியான சாட்சியங்கள் அமையாததால் விடுதலை ஆகிறார். இன்னொரு சம்பவத்தில் கற்பழிப்புக்கு ஆளான ஏழைப்பெண் ஒருத்தி, நீதிக்கு பதிலாக விபச்சாரி என்று பழி சுமத்தப்பட்டு தண்டனை பெறுகிறார். இப்படி கண்ணை மூடிக்கொண்டு சட்டம் ஒரு தீர்ப்பு எழுதினால், கண்களில் ரத்தம் சிவக்க டவாலி ஒரு தீர்ப்பு எழுதுகிறார். எப்படி, எங்கே, ஏன்? ஆக்ஷன் பிலிம் பார்த்தே பழக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் அசுவாரஸ்யமாக எதிர்பார்க்கும் அந்த பிளாஷ்பேக். ஆனால் அதற்குள்ளும் ஒரு ஜீவனை புகுத்தி கண்கலங்க வைத்திருப்பது இயக்குனரின் தனி சாமர்த்தியம்.

பிணமே இல்லாத சவக்குழிக்கு முன் உட்கார்ந்தபடி ஒருவன் சங்கு ஊத, "ஏய் யார்றா அது?" என்கிற ராஜ்கபூருக்கு அது தனக்கான குழிதான் என்பது தெரியவருகிற போது சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது நமக்கு. தப்பட்டை அடித்துக் கொண்டே அவரை சம்ஹாரம் செய்கிற கரண் தப்பித்து ஓடுவதெல்லாம் பரபரப்பு. ஆனால் அந்த சேசிங், சினிமாட்டிக் கிராஃப்பை தாண்டாமல் நிறைவுறுவதுதான் ப்ச்!

விரட்டி விரட்டி காதலிக்கும் ஹரிப்ரியாவிடம் ஒரு துள்ளல் இருக்கிறது. டிராபிக் கான்ஸ்டபிளை ஏய்ப்பதும், லிப்ட் கொடுக்கிற வழுக்கை தலையனை அடுத்த ஐந்தாவது வினாடியில் அபிக்குட்டி என்று கொஞ்சுவதுமாக செம ரவுசுதான். ஆனால் கதை விறுவிறுப்பாக ஒடிக் கொண்டிருக்கும்போது தலையை நுழைத்து டூயட் பாடுவதுதான் சுத்த போர் பெண்ணே...

ஃப்பிரீக்க்க்க்க்.... என்று சிரித்தபடி வரும் கோட்டா சீனிவாசராவ், தனக்கான கோட்டாவை தாண்டியும் டிராவல் செய்கிறார். ஆனால் அதுகூட தனி சுவாரஸ்யம்தான். "நீ லாயர், லீகல நீ பார்த்துக்கோ. நான் மினிஸ்டர். இல்லீகல நான் பார்த்துக்கிறேன்" என்று சலம்புவதும், "ஐயா" என்று வேலைக்காரன் ஓடிவர, அவனை திரும்பிப் பார்க்கும் மற்றொருவனை "ஐயான்னா நீயாடா?" என்று நெட்டி தள்ளுவதுமாக கோட்டாவின் எடக்கு மடக்கு ஸ்டைலே தனிதான்ப்பா...!

மண்வெட்டி போதும் என்று நினைக்கிற இடத்தில் பொக்லைனே வந்தது மாதிரி, எல்லாமே அதிகப்படிதான் கரண் ஸ்டைல். ஆனால் இந்த படத்தில் அழுவதில் துவங்கி ஆத்திரப்படுவது வரை எந்த காட்சியிலும் கச்சிதத்தை தாண்டவில்லை என்பதால், கரணுக்கு முக்கியமான படம் இது.

பா.ராகவனின் வசனங்களுக்கு வாகாக கன்னத்தை கொடுத்துவிட்டு தடவிக் கொள்கிறது நீதித்துறை. 'இங்க வர்ற சாட்சிகளிடம் பகவத் கீதையை கொடுத்து நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை என்று சத்தியம் வாங்குறீங்களே, ஒரு தடவையாவது இதை நீதிபதிகளிடமோ, வக்கீல்களிடமோ காட்டி சத்தியம் வாங்கியிருக்கீங்களா?' இப்படி படம் நெடுகிலும் யோசிக்க வைக்கிற வசனங்கள்...

பாடல்களில் 'சுத்துகிற பூமியிலே' அற்புதமான மெலடி. பாராட்டுகள் விஜய் ஆன்ட்டனி. 'மின்சாரமே மின்சாரமே' பாடல் இனிமையாக இருந்தாலும் பட வேகத்தை தடுக்கிற ஸ்பீட் பிரேக்கர் என்பதால் உறுத்தல்!

பராசக்தி துவங்கி, விதி, சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை என்று தொடர்கிற நீதிமன்ற பட வரிசையில் கனகவேலும் தன்னுடைய பதிவை உறுதி செய்யும். அதுவும் பெயருக்கேற்ற கூர்மை கொஞ்சமும் குறையாமல்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 24, 2010 8:44 pm

கரணுக்கு ஒரு வெற்றி படம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக