Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
4 posters
Page 1 of 1
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
உலகின் முதல் தானியங்கி முறையில் பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron) மரணமடைந்தார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷெப்பர்ட் பேரோன் (84) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 6 பேரன் பேத்திகளும் உள்ளனர்.
வங்கியில் இருக்கும் நமது சொந்த பணத்தை, வங்கி அலுவலக நேரத்திற்காக காத்திராமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை கொண்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஷெப்பர்ட் பேரோன் கண்டுபிடித்ததே சுவராஸ்யமானது.
ஒருமுறை வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய சொந்த பணத்தை தேவையான நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டதே என அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது யோசித்தார்.
அவர் அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானியங்கி எந்திரம் மூலமாக சாக்லேட்டுகளை வழங்கும் இயந்திரத்தை பார்த்தார். இதேபோன்று பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினார்.
இவர் உருவாக்கிய ஏடிஎம் மாதிரி இயந்திரம், கடந்த 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களிடையே இந்த ஏடிஎம் இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு காசோலைகள் பயன்படுத்தப்பட்டன.
காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை( PIN number) உருவாக்கினார்.
ஆனால் அவற்றை நினைவில் கொள்வதில் தனக்கு சிரமம் ஏற்பட்டதே போன்றே, தமது மனைவியும் புகார் கூறியதையடுத்து அதனை 4 இலக்கம் கொண்டதாக மாற்றினார்.
அவர் அன்று உருவாக்கிய அதே நடைமுறைதான் இன்றுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷெப்பர்ட் பேரோன் (84) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 6 பேரன் பேத்திகளும் உள்ளனர்.
வங்கியில் இருக்கும் நமது சொந்த பணத்தை, வங்கி அலுவலக நேரத்திற்காக காத்திராமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை கொண்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஷெப்பர்ட் பேரோன் கண்டுபிடித்ததே சுவராஸ்யமானது.
ஒருமுறை வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய சொந்த பணத்தை தேவையான நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டதே என அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது யோசித்தார்.
அவர் அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானியங்கி எந்திரம் மூலமாக சாக்லேட்டுகளை வழங்கும் இயந்திரத்தை பார்த்தார். இதேபோன்று பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினார்.
இவர் உருவாக்கிய ஏடிஎம் மாதிரி இயந்திரம், கடந்த 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களிடையே இந்த ஏடிஎம் இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு காசோலைகள் பயன்படுத்தப்பட்டன.
காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை( PIN number) உருவாக்கினார்.
ஆனால் அவற்றை நினைவில் கொள்வதில் தனக்கு சிரமம் ஏற்பட்டதே போன்றே, தமது மனைவியும் புகார் கூறியதையடுத்து அதனை 4 இலக்கம் கொண்டதாக மாற்றினார்.
அவர் அன்று உருவாக்கிய அதே நடைமுறைதான் இன்றுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
கண்டுபித்த உள்ளதக்கு நன்றி ! கடவுள் அவருக்கு இளைபாற்றியை தருவாராக
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
சிவா wrote:அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!அவரின் நினைவாக என்றும் எம்மிடத்தில் (ATM)இயந்திரம் இருக்கும் அவர் பெயர் சொல்ல .
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
சம்சுதீன் wrote:அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!அவரின் நினைவாக என்றும் எம்மிடத்தில் (ATM)இயந்திரம் இருக்கும் அவர் பெயர் சொல்ல .
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
» ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்:ஐசிஐசிஐ
» வயாக்ராவை கண்டுபிடித்தவர் மரணம்
» விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்
» ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!
» ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்:ஐசிஐசிஐ
» வயாக்ராவை கண்டுபிடித்தவர் மரணம்
» விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்
» ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|