புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டூர் போகலாம் வாங்க...!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்..
இயற்கை எழில் கொஞ்சும்,அழகிய கேரளாவில் அலப்புழா படகு வீட்டின் அருமை தங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேர்றோம் மிகவும் அருமையான இடம்.. தண்ணீர் மீது தங்கிய அந்த ஒரு நாள் மிகவும் அருமை.
ஆலப்புழா படகு சவாரிக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கடலுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நகரத்தின் மிக முக்கியமான இடம் `குட்டநாடு’ என்ற இடமாகும்.
படகையே வீடுபோல் மிக அழகாக வடிவமைத்து இருக்காங்க।
படகில் ஏறியவுடன் வீட்டின் ஹால் போல் சோபா,சேர் டேபில் என்று இருக்கும். சேரின் உட்காந்துக்கொண்டு இயற்க்கையினை ரசித்துக்கொண்டு வரலாம்
பிறகு சின்ன டைனிங் டேபில். சாப்பாடை பற்றி சொல்லியே ஆகனும். கேரளா ஸ்பேஷல் புட் அங்கயே செய்து தராங்க. நாம் ஆர்டர் கொடுத்தால் போதும். டைமுக்கு உணவுகள் ரெடி
உள் புறத்தில் 2 பெட் ரூமுக்கு நடுவில் வாஷ்பேசன் இருக்கு.. கடைசியில் கிச்சன் இருக்கும்.
ஒரு நாள் அந்த போட் ஹவுசில் தங்க குறைந்தது 10ஆயிரம் வாடகை ஆகும்। 2பெட் ரூம் இருக்கும்.அட்டாச் பாத்ரூம். ஏசி போட் ஹாவுசும் இருக்கு. அதன் வாடகை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
அங்கு தங்க விருப்பமில்லாதவர்கள் சில மணி நேரம் மட்டும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம். அதுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க ப்டுகிறது.
போட்டில் இருந்துக்கொண்டு தண்ணீரின் ஓரங்களில் இருக்கும் தென்னைமரங்கள், பச்சைப்பசேலென்ற வயல்கள், ஓரங்களில் வீடுகள்.. மாலை நேர சூரிய ஓளியில் மிகவும் ரம்மியமாக இருக்கும் படகு சவாரி..
இருட்டிய பிறகு ஒரு இடத்தில் படகை நிறுத்திவிடுறாங்க. பிறகு காலையில் மீண்டும் சவாரி தொடங்கி நாம் ஏறிய இடத்தில் இறக்கிவிடுறாங்க.
திருமணமான புது தம்பதியர்கள் இங்கு போகலாம்.. நல்ல இடம்..
இயற்கை எழில் கொஞ்சும்,அழகிய கேரளாவில் அலப்புழா படகு வீட்டின் அருமை தங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேர்றோம் மிகவும் அருமையான இடம்.. தண்ணீர் மீது தங்கிய அந்த ஒரு நாள் மிகவும் அருமை.
ஆலப்புழா படகு சவாரிக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கடலுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நகரத்தின் மிக முக்கியமான இடம் `குட்டநாடு’ என்ற இடமாகும்.
படகையே வீடுபோல் மிக அழகாக வடிவமைத்து இருக்காங்க।
படகில் ஏறியவுடன் வீட்டின் ஹால் போல் சோபா,சேர் டேபில் என்று இருக்கும். சேரின் உட்காந்துக்கொண்டு இயற்க்கையினை ரசித்துக்கொண்டு வரலாம்
பிறகு சின்ன டைனிங் டேபில். சாப்பாடை பற்றி சொல்லியே ஆகனும். கேரளா ஸ்பேஷல் புட் அங்கயே செய்து தராங்க. நாம் ஆர்டர் கொடுத்தால் போதும். டைமுக்கு உணவுகள் ரெடி
உள் புறத்தில் 2 பெட் ரூமுக்கு நடுவில் வாஷ்பேசன் இருக்கு.. கடைசியில் கிச்சன் இருக்கும்.
ஒரு நாள் அந்த போட் ஹவுசில் தங்க குறைந்தது 10ஆயிரம் வாடகை ஆகும்। 2பெட் ரூம் இருக்கும்.அட்டாச் பாத்ரூம். ஏசி போட் ஹாவுசும் இருக்கு. அதன் வாடகை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
அங்கு தங்க விருப்பமில்லாதவர்கள் சில மணி நேரம் மட்டும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம். அதுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க ப்டுகிறது.
போட்டில் இருந்துக்கொண்டு தண்ணீரின் ஓரங்களில் இருக்கும் தென்னைமரங்கள், பச்சைப்பசேலென்ற வயல்கள், ஓரங்களில் வீடுகள்.. மாலை நேர சூரிய ஓளியில் மிகவும் ரம்மியமாக இருக்கும் படகு சவாரி..
இருட்டிய பிறகு ஒரு இடத்தில் படகை நிறுத்திவிடுறாங்க. பிறகு காலையில் மீண்டும் சவாரி தொடங்கி நாம் ஏறிய இடத்தில் இறக்கிவிடுறாங்க.
திருமணமான புது தம்பதியர்கள் இங்கு போகலாம்.. நல்ல இடம்..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
வாங்க ஹைதராபாத்க்கு
வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர் பாரம்பரிய கட்டடங்கள, நினைவுச்சின்னங்களை என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம் தான் ஹைதராபாத்.
ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர் ஹைதராபத்தை பார்க்காமல் போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த சார்மினார் கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில் பொதிந்து கிடக்கும் புதையல்கள் ஏராளம்.
இது சார்மினரின் உட்பகுதி। அந்த காலத்தில் இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால் இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர் நடுவில் கட்டடம் கட்டி இங்கு பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.
ருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும் பிரபளம்
ladd bazzarசார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும் சளைத்தவை அல்ல. வண்ணமயமான கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி, முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு தெரு உள்ளது,முத்துக்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண ஆடைகள், அழகுசாதன பொருட்கள், தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது। மாலை பொழுதில் ஒளிவிளக்கில் அந்த நகரமே மின்னும்। நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.
சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய விசாலமான பகுதி மன்னரின் அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை நடத்த வசதியாக அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க கட்டடங்கள்। மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது।
வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர் பாரம்பரிய கட்டடங்கள, நினைவுச்சின்னங்களை என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம் தான் ஹைதராபாத்.
ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர் ஹைதராபத்தை பார்க்காமல் போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த சார்மினார் கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில் பொதிந்து கிடக்கும் புதையல்கள் ஏராளம்.
இது சார்மினரின் உட்பகுதி। அந்த காலத்தில் இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால் இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர் நடுவில் கட்டடம் கட்டி இங்கு பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.
ருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும் பிரபளம்
ladd bazzarசார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும் சளைத்தவை அல்ல. வண்ணமயமான கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி, முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு தெரு உள்ளது,முத்துக்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண ஆடைகள், அழகுசாதன பொருட்கள், தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது। மாலை பொழுதில் ஒளிவிளக்கில் அந்த நகரமே மின்னும்। நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.
சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய விசாலமான பகுதி மன்னரின் அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை நடத்த வசதியாக அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க கட்டடங்கள்। மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது।
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மெக்கா மஸ்ஜித்।
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு। இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல்। வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள் மிகவும் விசேசமாக இருக்கும்.
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct was elephants.
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு விளயாட கம்புயட்டர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள் திரிலிங்காக பார்க்க பேய் பங்களா, பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு. இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள திறைஅரங்கம் இங்குள்ளது
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன்। மிகவும் அழகாக வடிவம் அமைத்து கட்டிய கார்டன்। இதில் ஜப்பான் கார்டன், போன்சாய் மரங்கள், மற்றும் வித விதமான பூக்கள், மற்றும் செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால் கட்டபட்ட கோவில்.
இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல் இருக்கா? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா என்று சொல்லி கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்
hussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை
இது பொழுதுபோக்கான பார்க், இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக போட்டிங் வசதி உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு லேசர் ஷோ மிகவும் அருமையாக இருக்கும்.
சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம்। இதில் நிறைய செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்।
கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு। லிவ்விங் ராக் இருக்கு।
பார்க் இருக்கு। பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.
shilparamamமின் முகப்பு பகுதி இது॥
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு। இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல்। வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள் மிகவும் விசேசமாக இருக்கும்.
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct was elephants.
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு விளயாட கம்புயட்டர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள் திரிலிங்காக பார்க்க பேய் பங்களா, பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு. இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள திறைஅரங்கம் இங்குள்ளது
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன்। மிகவும் அழகாக வடிவம் அமைத்து கட்டிய கார்டன்। இதில் ஜப்பான் கார்டன், போன்சாய் மரங்கள், மற்றும் வித விதமான பூக்கள், மற்றும் செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால் கட்டபட்ட கோவில்.
இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல் இருக்கா? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா என்று சொல்லி கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்
hussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை
இது பொழுதுபோக்கான பார்க், இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக போட்டிங் வசதி உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு லேசர் ஷோ மிகவும் அருமையாக இருக்கும்.
சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம்। இதில் நிறைய செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்।
கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு। லிவ்விங் ராக் இருக்கு।
பார்க் இருக்கு। பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.
shilparamamமின் முகப்பு பகுதி இது॥
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
romoji film city
இது மிக பெரிய பிளிம் சிட்டி 1500ஏக்கர் நிலபரப்பில் உருவானது. பல மொழி திரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவது சுற்றி பார்க்கலாம் அவர்கள் பஸ்ஸிலே சுற்றி காட்டுவார்கள்
சந்திரமுகி பங்களா இங்கு தான் படம்மாக்கபட்டது ( ரா ரா... பாடல்) இது தவிற 40 கார்டன் இருக்கு,
உலக நாடுகளை இங்கேயே பார்க்கலாம் பிராண்ஸ் நகர வீதி முதல் கிராம்மம் வரை நாம் பர்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு. நேரில் வந்து அனுபவிக்கனும்
snow world
வெயிலின் கொடுமையினை மறக்க ஓர் அருமையான இடம். 1 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு 250ரூபாய் டிக்கெட்.
பனி மலை சருக்கு விளையாட்டுகள் நம்மை ஸ்விஸ்க்கே அழைத்து போகும்
nehru zoological park
இந்தியாவிலே மிக பெரிய zoo வில் இதுவும் ஒன்று. இதற்க்கு உள் செல்ல மிகவும் குறைந்த கட்டணம் வசுலிக்கப்டுகிறது
மிருகங்கள், விளங்குகள், பறவைகளை பார்க்க அங்கயே சவாரி வேன் மூலமாக சுற்றி காட்டுவார்கள். காட்டில் பயணம் செய்வது தனி சுகமே... நம் அருகில் (வேன் அருகில்) சிங்கம், புலி எல்லாம் அருகில் பார்க்கும் போது திகில் கடந்த உணர்வு நமக்கு வரும்.
இதன் அருகில் natural history museum, ancient life museum, aquarium, childrens train ride உள்ளது
இது தான் Hitec_Citமுதல் கட்டிடம்।
தொகுப்பு : Mrs.Faizakader
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|