Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒப்பாரி மாரியம்மா!
2 posters
Page 1 of 1
ஒப்பாரி மாரியம்மா!
குடும்பமே ஒதுக்கினாலும் கலையை விடாத பெண்மணி பற்றிய ஆவணம் இது.
திருவண்ணாமலை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் லெட்சுமியம்மா என்ற தலைப்பில் ஒரு ஆவணப்பத்தை தயாரித்திருந்திருந்தது. கோவி.செல்வராஜ் இயக்கிய இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மாற்றுதிரை என்கிற பெயரில் திருவண்ணாமலை காந்திசிலை முன் எளிமையான விழாவாக நடத்தி வெளியிட்டார்கள் கலை இலக்கிய பெருமன்றத்தினரும் தோழர்களும்.
யார் இந்த லட்சுமியம்மா எதற்க்காக இவரைப்பற்றி ஆவணப்படம் என சாலையில் போய்க் கொண்டிருந்த பொதுமக்களையும் நின்று பார்த்தவர்கள் அவரைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டு அறிந்தவர்கள் அதிசயத்துப்போனார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகேவுள்ள மூலக்காட்டில் பிறந்த லட்சமியம்மாவை தன் தாய்மாமனான ராமன்க்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆறு பிள்ளைகள் பெற்ற லட்சுமியம்மாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது. விவசாய கூலி வேலை பார்த்த லட்சமி கணவனின் தொழிலான சாராயம் காய்ச்சும் தொழிலையும் செய்து வந்தார்.
காவல்துறையின் அதிகப்படியான தொந்தரவால் சாராய தொழிலை விட்டு நிரந்தரமாக கூலி வேலைக்கு போக ஆரம்பித்தவரை கணவன் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை கணவன் புடுங்கிக் கொண்டு துரத்த பிள்ளைகளை விட்டு தயர் வீடு வந்து தனிமரமாக நின்றார். வாழ்வுக்கு வழி வேண்டுமே மாட்டு இறைச்சியை வாங்கி கூடையில் சுமந்துக்கொண்டு கிராமம் கிராமமாக போய் விற்று உயிர் வாழந்தார்.
அப்போது தன்னுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்த சு.வாளாவெட்டியை சேர்ந்த தோழி இறந்து விட்ட தகவல் தெரிந்து தோழியின் இறப்புக்கு ஓடியவர் கணவன், பிள்ளையை பிரிந்து வந்த தனக்கு எந்தளவுக்கு உதவியாக, ஆறுதலாக இருந்தால் என்பதை தான் பிறந்து, வளர்ந்தது, கணவன் கொடுமை, பிள்ளைகளின் பரிவு போன்ற தன் தன் சொந்த துக்கத்தையும், தோழியின் பிரிவு துக்கத்தையும் கலந்து தோழியின் இறந்த உடல் முன் உட்கார்ந்து ஒப்பரி வைத்து பாடிக்கொண்டே அழுதார்.
மாறும் உலகத்தில் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி இறப்புக்கு அழுவ கூச்சப்பட்டுக்கொண்டும், அழுதால் மரியாதை குறைவு என எண்ணிக்கொண்டு வாழும் இந்த தற்கால நகர வாழ்க்கையின் அவசர சமுதயாத்தில் இவரின் அழுகையை பார்த்து இதையே அழுவ பணம் தந்து தொழிலாக செய்ய வைத்து விட்டார்கள் மரக்கட்டைகளாகிவிட்ட மனிதர்கள்.
அன்று முதல் லட்சுமியம்மாவின் தொழில் இறப்பு வீடுகளில் ஒப்பாரி வைப்பதாக மாறிப்போனது. பறையடிப்பவர்களுடன் சாவு வீட்டுக்கு சென்று பிணத்தின் முன் தன் ரத்த உறவு இறந்தது போல் அழுது ஒப்பாரி வைப்பார்.
இதற்கு சிலர் பணம் தருவார்கள் அதை வைத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் லட்சுமியம்மாவை அவரது பிள்ளைகளும், கணவரும் இது ஈன தொழில் இதை போய் செய்கிறாயே என பேச்சு வார்த்தை கூட இல்லாமல் சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். தன் குடும்பத்தை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார் 54 வயது லட்சுமியம்மா.
இந்த வாழ்க்கையை அவரை வைத்தே ஒளி-ஒலி பதிவாக்கி ஆவணப்படமாக மக்கள் முன் கொண்டு வந்துள்ளார் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளரான கோவி.செல்வராஜ்யும் அவரது குழுவும்.
இந்த ஆவணப்படத்தை சி.பி.ஐயின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன் வெளியிட பேராசிரியர் அ.பெரியார் பெற்றுக்கொண்டார். மத்திய மாநில அரசுகளின் விருது பெற்றவர்களுக்கு கூட கிடைக்காத பெருமை லட்சுமியம்மாவுக்கு கிடைத்துள்ளது என பலரும் பாராட்டினார்கள்.
நன்றி: நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒப்பாரி மாரியம்மா!
இதுபோல் இன்னும் நிறைய கலைஞ்சர்கள் உள்ளனர் அவர்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» ரவுடியாக ஆசை! ‘அசுரன்’ மாரியம்மா சொல்கிறார்
» ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?
» ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!
» இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!
» நடிகர் விஜய் கையெழுத்துப் போடவில்லையாம்: “திருமாவளவன்” ஒப்பாரி!
» ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?
» ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!
» இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!
» நடிகர் விஜய் கையெழுத்துப் போடவில்லையாம்: “திருமாவளவன்” ஒப்பாரி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|