ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே!

+6
எஸ்.எம். மபாஸ்
அப்புகுட்டி
வேணு
சிவா
balakarthik
சரவணன்
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சரவணன் Mon May 24, 2010 2:45 pm

வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222

ஓஹோ ப்ரொடெக்ஷன் பெருமையுடன் வழங்கும்


வாழ்க்கை வாழ்வதற்கே!

கதை, திரைக்கதை, வசனம்: சரவணன்.

திரைக்கதை உதவி: மணி.

வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சரவணன் Mon May 24, 2010 2:49 pm

முத்துவிற்கு அன்பான மனைவி அழகான/அறிவான குழந்தை.அளவான குடும்பம், வளமான வாழ்வு. முத்து பட்டணத்தில் இருக்கிறார்.ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 500 ரூபாய் மகள் நிவேதாவிற்கு கொடுத்துவிட வேண்டும்.அந்த பணத்தை நிவேதா ஒரு உண்டியலில் சேமிப்பாள்.ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு கிராமத்திற்கு போகும் பொழுது அந்த பணத்தை முத்து ஏழை குடும்பத்திற்கு கொடுத்து உதவுவார்.

நிவேதா: டாடி,டாடி, தீபாவளிக்கு ஊருக்கு போகணும் டிக்கட் புக் பண்ணிட்டீங்களா என்று கேட்க்க. முத்துவிற்கு தீபாவளி என்ற உடன் பழைய ஞாபகம்.............

அப்பொழுது முத்து கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நேரம்.தினமும் முத்துவும், பத்துவும் (பத்மனாமன் இனி சுருக்கி பத்து என்று
என்றே குறிப்பிடுகிறேன்) மாலையில் விளையாடிவிட்டு, கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு இரவு கோவிலுக்கு சென்றுதான் வீடுதிரும்புவார்கள்.பக்தியா என்பது தெரியாது, தினமும்
அர்த்த ஜாமப் பூஜை நடைபெறும், அப்பொழுது சுண்டல்,பொங்கல்,புளியோதரை எல்லாம் தருவார்கள்.

ஒருநாள் அப்படியே பூஜையை முடித்துக் கொண்டு
வரும்பொழுது ஒருவீட்டின் வாசலில் பெண் ஒருவள் ஒரு நாயுடன் நின்றுகொண்டிருந்தாள்.இரவு 8 மணி.முத்துவும் பத்துவும் நடந்து வந்தனர். திடீரென அந்த நாய் இவர்களை பார்த்து குரைத்தது.உடனே முத்து:"அய்யய்யோ ஓடி வந்துடுடா, நமக்கே நேர(ம்) சரியில்ல, நாயி கடிச்சி
கிடிச்சி
வெச்சிட போவுது,தொப்புல சுத்தி ஊசி வேற போடணும்" என்று சொல்லி ஓட ஆரம்பித்துவிட்டான். இதைக் கண்ட அந்தப் பெண் தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள்.

அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. தினமும் இப்படியே கோவிலுக்கு சென்று வரும் வழியில் அந்த பெண்ணும் நாயுடன் உட்க்கார்ந்திருப்பாள், முத்துவும் வேகமாக நடந்துவருபவன்.அவள் வீட்டை கடக்கும் பொழுது மட்டும்
ஆமைப் போல் நடந்து வருவான்.

முதல் காதல் முத்துவிற்கு, காதலை சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.


அப்பொழுதெல்லாம் அவன் இறக்கைகள் இன்றி பறந்து கொண்டிருந்தான்.அவர்களிடையே மெல்லிய பூவாய் மலர்ந்து கொண்டிருந்தது காதல். பார்வையால் நீர் ஊற்றி ஆலம் போல் பெருகி உணர்வை தனிமையில்
அசைபோடுவான் முத்து
.



ஒருநாள் முத்து நடந்து வருவதை பார்த்து,ராதா ஓடி ஒளிந்துகொண்டு வீட்டிலிருந்த ஜன்னல் வழியே இவனை
பார்த்தால், பத்துவின் வார்த்தைகளுக்கு ம்ம்.ம்ம், என்று கூறியபடி
அவளை காணவில்லையே என்று தேடுகிறான் தன் தேவதையை காணாது கலங்கினான்.மீண்டும் வேறொரு தெருவழியே ஒரு யூ டேர்ன் எடுத்து அதே தெரு வழியே ஒருமுறை வருகிறான். இதை பார்த்த ராதாவிற்கும் மிகுந்த சந்தோஷம்.

ராதா அப்பொழுது கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள்.அப்பொழுது முத்துவும் அவள் செல்லும் அதே
பேருந்தில் பயணிப்பான்.

எப்படியோ ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்குள் காதல் பெரு வெடிப்பை நிகழ்த்தியது, சூரியன் வந்தால் அவன் நாட்கள் ஆரம்பமாவதில்லை,அவளின் முகம் கண்டே அவளை இமைக்குள் சாத்தினான்.இமை இதயமானது, இதயம் அவள் பெயரை கேட்ட போதெல்லாம் அதிர்ந்து குதித்தது ஆனந்தத்தில்.காதல் இருவர் வீட்டிற்கும் தெரியாமலேயே சென்றுகொண்டிருந்தது,

கல்லூரிப் படிப்பும் முடிந்தது இருவருக்கும்..............

ராதாவிற்கு வீட்டில் திருமணம் நிச்சயம் ஆகிறது, அவள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வீட்டில் காதலுக்கு அனுமதி கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பெற்றோரின் நிலைமையையும் கண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள் ராதா.


Last edited by பிச்ச on Sat Jul 10, 2010 1:33 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சரவணன் Mon May 24, 2010 2:55 pm

சில மாதங்கள் கழிந்தது,ராதாவிற்கு திருமணமும் முடிந்துவிட்டது.முத்து எதிலும் நாட்டமில்லாமல் ஒரு நடைபிணம் போல இருக்கிறான். வீட்டில் உள்ளவர்களுக்கோ வேலை கிடைக்கவில்லை என்பதால் தான் முத்துவிற்கு கவலையோ என்று ஏதும் கேட்காமலேயே விட்டுவிட்டார்கள்.

அடுத்த நாள் தீபாவளி, தீபாவளி கொண்டாட்டத்தில் முத்துவிற்கு துளிகூட ஈடுபாடில்லை.
முத்துவால் அவளை மறக்கமுடியவில்லை. அவள் நினைவுகள் அவனை தினம் தினம் கொல்ல ஆரம்பித்தது. ஒருநாள் தற்கொலை செய்துகொல்வதென்றே முடிவு கட்டி, பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வயல் வெளிக்கு செல்கிறான்.விஷ பாட்டிலை திறக்கும் நேரம் ஒரு சத்தம், திரும்பி பார்த்தான்.

ஒரு முதியவர் ஒருவர் தன்னுடைய வயலுக்கு உரம் இட உர மூட்டை ஒன்றை தலையில் சுமந்து சென்றவர், தடுமாறி விழுந்துவிட்டார்
அந்த முதியவருக்கு உதவுவதற்காக விஷ பாட்டிலை அங்கேயே வைத்துவிட்டு ஓடியவன், அந்த முதியவரை பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டான்,கண் கலங்கி நின்றான்.மனதில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு.காரணம் அங்கு விழுந்து கிடப்பது அவனுடைய அப்பா.

அப்பா நீங்க ஏன் கஷ்ட்டப்படுறீங்க?. என்கிட் சொன்னா நான் செய்ய மாட்டேனா?என்றான்.

உனக்கு எதுக்குப்பா இந்த வேலை. என் கஷ்ட்டம் என்னோட போகட்டும், நீயாவது படிச்சி ஒரு நல்ல உத்தியோகத்துக்கு போகணும் என்றார் முத்துவின் அப்பா. இதை கேட்டதும் இன்னும் கண் கலங்கியது முத்துவிற்கு.

விஷம் குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அந்த
சமயத்தில் மறந்துபோனது. உரம் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி,தன்னுடையை தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தான்.பதறிப்போன முத்துவின் அம்மாவையும் ஒருவழியாக சமாதானப்படுத்தினான் முத்து.

அப்பொழுது முத்துவின் அப்பா முத்துவிடம்:"முத்து, நெல்லு யாவாரி கோவாலு கிட்ட பணம்
கேட்ருந்தேன், போயி வாங்கிட்டுவாப்பா" என்றார். சரி என்று சொல்லி சென்றவன் வருத்தத்துடன் வீடு திரும்பினான், அப்பா,
கோபால் பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு, இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம் என்றான்.இதைக் கேட்ட முத்துவின் தம்பி
உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டான், அதெல்லாம் முடியாது எனக்கு இப்பவே வெடி வாங்கி தரனும் என்றான் (நிலைமை என்ன என்று அறியாத சிறுபிள்ளை தானே!)மறுபுறம் முத்துவின் தங்கையும் தனக்கு சுடிதார் வாங்கித்தரனும் என்று அழுதுகொண்டிருந்தாள்.

முத்துவின் அம்மா அவர் கணவரை தனியாக அழைத்து: கழுத்தில் கிடந்த
தாலிக்கயிற்றில் உள்ள தங்கத்தை எடுத்து "இந்தாங்க இந்த தாலிய கொண்டுபோய் செட்டியார்கிட்ட வச்சி கொஞ்சம் பணம் வாங்கியாங்க. விடிஞ்சா
தீவாளி,
பிள்ளைங்களுக்கு துணிமணி கூட வாங்கல, வேகமா போங்க என்றால்".இப்படி ஒரு நிகழ்வை கண்ட முத்துவால் அழுகையை அடக்க முடியாமல், வீட்டின் பின்புறத்திலுள்ள கிணத்தடிக்குச் சென்று அழ ஆரம்பித்தான், என்னதான் ஏழையாக இருந்தாலும் முத்துவின் அம்மா தன் குடும்ப கஷ்ட்டத்தை பிள்ளைகளுக்கு தெரியாமலேயே இதுவரை சமாளித்திருந்தார்.


அப்போது முத்துவின் எண்ண அலைகள் இப்படி இருந்தது.

இப்படி நம் மீது பாசம் வைத்திருக்கும் பெற்றோரை மறந்து, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நியாயமான கடைமைகளையும் மறந்து தற்கொலை வரை சென்று விட்டோமே என்று வருந்தினான். எத்தனை நாலு, ராதாவுக்காக பஸ்சுல சுத்துனேன்,
அப்பல்லாம் வேலைக்கு போயிருந்தாகூட கொஞ்சம் பணம் சேர்த்து, தீபாவளியை கொண்டாடியிருக்கலாம்.அட்லீஸ்ட் தம்பி,தங்கைக்காவது பட்டாசு,ட்ரஸ்சு வாங்கிகொடுத்திருக்கலாம்....என்று கண்களை துடைத்துக்கொண்டு தனக்குத் தானே ஆறுதலும் கூறிக்கொண்டு எழுந்தான். அந்த தீபாவளியை முத்து சந்தோசம் இல்லாமல் தான் கழித்தான். இன்னமும் முத்து கலங்கிதான் இருக்கிறான். இப்பொழுது அவன் கலக்கத்திற்கு காரணம் அவன் குடும்ப சூழ்நிலைதான்.

தீபாவளியும் முடிந்தது, மறுநாளே சென்னை சென்று ஒரு வேலையையும் தேடிக்கொண்டான்…….......பெற்றோர்கள் பார்த்த பெண்ணையே மணமும் முடித்தான்…………..

நிவேதா: டாடி,டாடி என்ன டாடி யோசிக்கிறீங்க. சீக்ரம் டிக்கட் புக் பண்ணுங்க டாடி...ஊருக்கு
போகணும்ல!....என்றதும் முத்து ம்ம் சரிம்மா போகலாம்
என்று பழைய நினைவுகளிலிருந்து திரும்பினான்..................

*************

கருத்து கந்தசாமி:

இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!



இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!



வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சரவணன் Mon May 24, 2010 2:56 pm

சில நம்பிக்கை வரிகள்!

பருந்துகள் போல பறக்க ஆசைப்பட்டு…

வாத்துகளை போல் நீந்தக் கூடாது.

இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பின்

அதை நோக்கியே நகர வேண்டும்.

நதிகள் அதன் நீரை குடிப்பதில்லை.

மரங்கள் அதன் கனிகளை சுவைப்பதில்லை

கதிரவன் அதன் கதிர்களால் வெப்பம் கொள்வதில்லை

மற்றவர்களுக்காக வாழ்வதே இயற்கையின் நீதி!!!

இன்று நாடாளும் அரசனும் அன்று

ஒரு நாள் அழுத குழந்தைதான்,

இன்றைய வானுயர கட்டிடங்கள் அனைத்தும்

அன்று ஒரு நாள் வரைபடங்கள்தான்.

இன்று நீ எங்கிருக்கிறாய் என்பதைக் காட்டிலும்

நாளை நீ எங்கிருக்கப் போகிறாய்

என்பதுதான் முக்கியம்!!!

மழைக்கு பயந்து மற்ற பறவைகள்

கூடுகளை நோக்கி பறக்கும்.

கழுகு மட்டும் மேகத்தைத் தாண்டிப் பறக்கும்.

பிரச்சனைகள் அனைவருக்கும் பொதுவானது.

அதை சரியாக கையாள்வது அவர் அவர் திறமை.

முதியவரின் டி-சர்ட்டில் எழுதப்பட்ட வாசகம்:

என் வயது அறுபது அல்ல. பதினாறு.

மிச்சம் 44 ஆண்டுகள் அனுபவம்…

நேர்மறையான எண்ணங்களே உங்களை

வெற்றியாளராக அடையாளப்படுத்தும்.

வெற்றிக்கு தேவையான ஒப்பனை:

உதட்டிற்கு – உண்மை, கண்களில் – பரிவு

கைகளுக்கு – கொடை, முகத்தில் – புன்னகை

மனதில் – நம்பிக்கை

நான் படிப்பில் முதல்

மதிப்பெண் பெற்றவன் அல்ல… ஆனால் இன்று,

படிப்பில் முதல் இடம் வகித்த மாணவர்கள்

அனைவரும் என் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்

thank you: namadhunambikkai.com


Last edited by பிச்ச on Mon May 24, 2010 4:11 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by balakarthik Mon May 24, 2010 3:34 pm

என்ன தல இப்படி ஆரமிச்சுடிங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சிவா Mon May 24, 2010 4:43 pm

பிச்ச wrote:

இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!



இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!



வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550

மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!


வாழ்க்கை வாழ்வதற்கே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சரவணன் Mon May 24, 2010 4:44 pm

சிவா wrote:
பிச்ச wrote:

இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!



இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!



வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550

மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்................. வாழ்க்கை வாழ்வதற்கே! 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by வேணு Mon May 24, 2010 4:47 pm

[quote="பிச்ச"]
சிவா wrote:
பிச்ச wrote:


மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்................. வாழ்க்கை வாழ்வதற்கே! 230655

இது முதல்னா அப்ப வட்டி .......... வாழ்க்கை வாழ்வதற்கே! 838572
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by சரவணன் Mon May 24, 2010 4:48 pm

[quote="வேணு"]
பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:


மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்................. வாழ்க்கை வாழ்வதற்கே! 230655

இது முதல்னா அப்ப வட்டி .......... வாழ்க்கை வாழ்வதற்கே! 838572
அது குட்டி போட்ட பிறகு வரும்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by அப்புகுட்டி Mon May 24, 2010 4:49 pm

பிச்ச wrote:
வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222

ஓஹோ ப்ரொடெக்ஷன் பெருமையுடன் வழங்கும்


வாழ்க்கை வாழ்வதற்கே!

கதை, திரைக்கதை, வசனம்: சரவணன்.

திரைக்கதை உதவி: மணி.

வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222

இவ்வளவும் மட்டும்தான் அழகு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



தந்தை சென்டிமென்ட் வரும் போது கண்களில் நீர் வளிவதை நிறுத்த முடிய வில்லை மிகவும் அழகாக உள்ளது நண்பா வாழ்த்துக்கள் உங்கள் சிரமம் புரிகிறது உங்கள் வேலைகளுக்கு மத்தியில் இந்த அளவுககு நேரம் எடுத்து சிந்தித்து சிறப்பான ஒரு கதை தந்துள்ளீர்கள் நண்பா மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி.
இன்று என் தந்தையின் ஞாபம் அதிகம். அழுகை அழுகை அழுகை அழுகை


வாழ்க்கை வாழ்வதற்கே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்க்கை வாழ்வதற்கே! Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum