புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
37 Posts - 37%
heezulia
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
4 Posts - 4%
mruthun
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_m10சாம்பியன்களின் சாம்பியன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்களின் சாம்பியன்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 24, 2010 11:27 am

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.​ ​
​ ​ பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ,​​ தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.​ ​
​ ​ மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5,​ 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார்.​ 11-வது ​ சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர்.​ கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.​ ​ ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.​ ஆனால்,​​ 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம்,​​ 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
​ ​ ""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது.​ போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது,​​ இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா?​ அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது.​ இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.​ ​
​ ​ பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.​ சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன்.​ ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது.​ எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல;​ கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும்.​ அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
​ ​ ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த்.​ பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.​ 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.​ 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
​ ​ செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.​ 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ​ ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி ​ இந்திய அரசு கௌரவித்தது.​ செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது.​ ​ 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது.​ ​ இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது.​ செஸ் ஆட்டத்தில் நாக் அவுட்,​​ டோர்னமென்ட்,​​ மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
​ ​ மனதை அலைபாயவிடாமல்,​​ ஒருநிலைப்படுத்தி,​​ மன உறுதியுடன் ஆடி,​​ தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.​ போட்டிக்கு நாள் குறித்தவுடன்,​​ 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.​ எதிரி எப்படி காயை நகர்த்துவார்.​ அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும்.​ எனது உழைப்பு வீண் போகவில்லை.
​ ​ உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை.​ எனக்கு இது வருத்தமாக இருந்தாலும்,​​ நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.​ ​
​ ​ முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன்.​ ஒரு கட்டத்தில் நானும்,​​ டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம்.​ அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு;​ அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
​ ​ மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது.​ நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார்.​ அது எனக்குச் சாதகமானது.​ மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன்.​ இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.​ ​
​ ​ இன்று நம்நாட்டில் ​ பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான்.​ கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ​ ரசிகர்கள்​ அதிகம். ​ இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால்,​​ ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.​ உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
​ ​ இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும்,​​ 64 சர்வதேச மாஸ்டர்களும்,​​ 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர்.​ இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்.​ அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 11:31 am

மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!



சாம்பியன்களின் சாம்பியன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Mon May 24, 2010 11:54 am

தமிழன் புத்தியிலும் சிறந்தவன் என மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் நிரூபித்துள்ளார். நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக