புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒப்பாரி மாரியம்மா! Poll_c10ஒப்பாரி மாரியம்மா! Poll_m10ஒப்பாரி மாரியம்மா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பாரி மாரியம்மா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 9:19 am

ஒப்பாரி மாரியம்மா! Oppari
குடும்பமே ஒதுக்கினாலும் கலையை விடாத பெண்மணி பற்றிய ஆவணம் இது.


திருவண்ணாமலை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் லெட்சுமியம்மா என்ற தலைப்பில் ஒரு ஆவணப்பத்தை தயாரித்திருந்திருந்தது. கோவி.செல்வராஜ் இயக்கிய இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மாற்றுதிரை என்கிற பெயரில் திருவண்ணாமலை காந்திசிலை முன் எளிமையான விழாவாக நடத்தி வெளியிட்டார்கள் கலை இலக்கிய பெருமன்றத்தினரும் தோழர்களும்.

யார் இந்த லட்சுமியம்மா எதற்க்காக இவரைப்பற்றி ஆவணப்படம் என சாலையில் போய்க் கொண்டிருந்த பொதுமக்களையும் நின்று பார்த்தவர்கள் அவரைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டு அறிந்தவர்கள் அதிசயத்துப்போனார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகேவுள்ள மூலக்காட்டில் பிறந்த லட்சமியம்மாவை தன் தாய்மாமனான ராமன்க்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆறு பிள்ளைகள் பெற்ற லட்சுமியம்மாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது. விவசாய கூலி வேலை பார்த்த லட்சமி கணவனின் தொழிலான சாராயம் காய்ச்சும் தொழிலையும் செய்து வந்தார்.

காவல்துறையின் அதிகப்படியான தொந்தரவால் சாராய தொழிலை விட்டு நிரந்தரமாக கூலி வேலைக்கு போக ஆரம்பித்தவரை கணவன் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை கணவன் புடுங்கிக் கொண்டு துரத்த பிள்ளைகளை விட்டு தயர் வீடு வந்து தனிமரமாக நின்றார். வாழ்வுக்கு வழி வேண்டுமே மாட்டு இறைச்சியை வாங்கி கூடையில் சுமந்துக்கொண்டு கிராமம் கிராமமாக போய் விற்று உயிர் வாழந்தார்.

அப்போது தன்னுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்த சு.வாளாவெட்டியை சேர்ந்த தோழி இறந்து விட்ட தகவல் தெரிந்து தோழியின் இறப்புக்கு ஓடியவர் கணவன், பிள்ளையை பிரிந்து வந்த தனக்கு எந்தளவுக்கு உதவியாக, ஆறுதலாக இருந்தால் என்பதை தான் பிறந்து, வளர்ந்தது, கணவன் கொடுமை, பிள்ளைகளின் பரிவு போன்ற தன் தன் சொந்த துக்கத்தையும், தோழியின் பிரிவு துக்கத்தையும் கலந்து தோழியின் இறந்த உடல் முன் உட்கார்ந்து ஒப்பரி வைத்து பாடிக்கொண்டே அழுதார்.

மாறும் உலகத்தில் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி இறப்புக்கு அழுவ கூச்சப்பட்டுக்கொண்டும், அழுதால் மரியாதை குறைவு என எண்ணிக்கொண்டு வாழும் இந்த தற்கால நகர வாழ்க்கையின் அவசர சமுதயாத்தில் இவரின் அழுகையை பார்த்து இதையே அழுவ பணம் தந்து தொழிலாக செய்ய வைத்து விட்டார்கள் மரக்கட்டைகளாகிவிட்ட மனிதர்கள்.

அன்று முதல் லட்சுமியம்மாவின் தொழில் இறப்பு வீடுகளில் ஒப்பாரி வைப்பதாக மாறிப்போனது. பறையடிப்பவர்களுடன் சாவு வீட்டுக்கு சென்று பிணத்தின் முன் தன் ரத்த உறவு இறந்தது போல் அழுது ஒப்பாரி வைப்பார்.

இதற்கு சிலர் பணம் தருவார்கள் அதை வைத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் லட்சுமியம்மாவை அவரது பிள்ளைகளும், கணவரும் இது ஈன தொழில் இதை போய் செய்கிறாயே என பேச்சு வார்த்தை கூட இல்லாமல் சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். தன் குடும்பத்தை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார் 54 வயது லட்சுமியம்மா.


இந்த வாழ்க்கையை அவரை வைத்தே ஒளி-ஒலி பதிவாக்கி ஆவணப்படமாக மக்கள் முன் கொண்டு வந்துள்ளார் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளரான கோவி.செல்வராஜ்யும் அவரது குழுவும்.


இந்த ஆவணப்படத்தை சி.பி.ஐயின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன் வெளியிட பேராசிரியர் அ.பெரியார் பெற்றுக்கொண்டார். மத்திய மாநில அரசுகளின் விருது பெற்றவர்களுக்கு கூட கிடைக்காத பெருமை லட்சுமியம்மாவுக்கு கிடைத்துள்ளது என பலரும் பாராட்டினார்கள்.

நன்றி: நக்கீரன்



ஒப்பாரி மாரியம்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 10:46 am

இதுபோல் இன்னும் நிறைய கலைஞ்சர்கள் உள்ளனர் அவர்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒப்பாரி மாரியம்மா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக