புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
3 Posts - 3%
prajai
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
401 Posts - 48%
heezulia
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
28 Posts - 3%
prajai
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகப்பேறு


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jun 30, 2009 3:03 pm

சாதாரணமாக மகப்பேறு உண்டாகும் காலகட்டங்களை மூன்று பகுதிகளாக முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி என்று பிரித்து, குழந்தையின் வளர்ச்சி, இயக்கம், உடலமைப்புக்கள் என்று அனைத்தையும் அறியும் வண்ணம் மருத்துவர்கள் செயல்படுவர். குழந்தையின் மாறுபட்ட வளர்ச்சியை அளவறிந்து செயல்படுவது போலவே தாயின் உடல் மாற்றங்களையும், மருத்துவர்கள் கவனத்தில் கொள்வர்,. தாய்மைப் பேறு அடைந்த உடனேயே பெண்ணின் கருப்பையின் வாய் மென்மையாக (SOFT) மாறிவிடும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப கர்ப்பப்பையும் விரியும். எட்டாவது வாரத்தில், டென்னிஸ் பந்து அளவில் இருக்கும். இதை, வயிற்றுப் பகுதியை சோதித்தால் தெரியாது. பன்னிரண்டாம் வாரம் இடுப்பு முன் எலும்பிற்கு மேல் சற்றே பருமனாக கர்ப்பப்பை தெரியும். பதினாறாம் வாரம் இடுப்புமுன் எலும்புக்கும், தொப்புளுக்கும் இடைவரை விரியும். இருபதாவது வாரத்தில், தொப்புளுக்குக்கீழே இரண்டு விரற்கடை இடைவெளியில் கர்ப்பப்பை விரியும். குழந்தையின் துடிப்பு, இயக்கம் தெரியும் நிலையில் வயிற்றைப் பார்த்தாலே கருப்பையின் விரிந்த நிலையைத் தெரிந்து கொள்ளலாம். இருபத்தி நான்காம் வாரம் தொப்புள் வரை விரிந்திக்கும். கர்ப்பப்பை இருபத்தி எட்டாம் வாரம், அதையும் தாண்டி, கீழ் நெஞ்செலும்புக்கு சற்றே கீழ்வரை விரிந்து, பரந்திருக்கும். முப்பதாவது வாரம் கீழ் நெஞ்செலும்பு வரை விரிந்திருக்கும் கர்ப்பப்பை, முப்பதாவது வாரத்தில், குழந்தையின் கீழ்நோக்கி இறங்கும் நிலையால், அடிவயிறு பெருத்தும், மேல் வயிறு இறங்கியும் தோற்றம் அளிக்கும். நாற்பதாவது வாரத்திலோ அடிவயிற்றின் தசைகள், தசைநாண்கள் இயங்கத் துவங்கும். கர்ப்பப்பையின் வாய் மிகவும் மென்மையாகவும், குட்டையாகவும், எளிதில் விரியும் தன்மையுடனும் இருக்கும். மகப்பேறு உண்டாகும் நாள் நெருங்க, கர்ப்பப்ப சுருங்கி விரியும் தன்மையும், கர்ப்பப்பை வாயும் திறந்து, குழந்தை வெளியேறும்.

தாய்மை அடைந்தவுடன் மாதவிலக்கு நின்றுவிடும். 4வது வாரம் முதல் 14வது வாரம் வரை மசக்கை எனும் அறிகுறிகள் வெளிப்படும். தலைச்சுற்றல், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளிப்புச் சுவையான உணவுப் பொருள்களின் மேல் விருப்பம் போன்றவை ஏற்படும். 12ஆவது வாரம் தொடங்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். நாளாக, நாளாக கர்ப்பப்பையின் பெருக்கம் சிறுநீர்ப்பையை அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். கர்ப்பப்பையோடு சேர்த்து வயிறும் விரிவதால் , வயிற்றுத் தோலும் விரியும். அதனால், வயிற்றில் வடுக்கள் தோன்றும். அய்ந்தாம் மாதம் முதல் குழந்தை திரும்புதல், வயிற்றில் உதைத்தல் போன்ற உணர்வுகளை தாயால் அறிய முடியும். குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு, குழந்தையின் இயக்கம், நல்ல அறிகுறியாக, தாயால் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சியும் சீராகஅமைந்து, குழந்தை தலைப்பகுதி கீழாக இருந்து, சரியான உடல்நிலை தாய்க்கு இருந்தால் மகப்பேறு இயல்பாக நிகழக்கூடிய ஒன்றுதான். மருத்து-வர்-கள் அதற்கு உதவுபவர்கள்தான். தமிழகத்-தில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியார் அவர்கள் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர். எலிஸபெத் மகாராணிக்கே பிரசவம் பார்த்த தலைசிறந்த மருத்துவர். அவர் எழுதிய மகப்பேறு பற்றிய நூல் இன்றளவும் மகப்பேறு பற்றிய புத்தகங்களிலேயே தலை-சிறந்த நூலாக உலகம் முழுதும் மதிக்கப்-படுகிறது. மரு. பழனியப்பன், மற்றொரு தலைசிறந்த மகப்பேறு அறிஞர். பகுத்தறிவு-வாதி, நம் இயக்க ஆர்வலர். நம் தமிழர் தலைவரின் அன்புக்குப் பாத்திரமான இவர், சென்னை பெரியார் மருத்துவமனையில் ஆலோசகராகவும் தொண்டாற்றுகிறார்.

மகப்பேறு என்பது உயிருள்ளவையின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கம் தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதனிடம்-தான் இந்த இயல்பான நிகழ்ச்சிக்கு எத்தனை மூடநம்பிக்கை உறைகள். சோதிடம் என்ற ஒரு முட்டாள்தனம் நம் மக்களை எப்படி-யெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு, சாதகம் கணிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த நேரப்படி கணிக்கப்பட்ட சாதகங்கள் எத்தனை பொய்யாகி விடுகின்றன? உடனே சோதிடக்-காரன் (மக்களை ஏமாற்றியே பிழைப்பை நடத்தும் சுயநலக்காரன்) மருத்துவர் தப்பான நேரம் சொல்லி விட்டார் என சரடு விடுவான். பிறப்பு நேரம் என்றால் எது? தந்தை பெரியார் கேட்டதுபோல், வலி எடுத்து, தலை வெளியே வரும் நேரமா? இல்லை உடல் முழுதும் வெளியே வரும் நேரமா? இல்லை குழந்தை முதன்முதல் அழும் நேரமா? நாம் ஏற்கனவே கூறியதுபோல் கால் வெளியில் முதலில் வந்தால் அதை பிறந்த நேரமாகக் கொள்ளலாமா? மகப்பேறு மருத்துவமனை தவறான நேரம் காட்டும் கடிகாரம் இருந்தால் என்ன செய்வது? இதை நம்பி, செவ்வாய் தோஷம் என்று கூறி எத்தனை இளம்பெண்-களுக்கு திருமணமே நடக்காத நிலையை, சோதிடக்காரர்கள் உண்டாக்கி விடுகிறார்கள். மூலநட்சத்திரம் என்கிறானே? அதிலும் ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்கிறான். இதிலும் ஆணாதிக்கம். எத்தனை, எத்தனை இளம்பெண்கள், மூலநட்சத்திரம் என்று மூலையில் உட்கார வைக்கப்படு-கின்றனர். இது எல்லாவற்றையும்விட ஒரு நகைக்க வைக்கும் செய்தி! தாய்மைப் பேற்றை அடைந்த பெண்ணின் பெற்றோர், மருத்து-வரிடம் வந்து, டாக்டர், இன்று நாள் சரியில்லை, நாளை முகூர்த்த நாள், நாளை அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுத்து விடுங்கள் என கூறுவதை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். அதைப் போன்ற நிலையில் குழந்தையின் பிறப்பு நேரத்தை நிர்ணயிப்பது யார்? கடவுளா? விதியா? மருத்துவரா? பெண்ணின் பெற்-றோரா? அப்படி பெற்றோரின் விருப்பப்படி அறுவை மூலம் பிறக்கும் குழந்தையின் சாதகம் உண்மையானதா? நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

குழந்தையே இல்லை என்றால் மலடிப்-பட்டம், பெண்களுக்கு! பிறக்கின்ற குழந்தை-கள் பெண் குழந்தைகளாகவே அமைந்து-விட்டால், பெற்றவள் பீடையாகி விடுகிறாள்! பிறக்கின்ற குழந்தையின் சாதகம் கணிப்-பதிலும் ஊழல். இவனின் முட்டாள் தனத்தால் தொழிலில் தொய்வடைந்தால், குழந்தை மூதேவியாகி விடும்! அதுவே தொழில் வளர்ந்தால் அந்த குழந்தை ஸ்ரீதேவி,லட்சுமி என்றெல்லாம் தூக்கித் தலையில் வைத்து ஆடப்படும் நிலை!

இந்தக் காரணங்களால் பெண் குழந்தை-களுக்கு பல சிக்கல்கள். திருமணம், சீர்செய்தல் போன்றவற்றால் பெண் குழந்தைகள் குடும்-பத்திற்குச் சுமையாகக் கருதப்படுகிறது. அதனால் பெண் சிசுக்கொலைகள். இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் சிசுவாக வந்ததிலிருந்து வளர்ந்து, மரணம் வரை தொல்லைதான்! அதனால்தான் பெரியார் அய்யா சொன்னார்கள். கருப்பப்பையே பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காரணம், அதனால் அதை தூக்கி எறிந்துவிடு என்று! உலகில் தோன்றிய எந்தப் புரட்சிக்காரனுக்கும் தோன்றாத பெண்ணியச் சிந்தனை, பெரியார் அய்யா அவர்களுக்குத் தோன்றியதால்தான், அவருக்குப் பெண்கள், பெரியார் என்று பட்டம் கொடுத்தார்கள்! அவரின் வழியே, செம்மாந்த நடைபோடும் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களும், அண்மையில் அம்மா பெயரை முதல் எழுத்தாகப் போடவேண்டும் என்று தீர்மானம் போட்டார்! ஏனென்றால் அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை அல்லவா!

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue Jun 30, 2009 3:22 pm

மிகவும் தேவையான கட்டுரை....நன்றி

avatar
aravind
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 16/12/2008

Postaravind Tue Jun 30, 2009 6:07 pm

very good Index! please send me : sweetstar1980@yahoo.com

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 6:24 pm

சூப்பர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக