புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
குஷ்புவைத் தாங்குமா திமுக? என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஏதோவொரு காரணம் கூறி, தண்ணீர் கேட்டு, மின்சாரம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போல - சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தினால் என்ன?
தேதியை எதிர்பாருங்கள்!
'குஷ்புவை தி.மு.க. தாங்குமா?' என்று ஆனந்த விகடன் கேட்டிருக்கிறதே?
தி.மு.கழகம் தாங்குகிறதோ இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக்கொண்டுதான் வெளிவந்திருக்கின்றது.
காங்கிரஸ்-தி.மு.க. அணி தமிழ்நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா சொல்லியிருக்கிறாரே?
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது எதிர் அணியிலே இருக்கின்றது. இந்த நிலையில் அவர்களைக் கேட்டால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி- அ.தி.மு.க. அணிதான் தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது என்று தானே சொல்வார்கள்.
தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும், மக்கள் வரிப்பணம் பாழ் என்றும் ஒரு நாளிதழ் தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஒரு முழு பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருக்கிறதே?
தணிக்கைத்துறையினரின் அறிக்கை ஒவ்வொரு ஆட்சியிலும் வெளியிடப்படும்போது அதிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்தான் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தான் அந்த நாளிதழ் பெரிதாக குறிப்பிட்டுள்ளது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவன அல்ல. மக்களுக்கு நலன் பயக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக போக்குவரத்துக்கழகங்களால் பெருமளவு நட்டம் ஏற்படுவதாகவும், அரசாங்கம் ஏன் போக்குவரத்துக்கழகங்களை நடத்த வேண்டும், தனியாருக்கே தாரை வார்த்து விடலாமே என்றெல்லாம் அதிலே எழுதப்பட்டுள்ளது. பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியதே பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல. அதனால்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கட்டணங்கள் பல முறை உயர்த்தப்பட்ட போதிலுங்கூட, பேருந்துகளை அரசே நடத்துவதால் பேருந்து கட்டணங்களை உயர்த்தவில்லை.
தனியார் பேருந்துகளை நடத்தியிருந்தால் பெட்ரோல், டீசல் கட்டணம் உயரும்போதெல்லாம் பேருந்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பார்கள். அது போலவே உணவு மானியம் ஏன், மின்சார மானியம் ஏன், இலவச டி.வி. ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள். இதுபோன்ற நல்வாழ்வு திட்டங்கள் எல்லாம் ஒரு மக்கள் நலம் பேணும் அரசு விரும்பி செய்கின்ற பணிகளாகும். பேருந்துகளை இயக்கும்போது லாப நோக்கோடுதான் நடத்த வேண்டுமென்றால் கிராமங்களுக்கு பேருந்து வசதியே செய்து கொடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களில் கூட 2008-2009-ம் ஆண்டில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன என்பதுதான் உண்மை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
குஷ்புவைத் தாங்குமா திமுக? என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஏதோவொரு காரணம் கூறி, தண்ணீர் கேட்டு, மின்சாரம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போல - சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தினால் என்ன?
தேதியை எதிர்பாருங்கள்!
'குஷ்புவை தி.மு.க. தாங்குமா?' என்று ஆனந்த விகடன் கேட்டிருக்கிறதே?
தி.மு.கழகம் தாங்குகிறதோ இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக்கொண்டுதான் வெளிவந்திருக்கின்றது.
காங்கிரஸ்-தி.மு.க. அணி தமிழ்நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா சொல்லியிருக்கிறாரே?
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது எதிர் அணியிலே இருக்கின்றது. இந்த நிலையில் அவர்களைக் கேட்டால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி- அ.தி.மு.க. அணிதான் தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது என்று தானே சொல்வார்கள்.
தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும், மக்கள் வரிப்பணம் பாழ் என்றும் ஒரு நாளிதழ் தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஒரு முழு பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருக்கிறதே?
தணிக்கைத்துறையினரின் அறிக்கை ஒவ்வொரு ஆட்சியிலும் வெளியிடப்படும்போது அதிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்தான் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தான் அந்த நாளிதழ் பெரிதாக குறிப்பிட்டுள்ளது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவன அல்ல. மக்களுக்கு நலன் பயக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக போக்குவரத்துக்கழகங்களால் பெருமளவு நட்டம் ஏற்படுவதாகவும், அரசாங்கம் ஏன் போக்குவரத்துக்கழகங்களை நடத்த வேண்டும், தனியாருக்கே தாரை வார்த்து விடலாமே என்றெல்லாம் அதிலே எழுதப்பட்டுள்ளது. பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியதே பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல. அதனால்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கட்டணங்கள் பல முறை உயர்த்தப்பட்ட போதிலுங்கூட, பேருந்துகளை அரசே நடத்துவதால் பேருந்து கட்டணங்களை உயர்த்தவில்லை.
தனியார் பேருந்துகளை நடத்தியிருந்தால் பெட்ரோல், டீசல் கட்டணம் உயரும்போதெல்லாம் பேருந்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பார்கள். அது போலவே உணவு மானியம் ஏன், மின்சார மானியம் ஏன், இலவச டி.வி. ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள். இதுபோன்ற நல்வாழ்வு திட்டங்கள் எல்லாம் ஒரு மக்கள் நலம் பேணும் அரசு விரும்பி செய்கின்ற பணிகளாகும். பேருந்துகளை இயக்கும்போது லாப நோக்கோடுதான் நடத்த வேண்டுமென்றால் கிராமங்களுக்கு பேருந்து வசதியே செய்து கொடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களில் கூட 2008-2009-ம் ஆண்டில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன என்பதுதான் உண்மை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
rarara wrote:மெத்த படித்த அரசியல்வாதி மிக புதிசாலியாக கொள்ளை அடிக்கிறான் .எல்லாமே ஒரே குளதில் ஊரிய மட்டை
ராம்
ஆம், ப.சிதம்பரம் நன்கு படித்தவர்தானே! ஆனால் மிகவும் கேவலமான அரசியல்வியாதி அவர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
rarara wrote:உதயசுதா wrote:திமுக மட்டும் இல்ல தல கிட்டத்தட்ட எல்லா கட்சியுமே இப்படித்தான். ஏன்னா நம்ம மக்களுக்கு இருக்கற சினிமா மோகம் போற வரை இப்படித்தான் விபசாரம் பண்றவளுக,மாடு மேச்சு சினிமா நடிகன் ஆனவன்,எல்லாரும் கியூ கட்டி நின்னு அரசியலுக்கு வருவாங்க.மக்களும் ஆ ன்னு வாய பிளந்து பார்த்துட்டு,ஒட்டு போட்டுட்டு வருவாங்க.
அதெள்ளாம் அந்த காலம் அம்மினி .இப்பொது கட்சியில் உள்ள பழய ஆட்களை தவிர மத்தவரெள்ளம் மெத்த படித்தவர்கலே?
இது தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரென்டிர்குமெ பொருந்தும்.
ராம்
படிச்சவர்கள் அரசியலுக்கு வந்தாலும் இருக்கற இரண்டு கழக கட்சிகளும் அவங்களை ரவுடியா மாத்திடுதெ ராம்.
அதுவும் ஐயா ஆட்சில இப்ப இருக்கற அமைச்சர்களில் பெரும்பாலானோர் ரவுடியாகவும்,கட்ட பஞ்சாயத்து செய்தவனாகவும் தான் இருக்கிரார்கள்.அப்படி இருக்கும்போது நல்லவர்கள் யாருமெ வர கொஞ்சம் பயப்படதான் செய்வார்கள்.இன்னிக்கு பணம்தான் ஆண்டுக்கொண்டு இருக்கிரது.
இவற்றிற்கு முடிவுதான் என்ன! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இயற்றலாமா?
ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!
ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இவற்றிற்கு முடிவுதான் என்ன! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இயற்றலாமா?
ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!
விடுங்கண்ணே நாமா தலைவிதி அப்படி நடிகனெல்லாம் எம் .ஜி ஆர் நு நினைச்சது நம்ம தப்பு தானேன்னே
சிவா wrote:இவற்றிற்கு முடிவுதான் என்ன! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இயற்றலாமா?
ஒழுக்கமின்றி ஆடித்திரிந்த இவர்கள் தமிழர்களை ஆட்சி செய்வதா? கேவலம்.. கேவலம்!
அண்ணா முடிவு எம்கையிலிருக்கிறது (வாக்கிடுபவர்கள்) எம்மால் தீர்மானிக்க முடியாதா? ஆபாசம் பணம் புகளே அரசியலாகிவிட்டது எப்ப திருந்துவார்களோ....
நேசமுடன் ஹாசிம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
--------rarara wrote:எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
சரிதான்,முழுத் தவறும் மக்கள் மீதுதான்:
நாம் வாய் கிழிய பேசுகிறோம் என்றாவது ஓட்டு போட்டிருக்கிரோமா?, நல்ல தலைவரை தேர்ந்தேடுத்திருக்கிரோமா?
49ஓ வை பயன் படுத்தி இருக்கோமா?
சரி நாம் வேலைக்காக வெளியூர்,வெளிநாடு என்று சென்றுவிட்டோம் ஓட்டு போட
முடியாது, குறைந்த பட்சம் நாம் நம்முடைய உறவினர், நண்பர்களுக்காவது
இவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி இருக்கோமா? குப்பையை ஒரு ஓரமாக
போட்ட்டிருக்கொமா? எச்சில் ரோட்டில் துப்பாமல் இருந்திருப்போமா? இப்படி
எல்லா தவறையும் செய்வது நாம் (மக்கள்) தானே!
அட இவளத்தையும் விடுங்க....காசு வாங்காம ஓட்டு போடுரோமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:--------rarara wrote:எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
சரிதான்,முழுத் தவறும் மக்கள் மீதுதான்:
நாம் வாய் கிழிய பேசுகிறோம் என்றாவது ஓட்டு போட்டிருக்கிரோமா?, நல்ல தலைவரை தேர்ந்தேடுத்திருக்கிரோமா?
49ஓ வை பயன் படுத்தி இருக்கோமா?
சரி நாம் வேலைக்காக வெளியூர்,வெளிநாடு என்று சென்றுவிட்டோம் ஓட்டு போட
முடியாது, குறைந்த பட்சம் நாம் நம்முடைய உறவினர், நண்பர்களுக்காவது
இவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி இருக்கோமா? குப்பையை ஒரு ஓரமாக
போட்ட்டிருக்கொமா? எச்சில் ரோட்டில் துப்பாமல் இருந்திருப்போமா? இப்படி
எல்லா தவறையும் செய்வது நாம் (மக்கள்) தானே!
அட இவளத்தையும் விடுங்க....காசு வாங்காம ஓட்டு போடுரோமா?
இதெல்லாம் நான் செஞ்சிருக்கேன் ஜி ஏன் நாடு திருந்தலை
நீங்க செஞ்சா மட்டும் போதாது, நாம் ஒன்றுபடுவோம்.maniajith007 wrote:பிச்ச wrote:--------rarara wrote:எல்லா தொழில் அதிபரும் கொள்ளை அடிக்கிறான்.எல்லா கடை காரனும் பயங்கர லாபம் அடிக்கிறான் .எல்லா கல்வி நிருவனமும் கொள்ளை அடிக்கிறது
.முக்கால்வாசி டாக்டரும் மிக அதிக பனம் பார்கிறர்கள்.கிட்டதட்ட எல்லா அரசு ஊழியரும் பனம் வாங்குறான் .இதில் அரசியல்வாதியை மட்டும் குரை சொல்லி பயன் இல்லை.மக்கள் மாறனும்.லஞ்சம் கொடுக்காத மனுசன் அல்லது தன் வேலையை தவறாக பயன்படுத்தாத மனிதன் தமிழகதில் ஏன் மொத்த உலகிலும் ஒரு சிலரே?
ராம்
சரிதான்,முழுத் தவறும் மக்கள் மீதுதான்:
நாம் வாய் கிழிய பேசுகிறோம் என்றாவது ஓட்டு போட்டிருக்கிரோமா?, நல்ல தலைவரை தேர்ந்தேடுத்திருக்கிரோமா?
49ஓ வை பயன் படுத்தி இருக்கோமா?
சரி நாம் வேலைக்காக வெளியூர்,வெளிநாடு என்று சென்றுவிட்டோம் ஓட்டு போட
முடியாது, குறைந்த பட்சம் நாம் நம்முடைய உறவினர், நண்பர்களுக்காவது
இவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி இருக்கோமா? குப்பையை ஒரு ஓரமாக
போட்ட்டிருக்கொமா? எச்சில் ரோட்டில் துப்பாமல் இருந்திருப்போமா? இப்படி
எல்லா தவறையும் செய்வது நாம் (மக்கள்) தானே!
அட இவளத்தையும் விடுங்க....காசு வாங்காம ஓட்டு போடுரோமா?
இதெல்லாம் நான் செஞ்சிருக்கேன் ஜி ஏன் நாடு திருந்தலை
இளைஞர்கள் இணைத்து செயல்படுவோம்....தேசத்தை காப்போம்.
இனி நம்மலுடைய வேலை.கடமை. என்ன தெரியுமா மணி?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன்?-கருணாநிதி வர மாட்டார்??
» திமுக எம்.எல்.ஏ கருணாநிதி இரங்கல் .... உனக்கெப்ப நாங்க சொல்வது
» ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
» தேர்தல் தோல்வியை திமுக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது: கருணாநிதி
» சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன்?-கருணாநிதி வர மாட்டார்??
» திமுக எம்.எல்.ஏ கருணாநிதி இரங்கல் .... உனக்கெப்ப நாங்க சொல்வது
» ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
» தேர்தல் தோல்வியை திமுக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது: கருணாநிதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|