புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
51 Posts - 44%
heezulia
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
3 Posts - 3%
prajai
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
417 Posts - 49%
heezulia
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
28 Posts - 3%
prajai
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_m10தனிமையை விரும்புவது மனநோயா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையை விரும்புவது மனநோயா?


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 1:58 am

தனிமையை விரும்புவது மனநோயா? SCCS_-_mental_health.314205404_std

தகவல் தொழில்நுட்பம் - ஐ.டி துறை. இந்தியாவில் ஐ.டி துறையின் வளர்ச்சி எத்தனையோ மாற்றங்களை பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், பெருநகரங்களின் வளர்ச்சி அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.

வாரத்தில் 5 நாள் வேலை, அதிக சம்பளம், விடுமுறைக் கொண்டாட்டம், மன அழுத்தத்தையும், சோர்வையும் போக்குவதாகக் கூறிக் கொண்டு அவ்வப்போது சினிமா, விருந்து, விழா, கூடிக் கொண்டாடுதல் (get together) போன்றவை இந்தத் துறையில் வெகுசாதாரணமான ஒன்று.

ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கம் உண்மையிலேயே நிறைவேறுகிறதா? இதனால் ஊழியர்களுக்கு சாதகம் இருக்கிறதா? அல்லது மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்துகிறதா? என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

தனிமையை விரும்புவோர்:

சிலர் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள். அவர்களுக்கு நல்ல திறமை இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் யோசிப்பார்கள். சின்ன வயதில் நண்பர்கள் அல்லது பழகியவர்களிடம் ஏற்பட்ட ஏமாற்றம், தேவையிலாத நட்பு வேண்டாம் என்ற அறிவுரை, தன்னைப் போன்றே சிந்திப்பதற்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை போன்ற ஏதாவதொரு காரணத்தால் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.

வலிய வந்து யாராவது பேசினாலும், ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசி தட்டிக்கழித்து விடுவார்கள். தனிமையில் இருப்பதே ஒருவகையான மனநோய்தான். ஆனால் அது விபரீதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்காதவரை பிரச்னை இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) ஊழியர்கள் பெரும்பாலான நேரம் கணினியிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருப்பதால், பிறருடன் கலந்து பழக வேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்தில் எவருடனும் பழகாமல் இருப்பதால் அவர்களது கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தால் உண்மையில் எவ்விதப் பிரச்னையும் உண்டாகாது.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, தம்மால் சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லையே என்று ஆதங்கப்படும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த மனத்தாங்கலே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.


இப்படி தனிமையை விரும்புவர்கள், சில நேரங்களில் தங்களுக்குத் தாங்களே பார்ட்டி வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது தம்மால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லேயே என்ற எண்ணத்தில் தனியே எங்காவது சுற்றுப்பயணம் செய்வது, தனியே மது அருந்துவது, பாக்கு, கஞ்சா போன்று ஏதாவது ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதும் உண்டு.

சில நேரங்களில் அளவு தெரியாமல் குடித்து விட்டு, சாலையில் தள்ளாடி நடப்பது, கீழே விழுந்து அடிபடுவது, வாந்தி எடுப்பது போன்றவை ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.

அடுத்த நாள் அவர்கள் மீதே அதிக வெறுப்பு ஏற்பட்டு பிறருடன் பேசுவதை மேலும் குறைத்துக் கொள்வார்கள். இதனால் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்படுவார்கள். எவருடனும் பழக விருப்பம் இல்லை என்பதும் உண்மையில் ஒரு மனநோய்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஊருடன் ஒத்து வாழ்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.

வீட்டிற்கும் தாவும் அலுவலகத் தோழர்களுடன் பேசுவதில் இருக்கும் விருப்பமின்மை நாளடைவில் வீட்டுக்கும் பரவக் கூடும். தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பேசினால்கூட எரிச்சலும், கோபமும் உண்டாகி தனித்தீவாக மாறி விடுவார்கள். அப்படியொரு நிலை உருவாகும் முன்பே, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்கள் யாருடனாவது ஒரு சில நிமிடங்களாவது பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பேசும் நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சோகம், துக்கம், வேதனை போன்றவற்றை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவை குறையும். ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருப்பதே பெரும் பலமாக இருக்கும்.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பது போன்று, அதை நிறுத்துவதற்கான மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.

ஒருவாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையைப் பகிர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.

இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஊழியர்களுக்குத் தேவையான வாகன வசதி செய்து தருவது, மது மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்வது, ஹோட்டல் ரிசார்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாகக் கவனிக்கிறார்கள்.

இவையெல்லாம் ஊழியர்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் நிறுவனங்களின் இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நன்மை எதையும் செய்து விடாது. ஊழியர்கள், அதலபாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டால், நிறுவனங்கள் கைகொடுத்து அவர்களை மீட்க வேண்டும். மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி விடக்கூடாது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 9:52 am

ரொம்ப விரிவான நல்லதொரு கருத்து நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 14, 2010 10:11 am

ஐ .டி மட்டுமல்ல அத்தனை துறைகளும் இன்று மிக கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ஊழியர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர் மொத்தத்தில் பயனுள்ள பதிவு

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 14, 2010 10:15 am

maniajith007 wrote:ஐ .டி மட்டுமல்ல அத்தனை துறைகளும் இன்று மிக கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ஊழியர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர் மொத்தத்தில் பயனுள்ள பதிவு

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தனிமையை விரும்புவது மனநோயா? Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 14, 2010 10:38 am

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:ஐ .டி மட்டுமல்ல அத்தனை துறைகளும் இன்று மிக கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ஊழியர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர் மொத்தத்தில் பயனுள்ள பதிவு

சியர்ஸ் சியர்ஸ்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Apr 16, 2010 7:01 pm

பயனுள்ள பதிவு
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Postதமிழ் நாயகன் Fri Apr 16, 2010 7:04 pm

தனிமையை முற்றிலுமாக மன நோய் என அடையாளப் படுத்த முடியாது! தனித்திறமைகள் வெளிவரும் நேரம் தனிமையில்தான்! சிந்தனைகள் சிறகு முளைத்துப் பறக்கும் நேரம் தனிமைதான்! எனக்கு தனிமையே இனிமை!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 7:09 pm

மிக அருமையான் பகிர்வு... ந்ன்றி சம்ஸ்... தனிமையை விரும்புவது மனநோயா? 678642 தனிமையை விரும்புவது மனநோயா? 154550



தனிமையை விரும்புவது மனநோயா? Aதனிமையை விரும்புவது மனநோயா? Aதனிமையை விரும்புவது மனநோயா? Tதனிமையை விரும்புவது மனநோயா? Hதனிமையை விரும்புவது மனநோயா? Iதனிமையை விரும்புவது மனநோயா? Rதனிமையை விரும்புவது மனநோயா? Aதனிமையை விரும்புவது மனநோயா? Empty
tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Sat May 22, 2010 11:39 pm

இன்றய தலைமுறையினர் ஆணிவேரை இழந்த மரங்களாகி விட்டனர்.பழைய உறவுகளையும்,நட்பையும் மறந்துவிட்டனர். கூட்டுக் குடும்ப வாழ்வில் மன அழுத்தங்கள் குறைவு.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 22, 2010 11:48 pm

துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான்,
தணிப்பதும் தனிமைதான் - கண்ணதாசன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக