Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters
Page 17 of 44
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ஜாஹீதாபானு wrote:
என்கிட்ட கேளுங்க சொல்லுறேன்
நன்றி,
ஈரால் மீனை - பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
ஈரால் வறுவல், ஈரால் குழம்பு, .............நிறைய வகைகள்.
அடுத்து மட்டன் வறுவல் -
மட்டன் குழம்பு எனக்கு செய்தத் தெரியும்(எதோ எனக்கு தெரிந்தது)
ஆனால் மட்டன் வறுவல் - எப்படி செய்வது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
பாட்டி நீங்க தனியாக திரி துவக்கி அசைவம் பற்றிய குறிப்புகளை கொடுங்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ஜாஹீதாபானு wrote:இருங்க சொல்லுறேன்
ஆமாம் பானு, நீங்க ஒரு திரி துவக்கி அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ரேவதி wrote:பாட்டி நீங்க தனியாக திரி துவக்கி அசைவம் பற்றிய குறிப்புகளை கொடுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வணக்கம் கிருஷ்ணா அம்மா ,
அம்மா , குழம்பு வடாம் பதிவில் பூசணி துருவல் சேர்த்து வடாம் செய்வது குறித்து எழுதி இருந்தீர்கள் .
அந்த வடாமை சாம்பார் தாளிக்க பயன்படுத்தி கொள்ளலாமா ?
சின்ன வெங்காயம் , விளக்கெண்ணை , சீரகம் , வரமிளகாய் இதை எல்லாம் சேர்த்து சாம்பார் தாளிப்பு வடகம் செய்வார்களே அம்மா , அந்த செய்முறையை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா .
எனக்கு அந்த வடாமின் பொருள்கள் தெரியும் ஆனால் செய்முறை தெரியாது .
இந்த வடாமிற்கு தேவையான பொருள்களில் கூட சில மாறுதல்களை சிலர் செய்கின்றனர் . அந்த மாற்று பொருள்கள் என்ன ?
அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா
நாம் நம் சமையலில் சேர்க்கும் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , லவங்கம் , ரோஜா மொக்கு , பிரிஞ்சி இலை இவைகளையே தானே ஹோட்டல் பிரியாணி அய்ட்டத்திலும் சேர்க்கிறார்கள் , அப்படி இருக்க நம் பிரியாணியை காட்டிலும் அவர்களது பிரியாணி அதிகம் மணம் பெற்று இருப்பது ஏன் ?
ஒருவேளை அவர்கள் அளவிற்க்கு அதிகமாக அவற்றை எல்லாம் சேர்ப்பார்களா ?
இல்லை நான் மேற்கூறிய வற்றை தவிர வேறு ஏதாவது சேர்க்கிறார்களா ?
மிக்க நன்றி அம்மா
அம்மா , குழம்பு வடாம் பதிவில் பூசணி துருவல் சேர்த்து வடாம் செய்வது குறித்து எழுதி இருந்தீர்கள் .
அந்த வடாமை சாம்பார் தாளிக்க பயன்படுத்தி கொள்ளலாமா ?
சின்ன வெங்காயம் , விளக்கெண்ணை , சீரகம் , வரமிளகாய் இதை எல்லாம் சேர்த்து சாம்பார் தாளிப்பு வடகம் செய்வார்களே அம்மா , அந்த செய்முறையை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா .
எனக்கு அந்த வடாமின் பொருள்கள் தெரியும் ஆனால் செய்முறை தெரியாது .
இந்த வடாமிற்கு தேவையான பொருள்களில் கூட சில மாறுதல்களை சிலர் செய்கின்றனர் . அந்த மாற்று பொருள்கள் என்ன ?
அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா
நாம் நம் சமையலில் சேர்க்கும் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , லவங்கம் , ரோஜா மொக்கு , பிரிஞ்சி இலை இவைகளையே தானே ஹோட்டல் பிரியாணி அய்ட்டத்திலும் சேர்க்கிறார்கள் , அப்படி இருக்க நம் பிரியாணியை காட்டிலும் அவர்களது பிரியாணி அதிகம் மணம் பெற்று இருப்பது ஏன் ?
ஒருவேளை அவர்கள் அளவிற்க்கு அதிகமாக அவற்றை எல்லாம் சேர்ப்பார்களா ?
இல்லை நான் மேற்கூறிய வற்றை தவிர வேறு ஏதாவது சேர்க்கிறார்களா ?
மிக்க நன்றி அம்மா
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வணக்கம் ஆத்மா பூசணி சேர்த்த வத்தலை சாம்பாரிலும் கூட்டுகளி லும் போடலாம். வேண்டாம் என்றால் பூசணி சேர்க்காமல் செய்யுங்கள்
சாம்பாரில் போடும் வெங்காய வடாம், நீங்கள் கேட்டதை அடுத்த போஸ்ட் இல் போடுகிறேன் .
பிரியாணி பற்றி கேட்டீர்கள். நாம் பண்ணுவது போலவே தான் அவர்களும் செய்வார்கள். நாம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாசனை பிடிப்பதால் உங்களுக்கு வாசனை குறைவாக வருவது போல் தோன்று கிறது. யாராவது நாம் வீட்டிர்க்கு ள வரும் போது கேட்பார்கள் ' என்ன நல்லா வாசனை வருதே ' என்று நாம் அருகிலேயே இருப்பதால் ரொம்ப வாசனை வரலை என்று நினைக்கிறோம். ஹோட்டலில் அவர்கள் கொண்டு வைக்கும் போது தான் நுகர்கிறோம் அது தான் வாசனை அதிக்ம் போல் தோன்றுகிறது. வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை
வேண்டுமானால் ஒரு டெஸ்ட் செய்து பாருங்கள். நீங்கள் பிரியாணி சமைக்கும் போது, சிறிது நேரம் உங்கள் எக்க்ஸாஸ்ட் பான் ஐ அனைத்து விடுங்கள். கண்டிப்பாய் ஹாலில் இருப்பவர், என்ன வாசனை பலமாய் இருக்கே என்று உள்ளே வருவார் நான் நிறையமுறை அப்படி செய்து எங்க கிருஷ்ணா உள்ளே வந்து கேட்டிருக்கான்
சாம்பாரில் போடும் வெங்காய வடாம், நீங்கள் கேட்டதை அடுத்த போஸ்ட் இல் போடுகிறேன் .
பிரியாணி பற்றி கேட்டீர்கள். நாம் பண்ணுவது போலவே தான் அவர்களும் செய்வார்கள். நாம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாசனை பிடிப்பதால் உங்களுக்கு வாசனை குறைவாக வருவது போல் தோன்று கிறது. யாராவது நாம் வீட்டிர்க்கு ள வரும் போது கேட்பார்கள் ' என்ன நல்லா வாசனை வருதே ' என்று நாம் அருகிலேயே இருப்பதால் ரொம்ப வாசனை வரலை என்று நினைக்கிறோம். ஹோட்டலில் அவர்கள் கொண்டு வைக்கும் போது தான் நுகர்கிறோம் அது தான் வாசனை அதிக்ம் போல் தோன்றுகிறது. வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை
வேண்டுமானால் ஒரு டெஸ்ட் செய்து பாருங்கள். நீங்கள் பிரியாணி சமைக்கும் போது, சிறிது நேரம் உங்கள் எக்க்ஸாஸ்ட் பான் ஐ அனைத்து விடுங்கள். கண்டிப்பாய் ஹாலில் இருப்பவர், என்ன வாசனை பலமாய் இருக்கே என்று உள்ளே வருவார் நான் நிறையமுறை அப்படி செய்து எங்க கிருஷ்ணா உள்ளே வந்து கேட்டிருக்கான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாம்பாரில் போடும் வெங்காய வடாம்
செட்டி நாட்டு வெங்காய வடகம்
தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்
செய்முறை :
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.
தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்
செய்முறை :
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
மிக்க நன்றிகள் அம்மா
நான் நெடுநாளாக ஏன் பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்த ரெசிபி எனக்கு கிடைத்துவிட்டது
அம்மா ,வெங்காய வடாமில் உளுத்தம் பருப்பு சேர்க்காமல் செய்யலாமா ?
அப்புறம் , அந்த பிரியாணி மணம் குறித்து
நான் பிரியாணியில் போடும் போது பட்டை , கிராம்பு எல்லாவற்றையும் அரைத்து போடுவேன் , அவர்கள் அப்படியே முழுசாக அரைக்காமல் போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன் . ஒரு வேளை இது கூட காரணமாக இருக்கலாம் இல்லையா அம்மா ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்
புலவுக்கு நான் கூட அரைத்து தான் போடுவேன், என்னுடையது நல்ல மணமாகத்தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முழுதாக போட்டு முயன்று பாருங்கள்
உளுந்து இல்ல விட்டால் 'binding' இருக்காதே ஆத்மா ? உளுந்து வேண்டாம் என்றால் காராமணி போடுங்கள், மற்ற பொருட்களை பிடித்துக்கொள்ள ஏதாவது பருப்பு வேண்டுமே? இல்லையா?
புலவுக்கு நான் கூட அரைத்து தான் போடுவேன், என்னுடையது நல்ல மணமாகத்தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முழுதாக போட்டு முயன்று பாருங்கள்
உளுந்து இல்ல விட்டால் 'binding' இருக்காதே ஆத்மா ? உளுந்து வேண்டாம் என்றால் காராமணி போடுங்கள், மற்ற பொருட்களை பிடித்துக்கொள்ள ஏதாவது பருப்பு வேண்டுமே? இல்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
Similar topics
» வாருங்கள் இங்கு குளிக்கலாம்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !
Page 17 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|