புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பாரி மாரியம்மா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 9:19 am

ஒப்பாரி மாரியம்மா! Oppari
குடும்பமே ஒதுக்கினாலும் கலையை விடாத பெண்மணி பற்றிய ஆவணம் இது.


திருவண்ணாமலை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் லெட்சுமியம்மா என்ற தலைப்பில் ஒரு ஆவணப்பத்தை தயாரித்திருந்திருந்தது. கோவி.செல்வராஜ் இயக்கிய இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மாற்றுதிரை என்கிற பெயரில் திருவண்ணாமலை காந்திசிலை முன் எளிமையான விழாவாக நடத்தி வெளியிட்டார்கள் கலை இலக்கிய பெருமன்றத்தினரும் தோழர்களும்.

யார் இந்த லட்சுமியம்மா எதற்க்காக இவரைப்பற்றி ஆவணப்படம் என சாலையில் போய்க் கொண்டிருந்த பொதுமக்களையும் நின்று பார்த்தவர்கள் அவரைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டு அறிந்தவர்கள் அதிசயத்துப்போனார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகேவுள்ள மூலக்காட்டில் பிறந்த லட்சமியம்மாவை தன் தாய்மாமனான ராமன்க்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆறு பிள்ளைகள் பெற்ற லட்சுமியம்மாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது. விவசாய கூலி வேலை பார்த்த லட்சமி கணவனின் தொழிலான சாராயம் காய்ச்சும் தொழிலையும் செய்து வந்தார்.

காவல்துறையின் அதிகப்படியான தொந்தரவால் சாராய தொழிலை விட்டு நிரந்தரமாக கூலி வேலைக்கு போக ஆரம்பித்தவரை கணவன் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை கணவன் புடுங்கிக் கொண்டு துரத்த பிள்ளைகளை விட்டு தயர் வீடு வந்து தனிமரமாக நின்றார். வாழ்வுக்கு வழி வேண்டுமே மாட்டு இறைச்சியை வாங்கி கூடையில் சுமந்துக்கொண்டு கிராமம் கிராமமாக போய் விற்று உயிர் வாழந்தார்.

அப்போது தன்னுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்த சு.வாளாவெட்டியை சேர்ந்த தோழி இறந்து விட்ட தகவல் தெரிந்து தோழியின் இறப்புக்கு ஓடியவர் கணவன், பிள்ளையை பிரிந்து வந்த தனக்கு எந்தளவுக்கு உதவியாக, ஆறுதலாக இருந்தால் என்பதை தான் பிறந்து, வளர்ந்தது, கணவன் கொடுமை, பிள்ளைகளின் பரிவு போன்ற தன் தன் சொந்த துக்கத்தையும், தோழியின் பிரிவு துக்கத்தையும் கலந்து தோழியின் இறந்த உடல் முன் உட்கார்ந்து ஒப்பரி வைத்து பாடிக்கொண்டே அழுதார்.

மாறும் உலகத்தில் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி இறப்புக்கு அழுவ கூச்சப்பட்டுக்கொண்டும், அழுதால் மரியாதை குறைவு என எண்ணிக்கொண்டு வாழும் இந்த தற்கால நகர வாழ்க்கையின் அவசர சமுதயாத்தில் இவரின் அழுகையை பார்த்து இதையே அழுவ பணம் தந்து தொழிலாக செய்ய வைத்து விட்டார்கள் மரக்கட்டைகளாகிவிட்ட மனிதர்கள்.

அன்று முதல் லட்சுமியம்மாவின் தொழில் இறப்பு வீடுகளில் ஒப்பாரி வைப்பதாக மாறிப்போனது. பறையடிப்பவர்களுடன் சாவு வீட்டுக்கு சென்று பிணத்தின் முன் தன் ரத்த உறவு இறந்தது போல் அழுது ஒப்பாரி வைப்பார்.

இதற்கு சிலர் பணம் தருவார்கள் அதை வைத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் லட்சுமியம்மாவை அவரது பிள்ளைகளும், கணவரும் இது ஈன தொழில் இதை போய் செய்கிறாயே என பேச்சு வார்த்தை கூட இல்லாமல் சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். தன் குடும்பத்தை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார் 54 வயது லட்சுமியம்மா.


இந்த வாழ்க்கையை அவரை வைத்தே ஒளி-ஒலி பதிவாக்கி ஆவணப்படமாக மக்கள் முன் கொண்டு வந்துள்ளார் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளரான கோவி.செல்வராஜ்யும் அவரது குழுவும்.


இந்த ஆவணப்படத்தை சி.பி.ஐயின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன் வெளியிட பேராசிரியர் அ.பெரியார் பெற்றுக்கொண்டார். மத்திய மாநில அரசுகளின் விருது பெற்றவர்களுக்கு கூட கிடைக்காத பெருமை லட்சுமியம்மாவுக்கு கிடைத்துள்ளது என பலரும் பாராட்டினார்கள்.

நன்றி: நக்கீரன்



ஒப்பாரி மாரியம்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 10:46 am

இதுபோல் இன்னும் நிறைய கலைஞ்சர்கள் உள்ளனர் அவர்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒப்பாரி மாரியம்மா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக