புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_c10த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_m10த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_c10த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_m10த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_c10த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_m10த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 9:44 am

வழக்கம்போல ஒரு கிராமத்தில் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர் சூஃபி ஞானி. அவர்களில் ஒரு பெண்மணி மிகவும் சோகமாக காணப்பட்டாள். அவளை கவனித்த ஞானி அவளுக்கு என்ன வருத்தம் என்று கேட்டார். என் கணவர் கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். மரணத்துக்கு பயப்படுகிறார் என்று சொல்லி வருத்தப்பட்டாள்.

அந்தக் கணவரை திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஞானி. அவரை தன் இருப்பிடத்துக்கு வரச் சொன்னார். நிறைய உணவு வகைகளை கொடுத்து சாப்பிட வைத்தார். அடுத்து சிறிது நேரத்தில் உண்ட மயக்கத்தில் அவர் சற்றே கண்ணயர விரும்பினார். உடனே ஒரு கட்டிலை காட்டி அதில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு உபசரித்தார் ஞானி.

ஐயோ, கட்டிலா என்று பதறினார் கணவர். கட்டிலில் படுத்தபடிதான் என் கொள்ளு தாத்தா இறந்தார். என் தாத்தாவும் அதேபோல கட்டிலில்தான் மரணமடைந்தார். ஏன், என் தந்தையும் அப்படித்தான். அதனால் நான் கட்டிலில் படுக்க மாட்டேன். தரையில் படுத்துக் கொள்கிறே‌ன் என்றான் அவன்.

ஐயையோ, தரையில் படுக்காதீர்கள், எ‌ன்று இப்போது ஞானி பதறினார்.

தரையில் படுத்தபடிதான் என் கொள்ளு தாத்தா இறந்தார், என் தாத்தாவும் அப்படித்தான் மரணமடைந்தார்; ஏன் என் தந்தையாரும் தரையில் படுத்திருந்த போதுதான் சாவைக் கண்டார். அதனால் தரையில் படுக்காதீர்கள்... அவன் விழித்தான். இறப்பை யாராலும் தவிர்க்க முடியாது. கட்டிலிலோ, தரையிலோ எங்கு படுத்தாலும் சரி, மரணம் வந்தால் அதை மறுத்து விரட்ட முடியாது.

கட்டில், தரை என்றில்லை, அது எங்கும், எப்போதும், எப்படியும் நிகழலாம். ஆகவே அதற்காக பயப்படுவதை விட்டு, இருக்கும் வாழ்க்கையை உற்சாகமாக வாழப் பழகிக்கொள். அதனால் நீயும் உன் குடும்பத்தாரும், பிற எல்லோரும் சந்தோஷமடைவீர்கள் என்றார், ஞானி.

அவனுக்கு இப்போது தூக்கம் வரவில்லை; விழித்துக் கொண்டான்.

ம‌னித வா‌ழ்‌வி‌ற்கு த‌ன்ன‌ம்‌பி‌க்கையே ஆதார‌ம் எ‌ன்று இத‌ன் மூல‌ம் ‌விள‌க்‌கினா‌ர் ஞா‌னி.



த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Fri May 21, 2010 11:47 am

விதி நம் கையில் இல்லை.
ஆனால் நமது மனதை மாற்றுவதனால் நம் வாழ்க்கையையே மாற்றலாம்
நன்றி சிவா அண்ணா.
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் 677196

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 21, 2010 1:41 pm

அருமையான விளக்கத்தை புத்தியுடையார் இகழ்ச்சி அடையார்



நேசமுடன் ஹாசிம்
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri May 21, 2010 1:47 pm

srisivaerd wrote:விதி நம் ைகயில் இல்ைல.
ஆனால் நமது மனதை மாற்றுவதனால் நம் வாழ்க்கையையே மாற்றலாம்
நன்றி சிவா அண்ணா.
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் 677196
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் 359383 த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் 359383



த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 3:25 pm

ஹாசிம் wrote:அருமையான விள்கக்கதை புத்தியுடையார் இகழ்ச்சி அடையார்
த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் 359383 த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் 359383

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 8:50 pm

அருமையாக விளக்கினார் ஞானி நன்றி பகிர்வுக்கு.



த‌ன்ன‌ம்‌‌பி‌க்கையே ஆதார‌ம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக