புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
16 Posts - 3%
prajai
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புறாவின் அறிவுரை!! I_vote_lcapபுறாவின் அறிவுரை!! I_voting_barபுறாவின் அறிவுரை!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறாவின் அறிவுரை!!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 7:05 pm



புறாவின் அறிவுரை!! Birds_66புறாவின் அறிவுரை!! Birds_142
ஒரு
அழகான காட்டில் காகமும் புறாவும் நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பு
நெடுங்காலமாக நல்ல நட்பாகவே மலர்ந்தது. இரை தேடும் போது இருவருமே சென்று
தேடுவர். ஒன்றாக சுத்தி திரிவர்.
அப்போது காகம் புறாவை நோக்கி, ” புறா நான் அழகான கூடு கட்டப்போகிறேன்.
இதுவரைக்கும் யாருமே கட்டியிருக்க முடியாத அளவுக்கு கட்டப்போகிறேன் ” என்று
கூறியது.
புறா காகத்தை நோக்கி, ” நண்பா கூடு கட்டுவது சரி. எங்கே எந்த இடத்தில்
கட்டப்போகிறாய்? ” என்று வினவியது.
காகம் உடனே, ” வேறு எங்கு நாம் எப்போதும் ஒரு மின்கம்பத்தில் உட்கார்ந்து
விளையாடுவோம்ல. அங்கே தான். என்ன நண்பா சரியான இடத்தை தேர்ந்தெடுத்து
உள்ளனா ” என்று புறாவை நோக்கி கேட்டது.
புறா காகத்தை நோக்கி, ” என்ன சொல்ற நண்பா! அந்த இடம் மக்கள் நடமாட்டம்
அதிகம் உள்ள இடம். அதுவும் மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்களும் எளிதில் பார்க்கும் வண்ணம் உள்ளது. காற்று அடித்தால் உன்னுடைய
குழந்தைகள் கீழே விழ வாய்ப்புள்ளது. அங்கே போயா கட்டப்போறே! நம்ம காட்டில
எவ்வளவு இடம் இருக்கு!அங்கே கட்டிக்கொள் அதான் உனக்கும் வருங்கால
குழந்தைக்கும் நல்லது ” என்று தனது விருப்பத்தை கூறியது.
காகம் கோபத்துடன், ” நண்பா! உன்னிடம் என் விருப்பத்தை சொன்னேனே தவிர ஆலோசனை
கேட்கவில்லை! நீ உன் வேலையை பார்! எனக்கு எங்கு கட்டுவது என்று தெரியும்!”
என்று கூறியவாறு பறந்து சென்றது.
புறாவும் காகத்தின் முட்டாள் தனத்தை நினைத்து வருந்தி நான் சொன்னது நல்லது
என்று உணர்ந்து எப்போதாவது என்னிடம் வருவாய் என்று மனதில் நினைத்துக்
கொண்டு அதுவும் பறந்து சென்றது.
காகமும் சில தினங்களுக்குள் புறாவிடம் சொன்ன இடத்திலேயே அழகான கூடை கட்ட
பல்வேறு இடத்தில் குச்சிகளை சேகரித்து கூட்டை கட்டியது. அதற்கு 3
குழந்தையும் பிறந்தன. காகம் சந்தோஷத்துடன் தன்னுடைய குழந்தையுடன் பொழுதை
கழித்தது. புறா நண்பன் சொன்னதை நினைத்து மனதிற்குள் சிரித்தும் கொண்டது.
தினமும் காலையில் தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க நிறைய இடங்களுக்கு
சென்று இரை கொண்டுவந்து ஊட்டும். அதே போல் பொழுது கலிந்துகொண்டிருந்தது.
வழக்கம்போல் இரை தேட வெளியில் பறந்து சென்றது காகம். அன்று காற்று பலமாக
வீசியது. காகம் பத்திரமாக ஒரு வீட்டின் மறைவில் நின்று கொண்டது. அது
மனதிற்குள் தனது குழந்தைகளின் நிலைமை என்ன வென்று தெரியாமல் துடித்து
கொண்டிருந்தது. காற்று நின்றவுடன் விரைவாக பறந்து சென்று தனது கூட்டை
பார்த்தது. தன்னுடைய மூன்று குழந்தையும் காற்று அடித்து கூடோடு கீழே
விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அழுது கொண்டே தன்னுடைய
குழந்தையை எடுத்து தழுவிக்கொண்டே இருந்தது. நானே உங்களை கொண்டுவிட்டனே என்
நண்பன் சொன்னதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டேனே என்று
புலம்பியது.
காகத்தின் குழந்தைகள் இறந்ததை கேள்வியுற்று நண்பனை பார்க்க வந்தது புறா.
புறாவை பார்த்ததும் காகம் கட்டிப்பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடு
நண்பா! என் முட்டாள் தனத்தால் என்னுடைய குழந்தையை பறிக் கொடுத்தேன் என்று
அழுதது. புறாவும் பரவாயில்லை தோழா! இனிமேலாவது மின்கம்பத்தில் கூடு கட்டாதே
என்று ஆறுதல் கூறி பறந்து சென்றது.


கருத்து:நல்ல விஷயங்களை யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் நல்லதே
நடக்கும்.

* ரதி மகேஸ்வரன்*

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 7:16 pm

இனிமேலாவது நான் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள்ளுங்கள்! என்ன புரிந்ததா?



புறாவின் அறிவுரை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 7:19 pm

சிவா wrote:இனிமேலாவது நான் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள்ளுங்கள்! என்ன புரிந்ததா?
சரி அண்ணா அப்படியே நடக்கட்டும் புறாவின் அறிவுரை!! 678642 புறாவின் அறிவுரை!! 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக