புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசும்பொன்  Poll_c10பசும்பொன்  Poll_m10பசும்பொன்  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பசும்பொன்  Poll_c10பசும்பொன்  Poll_m10பசும்பொன்  Poll_c10 
3 Posts - 7%
heezulia
பசும்பொன்  Poll_c10பசும்பொன்  Poll_m10பசும்பொன்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பசும்பொன்  Poll_c10பசும்பொன்  Poll_m10பசும்பொன்  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
பசும்பொன்  Poll_c10பசும்பொன்  Poll_m10பசும்பொன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பொன்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 24, 2011 2:46 pm

சிறுவர் கூட்டத்தின் நடுவே ஒரு கிறித்துவ பாதிரியார் சில கருங்கர்க்களை கையில் வைத்துக்கொண்டும் மெயில் கல்லின் மேல் நின்று கொண்டும் " நான் நிற்பதும் கையில் வைத்திருப்பதும் கருங்கல் நீங்கள் வணங்குவதும் அதுவே இதனால் பலனுண்டா, வினவி கொண்டே ஏசுவே மெய்யான தெய்வம் என கூறியபோது அங்கு வந்த சிறுவன் அய்யா பாதிரியாரே நான் ஒன்று கேட்டால் கோபபடக்கூடாது என வினவி பின் உமது வீட்டில் உம் அன்னையும் உண்டு தமக்கையும் உண்டு மனைவியும் உண்டு அனைவரும் உமக்கு ஒரே மாதிரிதானா, அனைவரிடம் நீர் ஒரே மாதிரி நடந்து கொள்வீரா என முழங்கிய அச்சிறுவனே,நேதாஜியின் உற்ற துணையாக பிற்காலத்தில் தெய்வீக திருமகனாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கர்.
1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 தேதி சஷ்டி அன்று உக்கிரபாண்டியருக்கும் இந்திராணி அமைக்கும் மகனாக பிறந்தார், சிறு வயதிலேயே தாயை இழந்ததால் இஸ்லாமிய பெண்மணி பசும்பொன்னாருக்கு பாலூட்டி வளர்த்தார், (இதே இஸ்லாமிய பெண்மணி மரணமுற்றபோது கொல்காத்தாவில் இருந்து தனது அரசியல் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு அந்த அம்மையார்க்கு ஒரு மகன் என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து நல்லடக்கம் செய்தவர்)பாட்டியின் பராமரிப்பில் இருந்த பசும்பொன்னார் தனது பத்தொன்பதாம் வயதில் நேதாஜியின் அறிமுகம் சென்னையில் ஸ்ரீனிவாச அய்யங்கார் மூலம் கிடைக்கிறது. அதன் பிறகு காங்கிரஸ்சில் இணைந்த அய்யா காங்கிரசிர்க்காக கடுமையாக பிரச்சாரம் செய்து நீதி கட்சியின் பெரும் தலைகளை வீழ்த்தி காங்கிரசினை சிம்மாசனத்தில் அமர்த்துகிறார். அப்போது காங்கிரஸின் வாக்கு கேட்க்க செல்பவர்கள் இப்படித்தான் கேட்பார்கள் காங்கிரஸுக்கு போடும் வோட்டு , தேவருக்கு போடும் வோட்டு, தேவருக்கு போடும் வோட்டு தேசத்திர்க்கு போடும் வோட்டு அத்தனை தீவிரமாய் உழைத்த அய்யவின் உயிரை பறித்ததும் இதே கேடுகெட்ட காங்கிரஸ் தான்.ஒவ்வொரு காலத்திலும் இந்து மதம் அபாயங்களை சந்திக்கும் போது மகான்கள் தோன்றி நமது சனாதன தர்மத்தை காப்பாற்றி மேலும் பலமும் நம்பிக்கையும் சேர்ப்பிப்பது வரலாறு. ஆதிசங்கரர்,விவேகானந்தர் இவர்களை போலவே பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிராண்டி தனங்களை நிகழ்த்தியவர்களுக்கு அய்யாவின் பெயர் சிம்மசொப்பனமாய் விளங்கியது. இவர் இல்லையென்றால் இந்த பகுத்தறிவு பகலவங்கள் நமது வழிபாடுகளின் மீது ஏற்படுத்தபட்டிருக்கும் சேதம் நினைத்து பார்க்க முடியாத அளவு இருந்திருக்கும்.தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக போற்றிய -பசும்பொன்னார் இறுதி வரை எதிர்ப்பிலேயே வாழ்ந்த மகத்தான மனிதர், தனது வாழ்வில் மூன்றில் பகுதியை சிறையில் கழித்தவர், தென்னிந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட ஒரே தலைவர், மகாலக்ஷ்மி மில் ஆலை தொழிலார்களுக்காக பொதுவுடமை தலைவர் ஜீவாவுடன் இணைந்து போராட்டங்களை நிகழ்தியவர்,ராஜாஜி தன்னை சிறையில் வைத்த போதும் வைத்திய நாத அய்யர் ஏற்ப்படு செய்த ஹாரிசனங்கள் ஆலைய பிரவேசத்திர்க்கு முழு ஒத்துழைப்பும் தந்து அதனை நிறைவேற்றி காட்டியவர். என எட்ட முடியாத உயரத்தில் இருந்த ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய அய்யாவினை அவரது செல்வாக்கினை குறைத்து அவரை வீழ்த்த துரோகிகளால் திட்டமிடபட்டது முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு. பசும்பொன்  8
(ஈகரை நண்பர்களுக்கு முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து உங்களுக்கு சந்தேகமோ அல்லது குழப்பமோ இருப்பின் தெரிவித்தால் அதன் உண்மை நிலையை தெரிவிக்க நான் கடமை பட்டுள்ளேன்) தொடர்ந்து காங்கிரசுக்கும் காமராஜருக்கும் சம்மட்டி அடி கொடுத்த தலைவருக்கு தெய்வ திருமகனுக்கு காங்கிரஸ் மரணத்தை கொடுத்தது, எந்த முருகனை நாளெல்லாம் அழைத்தாரோ அந்த முருகனுக்கு உகந்த சஷ்ட்டியில் பசும்பொன்னார் மறைந்தார் . தமிழக வரலாற்றில் மிக முக்கிய இருவருக்கு காங்கிரஸ் பெரும் துரோகத்தை புரிந்து உள்ளது ஒன்று பசும்பொன் அய்யா, மற்றொருவர் மரியாதைக்குரிய தமிழ் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், மகத்தான மாவீரர்கள் நேதாஜி தேவர் பிரபாகரன் போன்ற மானமுடையவர்களை காங்கிரஸ் தனது பதவி வெறியில் பழிவாங்கும் வெறியில் அவர்களை பலிகொண்டுவிட்டது. ஆனாலும் வரும் காலத்தில் இதற்க்கு காங்கிரஸ் பதில் கூறும்.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 2:58 pm

பசும்பொன் அய்யாவை பற்றி மேலும் அறிய தந்தமைக்கு நன்றி!
நல்ல கட்டுரை பிரசுரம். மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 3:03 pm

அவரின் இறுதிக்கால இருப்பிடத்தில் இருந்த பிள்ளையார் சிலையை பற்றி உண்மையான தகவல் என்ன என்று கூறுங்களேன் !



பசும்பொன்  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 24, 2011 3:06 pm

பசும்பொன் அய்யாவை பற்றி அறியதந்தமைக்கு நன்றிகள் பசும்பொன்  154550



Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Mon Oct 24, 2011 3:10 pm

முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து சொல்லுங்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 24, 2011 3:44 pm

வணக்கம் தங்கள் அனைவறுக்கும் முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு பற்றி ஆவல் இருக்கும் நான் சில தளங்களை தருகிறேன் அவை முக்குலத்து இனம் சார்ந்தவை ஆனாலும் சட்டப்பேரவையில் இது குறித்த விவாதம் புத்தக வடிவில் உள்ளது தயவு செய்து அதனை படிக்கும் பொது உண்மை நிலவரமும் காங்கிரஸின் குள்ளநரித்தனங்களும் தங்களுக்கு விளங்கும்
பசும்பொன்னாரின் வாக்குமூலம்
கலவரம்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Oct 24, 2011 3:51 pm

பசும்பொன் தேவர் ஒரு நல்ல மனிதர் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் நாட்டை விட்டு அகலும் வரை இந்தியத் திருநாடு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.... என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!



என்றும் பசும்பொன்  599303 அன்புடன்,
சோழவேந்தன் பசும்பொன்  154550
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 4:47 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பசும்பொன்  1357389பசும்பொன்  59010615பசும்பொன்  Images3ijfபசும்பொன்  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Oct 24, 2011 5:30 pm

பகிர்வுக்கு நண்ட்ரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக