புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
92 Posts - 61%
heezulia
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
19 Posts - 3%
prajai
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_m10வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 24, 2010 1:54 am

பிரிட்​ட​னைச் சேர்ந்த ஸ்டீ​பன் ஹாக்​கின்ஸ் உல​கப் பிர​சித்தி பெற்ற இயற்​பி​யல் நிபு​ணர்.​ 69 வய​தான அவ​ருக்கு அபூர்வ நோய்.​ அவ​ரால் நட​மாட இய​லாது.​ பேச இய​லாது.​ செயற்​கைக் குரல் மூலம் பேசு​கி​றார்.​ இப்​ப​டிப்​பட்ட நிலை​யி​லும் அவர் பல மாநா​டு​க​ளில் கலந்து கொண்டு உரை​யாற்​று​கி​றார்.​ அண்​மை​யில் ​ அமெ​ரிக்​கா​வில் நடந்த ஒரு மாநாட்​டில் அவர் கூறிய கருத்து பெரிய சர்ச்​சை​யாக உரு​வெ​டுத்​துள்​ளது.​
​ ​ ""நமது பூமி​யைப் போல அண்​ட​வெ​ளி​யில் வேறு கிர​கங்​கள் உள்​ளன.​ அவற்​றில் நம்​மைப் போலவே மனி​தர்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது.​ அந்த வேற்​றுக் கிரக மனி​தர்​க​ளு​டன் நாம் தொடர்பு கொள்​ளா​மல் இருக்க வேண்​டும்.​ அவர்​க​ளால் பூமிக்கு-​மனித குலத்​துக்கு ஆபத்து ஏற்​ப​ட​லாம்'' என்று அவர் கூறி​னார்.​ பல நிபு​ணர்​கள் இதை ஆட்​சே​பித்​துள்​ள​னர்.​ ஹாக்​கின்ஸ் பேச்சு குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரு​கி​றது.​
​ ​ சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் எங்கோ இருக்​கக்​கூ​டிய கிர​கங்​க​ளில் நம்​மைப் போன்ற மனி​தர்​கள் இருக்க நிறை​யவே வாய்ப்பு உள்​ளது.​ ஆனால்,​​ நமது ​ சூரிய மண்​ட​லத்​தில் உள்ள புதன்,​​ வெள்ளி,​​ செவ்​வாய்,​​ வியா​ழன்,​​ சனி ஆகிய கிர​கங்​க​ளில் நிச்​ச​யம் எந்த உயி​ரி​ன​மும் ​ இல்லை.​ அவற்​றில் மனி​தன் போன்று யாரும் கிடை​யாது.​ உயி​ரி​னம் இருக்க வேண்​டு​மா​னால் அதற்கு வாய்ப்​பான நிலை​மை​கள் இருக்க வேண்​டும்.​ சூரிய மண்​ட​லத்​தில் பூமி தவிர,​​ வேறு எந்​தக் கிர​கத்​தி​லும் அப்​ப​டிப்​பட்ட வாய்ப்​பான சூழ்​நி​லை​கள் கிடை​யாது.​ அது ஏன்?​
​ ​ சூரி​ய​னுக்கு ​ மிக அரு​கில் இருப்​ப​தால் ​ புதன் கிர​கத்​தில் பக​லாக உள்ள இடங்​க​ளில் பயங்​கர வெப்​பம்.​ இர​வாக உள்ள இடங்​க​ளில் பயங்​க​ரக் குளிர்.​ தவிர,​​ காற்று மண்​ட​லமோ தண்​ணீரோ கிடை​யாது.​ குறிப்​பிட்ட சில கார​ணங்​க​ளால் வெள்ளி ​(சுக்​கி​ரன்)​ ​ கிர​கத்​தி​லும் பயங்​கர வெப்​பம்.​ வியா​ழன்,​​ சனி,​​ யுரே​னஸ்,​​ நெப்​டி​யூன் ஆகிய கிர​கங்​கள் ​ ​ சூரி​யனி​லி​ருந்து மிக அப்​பால் இருப்​ப​தால் எல்​லாமே உறைந்து கிடக்​கின்​றன.​ அதா​வது,​​ இவை அனைத்​தும் பனிக்​கட்டி உருண்​டை​கள்.​ செவ்​வாய் கிர​கம் பூமியை விட சற்றே தள்ளி இருக்​கி​றது.​ ஆனால்,​​ பல விண்​க​லங்​களை அனுப்பி ஆராய்ந்​த​தில் ​ செவ்​வா​யில் இது​வரை ​ புழு பூச்சி கூட இருப்​ப​தா​கக் கண்​டு​பி​டிக்​கப்​ப​ட​வில்லை.​
​ ​ சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் பூமி போல வேறு கிர​கம் இருக்​க​லாம் என்​ப​தில் ஐய​மில்லை.​ சூரி​யன் ஒரு நட்​சத்​தி​ரம் என்​பதை நாம் அறி​வோம்.​ அண்​ட​வெ​ளி​யில் சூரி​யன் போல கோடானு கோடி நட்​சத்​தி​ரங்​கள் உள்​ளன.​ இரவு வானைப் பார்த்​தால் நிறைய நட்​சத்​தி​ரங்​கள் தெரி​கின்​றன.​ ஆனால் ​ இந்த ​ நட்​சத்​தி​ரங்​கள் பெரும்​பா​லும் -​ சினிமா உலக நட்​சத்​தி​ரங்​க​ளைப் போல -​ ஜோடி ஜோடி​யாக உள்​ளன.​ இரட்டை நட்​சத்​தி​ரங்​க​ளு​டன் ஒப்​பிட்​டால் சூரி​யன் ஒண்​டிக்​கட்டை நட்​சத்​தி​ரம்.​ ஒண்​டிக்​கட்டை நட்​சத்​தி​ரம்​தான் நிலை​யான கிர​கங்​க​ளைப் பெற்​றி​ருக்​கும்.​
​ ஒண்​டிக்​கட்டை நட்​சத்​தி​ர​மாக இருந்​தால் மட்​டும் போதாது.​ அந்த நட்​சத்​தி​ரத்​தைச் சுற்​று​கிற கிர​கங்​க​ளில் ஒன்று பூமி அள​வில் இருக்க வேண்​டும்.​ பூமி போலவே அது அந்த நட்​சத்​தி​ரத்தி​லி​ருந்து சற்றே தொலை​வில் இருக்க வேண்​டும்.​ தவிர,​​ ​ அக் கிர​கம் தனது அச்​சில் ​ மிக மெது​வா​கச் சுழல்​வ​தாக இருத்​தல் கூடாது.​ ​(சந்​தி​ர​னில் 14 நாள் பகல்.​ 14 நாள் இரவு.​ அப்​ப​டி​யாக இருக்​கக் கூடாது.​ அப்​படி இருந்​தால் எல்​லாமே பொசுங்கி விடும்)​.​ தவிர,​​ அக் கிர​கத்​தில் பூமி​யில் உள்​ள​தைப்​போல காற்று மண்​ட​லம் இருக்க வேண்​டும்.​ தண்​ணீர் இருக்க வேண்​டும்.​ இப்​ப​டி​யான நிலை​மை​கள் இருந்​தால்​தான் உயி​ரி​னம் தோன்ற வழி ஏற்​ப​டும்.​
​ ​ இப்​ப​டி​யான சாதக நிலை​மை​கள் உள்ள ​ கிர​கம் ஒன்று சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் அண்​ட​வெ​ளி​யில் ​ எங்கோ இருக்​க​லாம்.​ விஞ்​ஞா​னி​கள் ஆராய்ந்​த​தில் இப்​ப​டி​யான கிர​கங்​கள் சுமார் 400 இருக்​க​லாம் என்று கரு​து​கின்​ற​னர்.​ எனி​னும்,​​ இவ்​வித கிர​கங்​க​ளில் உள்ள நிலை​மை​கள் பற்றி நம்​மால் அறிய இய​ல​வில்லை.​ ஏனெ​னில்,​​ பூமியி​லி​ருந்து சக்தி மிக்க டெலஸ்​கோப் மூலம் பார்த்​தா​லும் ​ இப்​ப​டி​யான கிர​கங்​கள் தெரி​யாது.​ அதற்​குக் கார​ணம் உண்டு.​
​ ​ ​ கிர​கங்​க​ளுக்கு சுய ஒளி கிடை​யாது.​ அருகே உள்ள நட்​சத்​தி​ரத்​தின் ஒளி அக் கிர​கத்​தின் மீது பட்டு பிர​திப​லித்​தால் உண்டு.​ சூரிய மண்​ட​லத்​துக்​குள்​ளாக இருக்​கின்ற யுரே​னஸ்,​​ நெப்​டி​யூன் ஆகிய கிர​கங்​கள் டெலஸ்​கோப்​பி​லும் மங்​க​லா​கத்​தான் தெரி​கின்​றன.​ இவற்​றைப்​போல பல ஆயி​ரம் மடங்கு தொலை​வில் உள்ள கிர​கங்​கள் டெலஸ்​கோப்​பி​லும் புலப்​ப​டா​மல் இருப்​ப​தில் வியப்​பில்லை.​ கும்​மி​ருட்​டில திறந்​த​வெ​ளி​யில் இருக்​கி​றீர்​கள்.​ தொலை​வில் எங்கோ பெட்​ரோ​மாக்ஸ் லைட் தெரி​ய​லாம்.​ இந்த லைட்டி​லி​ருந்து சற்று தொலை​வில் உட்​கார்ந்​தி​ருக்​கி​ற​வர்​களை உங்​க​ளால் பார்க்க முடி​யாது.​ இது அது போலத்​தான்.​ ​
​ இருந்​த​போ​தி​லும் விஞ்​ஞா​னி​கள் நீண்ட கால​மா​கவே கிர​கங்​க​ளைத் தேடு​வ​தில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​ நமக்கு மிக அரு​கில் உள்​ளது என்று சொல்​லத்​தக்க ​(நான்கு ஒளி​யாண்டு தொலைவு)​ நட்​சத்​தி​ரத் தொகுப்பு செண்​டாரி நட்​சத்​தி​ரத் தொகுப்​பா​கும்.​ இது பூமியி​லி​ருந்து 37 லட்​சம் கோடி கிலோ மீட்​டர் தொலை​வில் உள்​ளது.​ அங்கு அரு​க​ருகே மூன்று நட்​சத்​தி​ரங்​கள் உள்​ளன.​ ஆனால் இந்த மூன்​றில் எந்த நட்​சத்​தி​ரத்​துக்​கும் கிர​கங்​கள் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.​ ​
​ ​ விண்​வெ​ளி​யில் ​ தொலை​வில் ​(சுமார் 20 ஒளி​யாண்டு தொலைவு)​உள்ள எப்ங்ண்ள்ங்​ 581 என்ற நட்​சத்​தி​ரத்​தைச் சுற்​று​கிற கிர​கங்​க​ளில் ஐந்​தா​வது கிர​கம் பூமியை ஒத்​த​தாக உள்​ளது.​ ஆனால்,​​ அதில் மனி​தர்​களை ஒத்​த​வர்​கள் உள்​ள​னரா என்​பது தெரி​யாது.​ ​ அந்​தக் கிர​கம் ​ சுமார் 2,00,00,000 கோடி கிலோ மீட்​டர் தொலை​வில் உள்​ளது.​ நம்​மி​ட​முள்ள அதி வேக விண்​க​லத்​தில் செல்​வ​தா​னா​லும் அந்​தக் கிர​கத்​துக்​குப் போய்ச் சேர பல கோடி ஆண்​டு​கள் ஆகும்.​ ஆகவே,​​ சூரிய மண்​ட​லத்​துக்கு அப்​பால் இருக்​கக்​கூ​டிய எந்த ஒரு கிர​கத்​துக்​கும் நம்​மால் போக இய​லாது.​ மனி​தன் மிக நவீன விண்​க​லம் மூலம் எங்​கெங்கோ இருக்​கின்ற கிர​கங்​க​ளில் இறங்​கு​வது போன்று ஹாலி​வுட் ஆங்​கி​லப் படங்​க​ளி​லும் மற்​றும் ஆங்​கில சீரி​யல்​க​ளி​லும் காட்​டப்​ப​ட​லாம்.​ அவை​யெல்​லாம் பொய்.​
​ வேற்​று​ல​க​வா​சி​கள் ​ நம்​மைப்​போல கெட்​டிக்​கா​ரர்​க​ளாக இருந்​தால் வயர்​லஸ் மூலம் செய்தி அனுப்​பிக் கொண்​டி​ருக்​க​லாம்.​ அவ்​வி​தம் செய்தி அனுப்​பி​னால நமக்கு நிச்​ச​யம் அது கிடைக்​கும்.​ இப்​படி ஏதே​னும் செய்தி வரு​கி​றதா என்று அறிய கடந்த பல ஆண்​டு​க​ளாக ஆராய்ச்சி நடந்து வரு​கி​றது.​ இதற்​கென்றே நஉ​பஐ ​ என்ற அமைப்பு உள்​ளது.​ இந்த அமைப்​பின் நிபு​ணர்​கள் இரவு,​​ பக​லாக விண்​வெ​ளியி​லி​ருந்து வரும் சிக்​னல்​களை ஆராய்ந்து கொண்​டி​ருக்​கின்​ற​னர்.​ நாமும் சிக்​னல்​களை அனுப்​பிக் கொண்​டி​ருக்​கி​றோம்.​ ஆனால் வேற்​று​லக மனி​தர்​க​ளி​ட​மி​ருந்து சிக்​னல் எது​வும் இல்லை.​
​ இது ஒரு​பு​றம் இருக்க ​ 1972-ம் ஆண்​டி​லும் அதற்கு மறு ஆண்​டி​லும் அமெ​ரிக்கா செலுத்​திய பய​னீர்-​10 ​ பய​னீர்-​11 விண்​க​லங்​க​ளின் இந்​தி​யா​வின் ""விசிட்​டிங் கார்ட்'' ​ வைத்து அனுப்​பப்​பட்​டது.​ அதா​வது,​​ தங்க முலாம் பூசப்​பட்ட உலோ​கத் தகட்​டில் ஆண்,​​ பெண் உரு​வம்,​​ சூரிய மண்​ட​லம்,​​ அதில் பூமி இருக்​கிற இடம் முத​லிய தக​வல்​கள் பொறிக்​கப்​பட்​டுள்​ளன.​ இந்த இரு விண்​க​லங்​க​ளும் சூரிய மண்​ட​லத்தை விட்டு வெளி​யே​றி​விட்​டன.​ இவற்​றில் பய​னீர் 10 விண்​க​லம்,​​ ரோகிணி நட்​சத்​தி​ரத்தை நோக்​கிச் சென்று கொண்​டி​ருக்​கி​றது.​ அந்த விண்​க​லம் ரோகிணி நட்​சத்​தி​ரத்தை நெருங்க இரண்டு லட்​சம் ஆண்​டு​கள் ஆக​லாம்.​ என்​றா​வது ஒரு நாள் வேற்​று​ல​க​வா​சி​கள் இந்த இரு விண்​க​லங்​க​ளை​யும் கைப்​பற்ற நேர்ந்​தால் பூமி எங்கே உள்​ளது என்ற தக​வல் அவர்​க​ளுக்​குக் கிட்​டும்.​ பின்​னர் அனுப்​பப்​பட்ட இரு வாயே​ஜர் விண்​க​லங்​க​ளில் இதே​போன்று பூமி​யைப் பற்​றிய தக​வல்​கள் அடங்​கிய ஒலித் தட்​டு​கள் வைத்து அனுப்​பப்​பட்​டன.
இந்த விண்​க​லங்​க​ளும் சூரிய மண்​ட​லத்தை விட்டு வெளி​யேறி விட்​டன.​ ஆகவே,​​ நாம் இருக்​கிற இடம் தெரி​யா​த​படி வேற்​று​ல​க​வா​சி​க​ளி​ட​மி​ருந்து நாம் ஒளிந்து கொள்ள முடி​யாது.​ தவிர,​​ பூமியி​லி​ருந்து எண்​ணற்ற சக்​தி​மிக்க வானொலி நிலை​யங்​கள் சிக்​னல்​கள் வடி​வில் ஒலி​ப​ரப்​பு​க​ளைச் செய்து கொண்​டி​ருக்​கின்​றன.​ வேற்​று​ல​க​வா​சி​க​ளி​டம் சக்​தி​மிக்க கரு​வி​கள் இருந்​தால் அவர்​க​ளால் இந்த சிக்​னல்​க​ளைப் பெற முடி​யும்.​ அதன் மூலம் அவர்​கள் பூமி எங்கே உள்​ளது என்று கண்​டு​பி​டித்து விட​லாம்.​
​ ​ மனி​தன் சந்​தி​ர​னுக்​குச் சென்று விட்டு வந்​தி​ருக்​கி​றான்.​ இது ஒரு சாத​னையே.​ ஆனால்,​​ இதை வைத்து நம்​மால் அண்​ட​வெ​ளி​யில் உள்ள எந்​தக் கிர​கத்​துக்​கும் செல்ல முடி​யும் என்று நினைத்​தால் தவறு.​ நம்​மி​டம் இருக்​கின்ற ராக்​கெட்​டு​க​ளை​யும் விண்​க​லங்​க​ளை​யும் பயன்​ப​டுத்தி இவ்​வி​தம் செல்ல ​ முடி​யாது.​ சில கோடி கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள செவ்​வாய் கிர​கத்​துக்​குப் போய்​விட்டு வரு​வ​தற்கே குறைந்​தது இரண்​டரை ஆண்​டு​கள் ஆகும்.​ செவ்​வாய் கிர​கத்​துக்​குப் பத்​தி​ர​மா​கப் போய்​விட்டு வரு​வ​தற்​கான விண்​க​லங்​களை இனி​மேல் தான் நாம் தயா​ரிக்க வேண்​டும்.​ சந்​தி​ர​னுக்​குச் செல்​வ​தற்​குப் பயன்​ப​டுத்​தப்​பட்ட விண்​க​லங்​கள் செவ்​வாய் கிர​கப் பய​ணத்​துக்கு ஏற்​றவை அல்ல.​ ​
​ வேற்​று​ல​க​வாசி இருக்​கின்ற எந்​தக் கிர​கத்​துக்​கும் நம்​மால் போக வாய்ப்பே இல்லை என்​றா​லும் அவர்​க​ளு​டன் தொடர்பு கொண்டு பேசி அவர்​க​ளைப் பற்றி அறிய வாய்ப்பு உள்​ள​தா​கச் சொல்​ல​லாம்.​ ஆனால் இது​வரை விஞ்​ஞா​னி​கள் கண்​டு​பி​டித்​துள்ள பூமி போன்ற கிர​கங்​க​ளில் பெரும்​பா​லா​னவை 300 ஒளி​யாண்​டுக்கு அப்​பால் உள்​ளன.​
ஆகவே,​​ அவ்​வித கிர​கங்​க​ளு​டன் ஏதே​னும் ஒன்​று​டன் தொடர்பு கொள்ள நாம் அனுப்​பும் சிக்​னல்​கள் போய்ச் சேர 300 ஆண்​டு​க​ளுக்கு மேல் ஆக​லாம்.​ உதா​ர​ண​மாக,​​ அமெ​ரிக்க நாஸô விஞ்​ஞானி ஒரு​வர் "ஹலோ' என்று சொல்லி 600 அல்​லது 700 ஆண்​டு​க​ளுக்​குப் பின்​னர் தான் பதில் "ஹலோ' வந்து சேரும்.​ ​
÷நம்​மால் வேற்​று​லகு எதற்​கும் செல்ல முடி​யாது என்​பது போலவே வேற்​று​ல​க​வா​சி​க​ளா​லும் பூமிக்கு வரு​வது என்​பது சாத்​தி​ய​மற்​றதே.​
÷இ​வற்​றை​யெல்​லாம் ​ வைத்​துப் பார்க்​கும் போது ​ எந்த ஒரு வேற்​று​லகி​லி​ருந்​தும் ​ ""எந்த ஒரு பய​லும்'' பூமியை நெருங்க முடி​யாது என்றே தோன்​று​கி​றது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 2:14 am

Very Interesting. வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 24, 2010 2:15 am

பிச்ச wrote:Very Interesting. வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196 வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 677196

தல ஏன் இந்த வெறி



ஈகரை தமிழ் களஞ்சியம் வேற்​று​லக மனி​தர்​க​ளால் பூமிக்கு ஆபத்தா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக